Tag: Aishwarya_Rai_Bachchan

விளம்பர படத்தால் சர்ச்சையில் சிக்கிய நடிகை ஐஸ்வர்யா ராய்!…விளம்பர படத்தால் சர்ச்சையில் சிக்கிய நடிகை ஐஸ்வர்யா ராய்!…

சென்னை:-நடிகை ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், பிரபு மற்றும் பலர் சமிபத்தில் ஒரு பிரபல நகை கடையை திறந்து வைத்தனர். அந்த கடையின் விளம்பர படம் தற்போது ஒரு பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் அமர்ந்திற்கும் போது,

நடிகர் அமீர்கானுக்கு 1 மணி நேர சம்பளம் ரூ. 2 கோடி!…நடிகர் அமீர்கானுக்கு 1 மணி நேர சம்பளம் ரூ. 2 கோடி!…

மும்பை:-இந்தி நடிகர்கள் விளம்பர படங்களில் நடித்து கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள். திருமணமான நட்சத்திரங்களும் ஜோடியாக நடிக்க பெரும் தொகை வாங்குகிறார்கள். அபிஷேக்பச்சனும் ஐஸ்வர்யாராயும் இணைந்து விளம்பர படங்களில் நடிக்கின்றனர். சயீப் அலிகான் கரினா கபூரும் நிறைய விளம்பர படங்களில் சேர்ந்து நடித்துள்ளார்கள்.

41 கோடி பங்களாவில் தனிக்குடித்தனம் செல்லும் அபிஷேக், ஐஸ்வர்யா!…41 கோடி பங்களாவில் தனிக்குடித்தனம் செல்லும் அபிஷேக், ஐஸ்வர்யா!…

மும்பை:-சமீபகாலமாக அபிஷேக் பச்சன் மனைவி ஐஸ்வர்யா ராய்க்கும், மாமியார் ஜெயா பச்சனுக்கும் அடிக்கடி கருத்து மோதல்கள் ஏற்படுவதாக செய்திகள் வெளியாகின. தற்போது அபிஷேக் பச்சன் இவர்களின் பிரச்சனையை தீர்க்க தனிக்குடித்தனம் செல்ல முடிவு செய்துள்ளாராம். அமிதாப் பச்சனும் இதற்கு சம்மதம் தெரிவிட்து

உலக அழகிப்போட்டியில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கவுரவம்!…உலக அழகிப்போட்டியில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கவுரவம்!…

லண்டன்:-லண்டனில் 2014ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி நடந்தது. இதில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ரொலென் ஸ்ட்ராஸ் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 121 அழகிகள் கலந்து கொண்ட போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட கோயல் முதல் பத்து இடங்களுக்குள் வந்தார். இந்த

பிரம்மாண்டங்கள் இணையும் புதிய திரைப்படம்!…பிரம்மாண்டங்கள் இணையும் புதிய திரைப்படம்!…

சென்னை:-மலையாளத்தில் மகாபாரத கதை பின்னணியில் ஒரு பிரம்மாண்ட படம் உருவாக இருப்பதாக தகவல் வந்துள்ளது. மகாபாரத கதையில் பீமன் வேடத்தில் மோகன்லால் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மோகன்லாலுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பீஷ்மராகவும், கோலிவுட் ஸ்டார் விக்ரம் அர்ஜுனனாகவும்,

அமீர்கானுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராய்!…அமீர்கானுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராய்!…

மும்பை:-மூன்று ஆண்டு இடைவெளிக்கு பிறகு நடிகை ஐஸ்வர்யா ராய், மீண்டும் சினிமாவில் களம் இறங்கியுள்ளார். தற்போது அவர் ஜாஸ்பா என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் துவங்க இருக்கிறது. இந்நிலையில், இதுவரை கரண் ஜோகரின் படத்தில் நடிகை ஐஸ்வர்யா

நடிகர் ஷாருக்கானுக்கு சர்வதேச பன்முகத்தன்மை வாய்ந்தவர் விருது – பிரிட்டன் அரசு வழங்கியது!…நடிகர் ஷாருக்கானுக்கு சர்வதேச பன்முகத்தன்மை வாய்ந்தவர் விருது – பிரிட்டன் அரசு வழங்கியது!…

மும்பை:-பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு உலகின் பன்முகத்தன்மை வாய்ந்தவர் விருதை வழங்கி பிரிட்டன் அரசு கவுரவித்துள்ளது. லண்டனில் நடைபெற்ற விழாவில் அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் ஜான் பெர்கோவ், எம்.பி., கீத் வேஸ் எம்.பி. ஆகியோர் ஷாருக்கானுக்கு இவ்விருதை வழங்கினர். சினிமா துறையில்

மீண்டும் நடிக்க ஆரம்பித்தார் நடிகை ஐஸ்வர்யாராய்!…மீண்டும் நடிக்க ஆரம்பித்தார் நடிகை ஐஸ்வர்யாராய்!…

மும்பை:-புகழின் உச்சியில் இருக்கும்போதே அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகினார் நடிகை ஐஸ்வர்யாராய். கடைசியாக அவர் நடித்தது 2010ம் ஆண்டு வெளிவந்த குஸாரஷ் படம். அதன் பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இடையில் சில விளம்பர படங்களில் மட்டும்

மீண்டும் ஷாருக்கானுடன் ஜோடி சேருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராய்!…மீண்டும் ஷாருக்கானுடன் ஜோடி சேருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராய்!…

மும்பை:-ரோஹிட் ஷெட்டி இயக்கும் அடுத்த படத்தில் ஷாருக்கானுக்கானுக்கு ஜோடியாக நடிக்க போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் இருந்து வந்தது. இந்நிலையில், அந்த படத்தில் ஷாருக்கிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.ஷாருக்கான் நடித்து வரும்

புரோ கபடி லீக்: மும்பையை வீழ்த்தி ஜெய்ப்பூர் சாம்பியன்!…புரோ கபடி லீக்: மும்பையை வீழ்த்தி ஜெய்ப்பூர் சாம்பியன்!…

மும்பை:-முதலாவது புரோ கபடி லீக் தொடர் கடந்த ஜூலை 26ம் தேதி பல்வேறு நகரங்களில் தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சும், மும்பையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தன. இறுதி ஆட்டம் இவ்விரு அணிகள் இடையே மும்பையில்