Tag: Prasanna_(actor)

ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை (2015) திரை விமர்சனம்…ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை (2015) திரை விமர்சனம்…

நாயகன் சர்வானந்த் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை கிட்டி அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். அப்பா, அம்மா, இரண்டு தங்கைகள், ஒரு தம்பி என குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் சர்வானந்த், தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

கமலை தொடர்ந்து நடிகர் சூர்யா செய்த தானம்!…கமலை தொடர்ந்து நடிகர் சூர்யா செய்த தானம்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் தொடர்ந்து சமூக நலன் சேவைகளில் ஈடுபட்டு வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் சில ஆண்டுகளுக்கு முன் தன் உடலை தானம் செய்தார். அப்போது இந்த விஷயம் பரவலாக பேசப்பட்ட நிலையில், மண்ணுக்கு போகும் உடல் மனிதனுக்கு உதவுட்டும் என்று

உடல் உறுப்பு தானம் செய்தார் நடிகர் சூர்யா!…உடல் உறுப்பு தானம் செய்தார் நடிகர் சூர்யா!…

சென்னை:-உடல் உறுப்பு தானம் பற்றி சமூகத்தில் பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதற்கு காரணம் சென்னையில் ஹிதேந்திரன் என்ற இளைஞனின் பெற்றோர், மூளைச் சாவு அடைந்த தன் மகனின் உறுப்புகளை தானம் செய்தது. அந்த சம்பவம் மலையாளத்தில் டிராபிக் என்ற படமாக வந்ததும்

இயக்குனராகும் நடிகர் பிரசன்னா!…இயக்குனராகும் நடிகர் பிரசன்னா!…

சென்னை:-நடிகர் பிரசன்னா பல படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் படங்கள் எதுவுமே வெற்றி பெறாததால் மார்க்கெட்டில் பின்தங்கிய அவர், பின்னர் கேரக்டர் நடிகராக மாறினார். 2012ல் நடிகை சினேகாவை திருமணம் செய்து கொண்டவர், அதன்பிறகு கல்யாண சமையல் சாதம், புலிவால், நேற்று

திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த உதயதாரா!…திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த உதயதாரா!…

சென்னை:-மலையாள நடிகையான உதயதாரா ‘கண்ணும் கண்ணும்’ படத்தில் பிரசன்னா ஜோடியாக அறிமுகமானார். தி.நகர், மலையன், விலை உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர் 2012ம் ஆண்டு துபாயை சேர்ந்த விமான பைலட் ஜுபின் ஜோசப்பை திருமணம் செய்து கொண்டு செட்லாகிவிட்டார். இரண்டு

நேற்று இன்று (2014) திரை விமர்சனம்…நேற்று இன்று (2014) திரை விமர்சனம்…

நேற்று இன்று என இரண்டு கோணங்களில் கதை நகர்கிறது. நேற்றைய பொழுதில் ரிச்சர்ட், பரணி, நிதிஷ், ஹரீஷ், ஜெமினி பாலாஜி ஆகியோர் தலைமையில் கொண்ட குழு வீரா தலைமையில் உள்ள பயங்கரவாத கும்பல் மீது சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்துகிறார்கள். இந்த

அபிமான இயக்குனர்களுக்கு தூது விடும் நடிகை சினேகா!…அபிமான இயக்குனர்களுக்கு தூது விடும் நடிகை சினேகா!…

சென்னை:-நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள சினேகாவுக்கு திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை மேலோங்கி நிற்கிறது. அந்த வகையில், திருமணத்திற்கு பிறகு ஹரிதாஸ் என்ற படத்தில் நடித்த சினேகா, தற்போது பிரகாஷ்ராஜ் இயக்கி நடித்துள்ள