Category: பொருளாதாரம்

பொருளாதாரம்

உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளர் இந்தியா!…உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளர் இந்தியா!…

லண்டன்:-ஸ்டாக்ஹோம் பன்னாட்டு அமைதி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய புள்ளி விவரங்களின் படி, உலக அளவில் ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை இறக்குமதி செய்வதில், இந்தியா முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2005-2009 காலகட்டத்தை ஒப்பிடும் போது 2010-14 இல் இந்தியாவின் ஆயுத

இந்திய பொருளாதாரத்தை உலகின் முதன்மையானதாக மாற்ற அரிய வாய்ப்பு: ஐ.எம்.எப் தலைவர்!…இந்திய பொருளாதாரத்தை உலகின் முதன்மையானதாக மாற்ற அரிய வாய்ப்பு: ஐ.எம்.எப் தலைவர்!…

புதுடெல்லி:-இந்திய பொருளாதாரத்தை உலகின் முதன்மையானதாக மாற்ற முடியும். அதற்கான மிக சரியான நேரம் இதுதான் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் தெரிவித்துள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் ரகுமராம் ராஜன் மற்றும் பிரதமர் மோடி இருவரும் இந்தியாவை

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!…இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!…

ஜகார்த்தா:-இந்தோனேசியாவின் மத்திய பகுதியான சுலாவேசி தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது என்று வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய சுலாவேசி

பெருநிறுவன தலைவர்கள் மாநாட்டுக்கு 2 இந்தியர்களுக்கு அழைப்பு!…பெருநிறுவன தலைவர்கள் மாநாட்டுக்கு 2 இந்தியர்களுக்கு அழைப்பு!…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் விதமாக “அமெரிக்காவை தேர்ந்தெடுங்கள்” என்ற மாநாடு வரும் மார்ச் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நிறுவனங்களின் தலைவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களில்

இந்தியாவை விட அதிக அளவில் அணு ஆயுதங்கள் பாகிஸ்தானிடம் உள்ளதாக தகவல்!…இந்தியாவை விட அதிக அளவில் அணு ஆயுதங்கள் பாகிஸ்தானிடம் உள்ளதாக தகவல்!…

புதுடெல்லி:-இந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிகமான அணு ஆயுதங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானிடம் மொத்தம் 120 அணு ஆயுதங்களும், இது இந்தியா வைத்துள்ள அணு ஆயுதங்களை விட 10 எண்ணிக்கை அதிகமாகும். இந்த தகவல் இன்போகிராபி விளக்கப்படத்தை சிகாகோ

உலகிலேயே செலவு மிகுந்த நகரம் சிங்கப்பூர் – ஆய்வில் தகவல்!…உலகிலேயே செலவு மிகுந்த நகரம் சிங்கப்பூர் – ஆய்வில் தகவல்!…

சிங்கப்பூர்:-பொருளாதார புலனாய்வு பிரிவு என்ற அமைப்பு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, உலகிலேயே செலவு மிகுந்த நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. அதுபோல், இந்த ஆண்டு 93 நாடுகளில், 140 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில், உலகிலேயே செலவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 சரிவு!…தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 சரிவு!…

சென்னை:-கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. கடந்த 2ம் தேதி ஒரு பவுன் ரூ. 20 ஆயிரத்து 312 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து நேற்று ரூ.20 ஆயிரத்து 160 ஆக விற்றது. இன்று ஒரே நாளில்

புற்றுநோயை விட மாசு கலந்த தண்ணீரால் அதிக பெண்கள் மரணம்: ஆய்வில் தகவல்!…புற்றுநோயை விட மாசு கலந்த தண்ணீரால் அதிக பெண்கள் மரணம்: ஆய்வில் தகவல்!…

நியூயார்க்:-சர்வதேச அளவில் பெண்கள் மார்பக புற்று நோயால் மரணம் அடைகின்றனர். அதற்கு அடுத்த படியாக எய்ட்ஸ், நீரிழிவு போன்ற நோய்களாலும் இறக்கின்றனர். ஆனால் இவற்றை விட மாசு கலந்த அழுக்கு தண்ணீரால் தான் மிக அதிக அளவில் மரணம் அடைவதாக சமீபத்தில்

நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு 1239 பேர் பலி!…நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு 1239 பேர் பலி!…

புது டெல்லி:-நாடு முழுவதும் இன்று பன்றிக்காய்ச்சல் நோய் பெரும் சவாலாக இருந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர், பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரமாக அதிகரித்தது. அது படிப்படியாக உயர்ந்து வருகிறது. பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்று 1239ஆக உயர்ந்தது. குஜராத்,

மீண்டும் 1 ரூபாய் நோட்டு அறிமுகம்!…மீண்டும் 1 ரூபாய் நோட்டு அறிமுகம்!…

புது டெல்லி:-1 ரூபாய் நோட்டுகளுக்கு மக்களிடையே வரவேற்பு குறைந்ததால் கடந்த 1994ம் ஆண்டு 1 ரூபாய் நோட்டு அச்சடிப்பதை மத்திய அரசு நிறுத்தியது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 1 ரூபாய் நோட்டுக்களை அச்சிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.