Category: பொருளாதாரம்

பொருளாதாரம்

தெலுங்கானாவில் பரவும் பறவை காய்ச்சல்!…தெலுங்கானாவில் பரவும் பறவை காய்ச்சல்!…

ஐதராபாத்:-தெலுங்கானா, ஆந்திராவில் பன்றி காய்ச்சலால் 500–க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.அரசின் தீவிர நடவடிக்கையாலும், கோடைகாலம் தொடங்கியதாலும் பன்றிக்காய்ச்சல் கட்டுக்குள் வந்த நிலையில் இப்போது பறவைக்காய்ச்சல் பரவி உள்ளது. ஐதராபாத்தை அடுத்துள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு

லிபியா அருகே படகு கவிழ்ந்து விபத்து: 400 பேருக்கு மேல் பலி!…லிபியா அருகே படகு கவிழ்ந்து விபத்து: 400 பேருக்கு மேல் பலி!…

ரோம்:-லிபியா அருகே இருந்து புலம் பெயர்ந்து ஐரோப்பாவுக்கு வந்தவர்களின் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 400 பேருக்கு மேல் பலியாகி உள்ளனர். முன்னதாக இத்தாலியின் கடலோர காவல்படை திங்கட்கிழமை அன்று இந்த விபத்தில் சிக்கிய 144 பேரை உயிருடன் மீட்டதாக தெரிவித்தனர்.

தேவையில்லாமல் மகப்பேறு அறுவைசிகிச்சை செய்வதால் தொற்றுநோய் அபாயம்!…தேவையில்லாமல் மகப்பேறு அறுவைசிகிச்சை செய்வதால் தொற்றுநோய் அபாயம்!…

ஜெனிவா:-வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளிள் மருத்துவ அவசியம் ஏற்படாத நிலையிலும் பலர் மகப்பேறு அறுவைசிகிச்சை செய்து கொள்வதாக உலக சுகாதார அமைப்பின் மகப்பேறு சுகாதார துறையின் இயக்குனர் மர்லீன் தெரிவித்துள்ளார்.ஆனால் வளர்ச்சியடையாத பல நாடுகளில் சரியான நேரத்தில் மகப்பேறு அறுவைசிகிச்சை செய்ய

ராமலிங்க ராஜுவுக்கு 7 வருட சிறை – 5 கோடி ரூபாய் அபராதம்!…ராமலிங்க ராஜுவுக்கு 7 வருட சிறை – 5 கோடி ரூபாய் அபராதம்!…

ஐதராபாத்:-சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் வரவு-செலவு கணக்கில், மோசடி செய்த வழக்கில் அந்நிறுவனத்தின் நிறுவனரான ராமலிங்க ராஜு உள்பட 10 பேருக்கும், 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்று காலை 10 பேரும் குற்றவாளிகள் என

சத்யம் கம்ப்யூட்டர் ஊழல் வழக்கு: ராமலிங்க ராஜு உள்பட 10 பேரும் குற்றவாளிகள் – நீதிமன்றம் தீர்ப்பு!…சத்யம் கம்ப்யூட்டர் ஊழல் வழக்கு: ராமலிங்க ராஜு உள்பட 10 பேரும் குற்றவாளிகள் – நீதிமன்றம் தீர்ப்பு!…

ஐதராபாத்:-சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் வரவு செலவு கணக்கில், பல ஆண்டுகளாக மோசடி செய்து, லாபத்தை அதிகமாக காட்டி ஊழலில் ஈடுபட்டதாக அதன் தலைவர் பி. ராமலிங்க ராஜூ மீது கடந்த 2009-ம் ஆண்டு புகார் எழுந்தது. நாட்டின் மிகப்பெரிய கணக்கு மோசடி

பிரான்சில் விமான போக்குவரத்து அதிகாரிகள் ஸ்டிரைக் – 40 சதவீத விமானங்கள் ரத்து!…பிரான்சில் விமான போக்குவரத்து அதிகாரிகள் ஸ்டிரைக் – 40 சதவீத விமானங்கள் ரத்து!…

பாரிஸ்:-பிரான்சில் பணி மற்றும் ஓய்வு பெறும் வயது தொடர்பான விதிமுறைகளுக்கு எதிராக விமான ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மிகப்பெரிய சங்கமான விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தேசிய சிண்டிகேட் இரண்டு நாட்கள்

நைஜீரியாவில் போகோ அராம் தீவிரவாதிகள் தாக்குதல்: 24 பேர் பலி!…நைஜீரியாவில் போகோ அராம் தீவிரவாதிகள் தாக்குதல்: 24 பேர் பலி!…

மைதுகுரி:-ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்த போக்கோ அராம் தீவிரவாதிகள் நேற்று நைஜீரியாவின் வடகிக்குப் பகுதியில் உள்ள போர்னோ மாகாணத்தில் தாக்குதல் நடத்தி 24 பேர்களைக் கொன்றுள்ளதாக அந்நாட்டு ராணுவத்திலிருந்து வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்குள்ள க்வாஜபா கிராமத்திற்கு, மதபோதனை செய்ய

முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் குறையும்: ஆய்வில் தகவல்!…முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் குறையும்: ஆய்வில் தகவல்!…

லண்டன்:-மனிதர்களை தாக்கும் முக்கிய நோய்களில் நீரிழிவும் ஒன்று. இந்த நோய் தற்போது சாதாரணமாகி விட்டது. அதில் டைப்–2 நீரிழிவு நோய் ஒருவரது வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களான உடற்பயிற்சி, சத்துணவு போன்றவைகளால் ஏற்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் அதிக

கலிபோர்னியாவில் வரலாறு காணாத வறட்சி!…கலிபோர்னியாவில் வரலாறு காணாத வறட்சி!…

கலிபோர்னியா:-இந்த ஆண்டுடன் சேர்த்து தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக பனிப்பொழிவு பொய்த்து போனதால் கலிபோர்னியாவில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. அம்மாகாணத்திற்கு தண்ணீர் ஆதாரமாக விளங்கி வந்த, பனிக்கட்டி உருகுவதால் கிடைக்கும் தண்ணீர் அளவு மிகவும் குறைந்து விட்டது. கலிபோர்னியாவின் தண்ணீர் தேவையில்

தீவிரவாத அமைப்புகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டினர்: ஐ.நா. தகவல்!…தீவிரவாத அமைப்புகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டினர்: ஐ.நா. தகவல்!…

நியூயார்க்:-உலகம் முழுவதிலும் இருந்து 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஐ.எஸ்., அல்-கெய்தா போன்ற தீவிரவாத இயக்கங்களில் சேர்ந்து உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை ஐ.நா வெளியிட்டுள்ளது. ஐ.நா.வின் பாதுகாப்பு அவை, வெளிநாடுகளில் இருந்து தீவிரவாத இயக்கங்களில் சேர்பவர்களை பற்றி ஆராய்வதற்காக அமைத்த ஆணையம்