Category: பொருளாதாரம்

பொருளாதாரம்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளை அடிமைகளாக விற்கபோவதாக தீவிரவாதிகள் மிரட்டல்!…நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளை அடிமைகளாக விற்கபோவதாக தீவிரவாதிகள் மிரட்டல்!…

கனோ:-கடந்த 3 வாரங்களுக்கு முன்பு நைஜீரியாவில் போர்னோ மாகாணத்தில் சிக்பக் என்ற இடத்தில் விடுதியில் தங்கி படித்த 276 மாணவிகளை ‘போகோஹாரம்’ அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். இதற்கிடையே கடத்தப்பட்ட 53 மாணவிகள் தப்பி விட்டனர். மீதமுள்ள 223 பேர்

ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேர் பலி!..ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேர் பலி!..

காபூல்:-ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனையடுத்து, தஜிகிஸ்தான் எல்லையில் உள்ள பதக்சான் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று மதியம் ஒரு மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 300 வீடுகள் மண்ணில் புதைந்தன.

அட்சய திருதியை முன்னிட்டு சென்னையில் 2100 கிலோ தங்கம் விற்பனை!…அட்சய திருதியை முன்னிட்டு சென்னையில் 2100 கிலோ தங்கம் விற்பனை!…

சென்னை:-அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இதனால், அட்சய திருதியைக்கு, ஒரு கிராம் அளவாவது தங்கம் வாங்கிட வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர். இதனால், ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை அன்று தங்கநகை வாங்குபவர்களின்

ரூ.1400 கோடிக்கு விற்பனையான பிளாட்!…ரூ.1400 கோடிக்கு விற்பனையான பிளாட்!…

லண்டன்:-லண்டனின் தெற்கு கென்சின்ட்டன் அருகில் உள்ள நைட்பிரிட்ஜ் பகுதியில் கட்டப்பட்டு வரும் ஒரு பிளாட் லண்டன் நகரின் ரியல் எஸ்டேட் துறை வரலாற்றில் முன்னர் எப்போதும் இல்லாத அதிக தொகையான 140 மில்லியன் பவுண்டுகளுக்கு (இந்திய மதிப்புக்கு சுமார் ஆயிரத்து நானூறு

ஒரே நாளில் 500 கிலோ தங்கம் விற்பனை!…ஒரே நாளில் 500 கிலோ தங்கம் விற்பனை!…

சென்னை:-அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் நாளான அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் நிறைய சேரும் என்பது மக்களின் நம்பிக்கை. இதனால் அட்சய திரிதியை நாளில் ஒரு சிறிய நகையாவது வாங்க வேண்டும் என்று பெண்கள் ஆசைப்படுகின்றனர். இந்த ஆண்டு அட்சய திரிதியை

உலக பொருளாதாரத்தில் வலிமை வாய்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 3ம் இடம்!…உலக பொருளாதாரத்தில் வலிமை வாய்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 3ம் இடம்!…

வாஷிங்டன்:-உலக பாங்கி சார்பில் ‘சர்வேதச ஒப்பிட்டு திட்டம்’ என்ற பெயரில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.இந்த ஆய்வின் அறிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் உலக பொருளாதாரத்தில் வலிமை வாய்ந்த நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் இந்தியா 3ம் இடத்தை பெற்றுள்ளது.இதில் முதல் இடத்தை

நோக்கியா நிறுவனத்தின் புதிய சிஇஓவாக இந்தியர் தேர்வு!…நோக்கியா நிறுவனத்தின் புதிய சிஇஓவாக இந்தியர் தேர்வு!…

புதுடெல்லி:-உலகின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக, ஐதராபாத்தை சேர்ந்த சத்ய நடெல்லா நியமிக்கப்பட்டார். இவர், மங்களூர் பல்கலைக்கழகத்தில் படித்தவர். இவரைப்போலவே மங்களூர் பல்கலைக்கழகத்தில் படித்த இந்தியரான ராஜீவ் சூரி, நோக்கியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக

சென்செக்ஸ் 22 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை!…சென்செக்ஸ் 22 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை!…

மும்பை:-மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 22 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மும்பை பங்குச் சந்தை மிகவும் சரிவடைந்தது. தற்போது அது இமாலய உச்சத்தை தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பங்கு சந்தையில் அந்நிய நிதி

சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டு சாதனை!…சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டு சாதனை!…

மும்பை:-கடந்த டிசம்பர் 9ம் தேதிக்கு பிறகு மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் இன்று வர்த்தகத்திற்கு இடையே 215 புள்ளிகள் அதிகரித்து 21,483.74 என்ற புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிற்கும் வர்த்தகம் ஏறுமுகமாகவே இருந்தது.வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 237 புள்ளிகள் அதிகரித்து 21513

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் ‘முகேஷ் அம்பானி’ தொடர்ந்து முதலிடம்!…இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் ‘முகேஷ் அம்பானி’ தொடர்ந்து முதலிடம்!…

புதுடெல்லி:-சீனாவை சேர்ந்த ஹருண் நிறுவனம் 2014–ஆம் ஆண்டிற்கான உலக பணக்காரர்கள் பட்டியலை தயாரித்தது. இதில் முகேஷ் அம்பானி 41வது இடத்தில் உள்ளார். லட்சுமி மிட்டல் 49வது இடத்திலும், சன்பார்மா நிறுவனத்தின் திலிப்சங்கவி மற்றும் விப்ரோவின் அசிம் பிரேம்ஜி ஆகிய இருவரும் 77வது