Day: March 26, 2015

இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா!…இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா!…

சிட்னி:-உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டாவது அரையிறுதி ஆட்டம் சிட்னியில் நடைபெற்றது. இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இதில் விளையாடின. டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் குவித்தது. அந்த அணியின்

நடிகர் விஜய்யை புகழ்ந்த நடிகை திரிஷா!…நடிகர் விஜய்யை புகழ்ந்த நடிகை திரிஷா!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேல் முன்னணியில் இருப்பவர் நடிகை த்ரிஷா. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடன் நடித்த அனைத்து நடிகர்களை பற்றியும் மனம் திறந்துள்ளார். இதில் நடிகர் விஜய்யை குறிப்பிடுகையில், விஜய்யின் சண்டைக்காட்சிகள், டயலாக் பேசும் விதம்

5 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!…5 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!…

புதுடெல்லி:-உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலைப் பிரதேசமான தேவ் பிரயாக் பகுதியில் பாகீரதி, அலக்நந்தா நதிகள் கங்கோத்ரி என்ற இடத்தில் ஒன்று சேர்ந்து கங்கை நதியாக உற்பத்தியாகிறது. அதன் பிறகு பல கிளை நதிகள் அதில் கலக்கிறது. இமயமலையில் உள்ள நீர் ஊற்றுகளில் இருந்தும்

‘காக்கி சட்டை’ திரைப்படத்தின் உண்மையான வசூல்!…‘காக்கி சட்டை’ திரைப்படத்தின் உண்மையான வசூல்!…

சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான்கராத்தே ஆகிய படங்கள்தான் அதிகமாக வசூலித்தவை. ஆனபோதும், அதற்கு முன்பு வெளியான எதிர்நீச்சல் படம் ரஜினி படங்களுக்கு இணையாக வசூலித்ததாக அந்த படம் வெளியான நேரத்தில் தனுஷே பில்டப் கொடுத்து வந்தனர்.

ரசிகர்களிடம் பல்பு வாங்கிய நடிகர் கார்த்தி!…ரசிகர்களிடம் பல்பு வாங்கிய நடிகர் கார்த்தி!…

சென்னை:-ரசிகர் மன்றம் வைக்காமலே வெற்றிகரமான ஹீரோவாக வலம் வந்தவர் சிவகுமார். தன் சுயலாபத்துக்காக மற்றவர்களை பயன்படுத்தக்கூடாது என்பதற்காக கடைசிவரை ரசிகர் மன்றம் வைக்க அனுமதி கொடுக்காதவர் சிவகுமார். அவரது மகனான சூர்யாவும் ஆரம்பத்தில் தன் அப்பாவைப்போலவே ரசிகர் மன்றம் வைக்காமல்தான் இருந்தார்.

நாட்டையே அழிக்கும் ஆபத்து: ராட்சத விண்கல் பூமியை கடக்கிறது!…நாட்டையே அழிக்கும் ஆபத்து: ராட்சத விண்கல் பூமியை கடக்கிறது!…

லண்டன்:-சுமார் 1000 மீட்டர் அகலம் கொண்ட ராட்சத விண்கல் ஒன்று நாளை பூமிக்கு மிக அருகில் கடக்க உள்ளது.அந்த விண்கல்லுக்கு ‘2014 ஒய்.பி.35’ என்று விண்வெளி ஆய்வாளர்கள் பெயர் சூட்டியுள்ளனர். இந்தக்கல் பூமியின் 28 லட்சம் மைல்களை கடந்து பயணிக்கும். இந்த

கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!…கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!…

கொல்கத்தா:-மேற்கு வங்காள மாநிலம் ரானாகாட் பகுதியில் உள்ள பள்ளியில், 72 வயது கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவரை அம்மாநில சி.ஐ.டி. போலீஸ் மும்பையில் கைது செய்துள்ளது. முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் இந்த கொடூர செயலில்

பிரபல நடிகை ஜெயசுதாவுக்கு கொலை மிரட்டல்!…பிரபல நடிகை ஜெயசுதாவுக்கு கொலை மிரட்டல்!…

சென்னை:-தெலுங்கு நடிகர் சங்கத்துக்கு வருகிற 29–ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதில் தலைவர் பதவிக்கு நடிகை ஜெயசுதா, நடிகர் ராஜேந்திரபிரசாத் ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஏற்கனவே தலைவராக இருந்த நடிகர் முரளிமோகன் தற்போது போட்டியிடவில்லை. தெலுங்குதேசம் கட்சி சார்பில் அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டதால்

கமல்ஹாசனிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமீர்கான்!…கமல்ஹாசனிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமீர்கான்!…

சென்னை:-மும்பையில் இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பின் (எப்.ஐ.சி.சி.ஐ) நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன், இந்தி நடிகர் அமீர்கான் மற்றும் திரைப்பட இயக்குனர் ரமேஷ் சிப்பி ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் அமீர்கான் பேசும்போது, கமல் நடித்த ‘விஸ்வரூபம்’ படத்துக்கு 2013–ல் பிரச்சினைகள்

2வது அரையிறுதியில் ஆஸ்திரேலியா 328 ரன்கள் குவிப்பு!…2வது அரையிறுதியில் ஆஸ்திரேலியா 328 ரன்கள் குவிப்பு!…

சிட்னி:-இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2வது அரையிறுதி போட்டி இன்று சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக பிஞ்ச்சும், வார்னரும் களமிறங்கினர். ஆட்டத்தின் 4வது ஓவரின் முதல் பந்தில் வார்னர்