Category: பொருளாதாரம்

பொருளாதாரம்

ஏமன் பால் பண்ணை மீது குண்டு வீச்சு: 37 பேர் பலி!…ஏமன் பால் பண்ணை மீது குண்டு வீச்சு: 37 பேர் பலி!…

சனா:-ஏமன் நாட்டின் தலைநகரான சனா உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டதால் அந்நாட்டில் உள்நாட்டு போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதனால் அதிபர் அப்ட் ரப்பு மன்சூர் ஹாதி, தலைநகர் சனாவிலிருந்து தலைமறைவானார். கிளர்ச்சியாளர்களை ஒடுக்க உதவுமாறு சவுதி அரேபியாவிற்கு வேண்டுகோள்

வருமானவரி செலுத்தாத 18 பெரிய கம்பெனிகளின் பெயர் பட்டியல்!…வருமானவரி செலுத்தாத 18 பெரிய கம்பெனிகளின் பெயர் பட்டியல்!…

புதுடெல்லி:-வருமானவரி செலுத்தாமல் ஏமாற்றி வரும் கம்பெனிகளின் பெயர்களை வருமானவரி இலாகாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள மத்திய நேரடி வரிகள் வாரியம் இதுவரை வெளியிட்டது இல்லை. இந்த நிலையில் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வரி செலுத்தாமல் இழுத்தடித்து வரும் 18 கம்பெனிகளின் பெயர்களை பொதுமக்கள்

செல்போன் கட்டணம் 15 சதவீதம் உயர்த்த முடிவு!…செல்போன் கட்டணம் 15 சதவீதம் உயர்த்த முடிவு!…

புதுடெல்லி:-மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் ஏராளமான தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு செல்போன் சேவையை வழங்கி வருகின்றன. நாளுக்கு நாள் செல்போன் தேவை அதிகரித்து வருவதால் செல்போன் நிறுவனங்கள் பல அதிரடி சலுகைகள் வழங்கி வருகின்றன. இந்த ஆண்டு செல்போன்

இன்று முதல் ரெயில் டிக்கெட்டுகளை 120 நாட்களுக்கு முன்பே எடுக்கலாம்!…இன்று முதல் ரெயில் டிக்கெட்டுகளை 120 நாட்களுக்கு முன்பே எடுக்கலாம்!…

புதுடெல்லி:-ரெயில் டிக்கெட்டுகளின் முன்பதிவு காலம், கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து 60 நாட்களாக உள்ளது. இந்நிலையில், இந்த கால அளவு மீண்டும் 120 நாட்களாக அதிகரிக்கப்படும் என்று ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு, இன்று அமலுக்கு வருகிறது. எனவே, இன்று

பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 2,035 பேர் பலி!…பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 2,035 பேர் பலி!…

புதுடெல்லி:-கடந்த ஜனவரி மாதம் வட மாநிலங்களில் பன்றி காய்ச்சல் பரவத் தொடங்கியது. பல்வேறு மாநிலங்களில் பரவிய இந்த காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 35 ஆக உயர்ந்தது. 33 ஆயிரத்து 761 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் வாரியாக பன்றி

பப்புவா நியூகினியாவில் கடும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!…பப்புவா நியூகினியாவில் கடும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!…

போர்ட்மோர்ஸ்பை:-பப்பு நியூகினியா தீவில் இன்று காலையில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.7 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத மதிப்பு குறித்த விபரம் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக அமெரிக்க புவியியல்

ஸ்பெக்ட்ரம் ஏலம் முடிந்தது: மத்திய அரசுக்கு 1.10 லட்சம் கோடி ரூபாய் வருவாய்!…ஸ்பெக்ட்ரம் ஏலம் முடிந்தது: மத்திய அரசுக்கு 1.10 லட்சம் கோடி ரூபாய் வருவாய்!…

புது டெல்லி:-டெல்லியில் கடந்த 19 நாட்களாக நடைபெற்று வந்த ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் நிறைவடைந்தது. இதில் 2-ஜி மற்றும் 3-ஜிக்கான அலைக்கற்றை ஏலத்தின்மூலம், மத்திய அரசுக்கு 1.10 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முதலில் வருபவருக்கே முன்னுரிமை

இரும்பு உற்பத்தியில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது இந்தியா!…இரும்பு உற்பத்தியில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது இந்தியா!…

புதுடெல்லி:-அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி உலக அளவில் அதிகமான இரும்பு உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா முன்னேறியுள்ளது. இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதத்தில் மட்டும் இந்தியா 14.6 மில்லியன் டன்னுக்கு இரும்பு உற்பத்தி செய்துள்ளது. தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக இரும்பு

எபோலா நோயை கட்டுப்படுத்த 3 நாள் ஊரடங்கு உத்தரவு!…எபோலா நோயை கட்டுப்படுத்த 3 நாள் ஊரடங்கு உத்தரவு!…

பிரீடவுன்:-மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான சியாரா லியான், லைபீரியா, கினியா ஆகிய நாடுகளில் ‘எபோலா’ என்ற உயிர்க்கொல்லி வைரஸ் நோய் கடுமையாக பரவி வருகிறது. இந்த நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்த நோய்க்கு இதுவரை 10,200 பேர் பலியாகி உள்ளனர். சியாரா

30-45 வயதுக்குட்பட்டவர்களை தேடித் தாக்கும் பன்றிக் காய்ச்சல்: திடுக்கிடும் தகவல்!…30-45 வயதுக்குட்பட்டவர்களை தேடித் தாக்கும் பன்றிக் காய்ச்சல்: திடுக்கிடும் தகவல்!…

புது டெல்லி:-எச்1என்1 என்ற வைரசால் ஏற்படும் பன்றிக்காய்ச்சல் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது தீவிரமாக பரவி வருகின்றது. குறிப்பாக, ராஜஸ்தான், டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் அசுர வேகத்தில் பரவியபடி உள்ளது. 17-ம் தேதி நிலவரப்படி இந்நோய்க்கு 1,809 பேர்