Day: March 9, 2015

அட்லி படத்தில் நடிகர் விஜய்யின் கேரக்டர்!…அட்லி படத்தில் நடிகர் விஜய்யின் கேரக்டர்!…

சென்னை:-‘விஜய் 59′ படத்தில் விஜய் போலீஸ் ஆபிசராக நடிக்கவிருப்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். இந்நிலையில் இப்படத்தில் அவரது கான்ஸ்டபிளாக நகைச்சுவை கலந்த கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க வைகைப்புயல் வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் இயக்குனர் அட்லி நடிகர் வடிவேலுவை சந்தித்து

மகா மகா (2015) திரை விமர்சனம்…மகா மகா (2015) திரை விமர்சனம்…

தமிழ் நாட்டில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வேலைக்கு செல்கிறார் நாயகன் மதிவாணன். அங்கு ஒரு சூப்பர் மார்க்கெட்டில் அனுஸ்ரீ என்னும் பெண்ணை சந்திக்கிறார். இவருடன் நட்புடன் பழகுகிறார் மதிவாணன். ஒருநாள் அவர் தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்த போலீஸ், ஒரு பெண்ணை காணவில்லை என்று

தைராய்டு புற்று நோயை கண்டறியும் நாய்!…தைராய்டு புற்று நோயை கண்டறியும் நாய்!…

வாஷிங்டன்:-தற்போது தைராய்டு சுரப்பிகளில் ஏற்படும் புற்று நோயை மிக துல்லியமாக கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. அதனால் தேவையறற அறுவை சிசிச்சைகள் நடை பெறுகின்றன. எனவே அதை தவிர்க்க மோப்ப நாய் மூலம் அமெரிக்க நிபுணர்கள் தைராய்டு புற்று நோயை கண்டு

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை அடுத்து நடிகர் சூர்யா செய்த சாதனை…‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை அடுத்து நடிகர் சூர்யா செய்த சாதனை…

சென்னை:-தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நேற்று சமூக வலைத்தளமான டுவிட்டரில் இணைந்தார். இவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தது. இதை தொடர்ந்து இவர் ஜோதிகா நடிப்பில் வெளிவரும் 36 வயதினிலே படத்தின் பர்ஸ்ட் லுக்கை தன்

இலங்கை வீரர் சங்கக்கராவின் புதிய முடிவு!…இலங்கை வீரர் சங்கக்கராவின் புதிய முடிவு!…

சிட்னி:-உலக கோப்பையுடன் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் இலங்கை வீரர் சங்கக்கரா, ஆகஸ்டு மாதத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் முழுக்கு போட முடிவு செய்துள்ளார். அவர் கூறுகையில், ஜூன், ஜூலையில் டெஸ்ட் போட்டிகள் வர உள்ளன. அதனால் ஆகஸ்டு மாதத்துடன்

ஒட்டகத்தின் மீது அதிக அன்பு வைத்த மனைவியை விவாகரத்து செய்த கணவன்!…ஒட்டகத்தின் மீது அதிக அன்பு வைத்த மனைவியை விவாகரத்து செய்த கணவன்!…

ரியாத்:-சவுதி அரேபியாவின் ரியாத் நகரை சேர்ந்த ஒருவர் தனது மனைவியுடன் மேற்கு பகுதியில் உள்ள மனைவியின் தந்தை வீட்டிற்கு சென்றார்.அங்கு மனைவி தந்தை வளர்த்த அல் வலீப் என்ற ஒட்டகத்தை பார்த்த கொஞ்சி உள்ளார். இது தனது தந்தை கொடுத்த பரிசு

குட்டி தல-க்கு விரைவில் பெயர் சூட்டு விழா!…குட்டி தல-க்கு விரைவில் பெயர் சூட்டு விழா!…

சென்னை:-நடிகர் அஜீத், ஷாலினி தம்பதிக்கு முதல் பெண் குழந்தை 2008ல் பிறந்தது. அனோஷ்கா என பெயரிட்டனர். தற்போது இரண்டாவதாக கடந்த 2ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர், ரசிகர்கள் அஜீத்துக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

முரட்டு கைதி (2015) திரை விமர்சனம்…முரட்டு கைதி (2015) திரை விமர்சனம்…

படத்தின் துவக்கத்திலேயே சுதீப்பை போலீஸ் கும்பல் துரத்தி பிடிப்பது போல் காட்சி தொடங்குகிறது. போலீஸ் பிடியில் சிக்கும் சுதீப்பை போலீஸ் உயரதிகாரியான ஜெகபதி பாபு விசாரிக்கிறார். அப்போது, டாக்டரான நாசரையும், போலீஸ் அதிகாரியான ஆஷிஷ் வித்யார்த்தியையும் எதற்காக கொன்றாய் என அவரிடம்

டுவிட்டரில் இணைந்தார் நடிகர் சூர்யா!…டுவிட்டரில் இணைந்தார் நடிகர் சூர்யா!…

சென்னை:-தமிழ் சினிமா நடிகர்கள், நடிகைகள் பலரும் டுவிட்டர் என்ற சமூக இணையதளத்தில் தங்களது பெயரில் தனியாக பக்கம் ஒன்றை தொடங்கி வைத்துக் கொண்டு, அதில் தாங்கள் நடிக்கும் படங்கள் பற்றியும், வெளிநாடுகளில் தங்களது விடுமுறை நாளை ஜாலியாக கொண்டாடியது என அத்தனை

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு மோடி பதில்!…பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு மோடி பதில்!…

புதுடெல்லி:-காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாத தலைரான மசரத் ஆலம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டது நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் இவ்விவகாரம் எழுப்பப்பட்டது. அப்போது பேசிய பல உறுப்பினர்கள் பலர், நாட்டின் பாதுகாப்பு விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டிற்கு எதிரான