Day: April 23, 2015

நடிகர் விஜய்யின் அடுத்த பயணம் எதை நோக்கி?…நடிகர் விஜய்யின் அடுத்த பயணம் எதை நோக்கி?…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் தற்போது ‘புலி’ படத்திற்காக புதிய கெட்டப்பிற்கு மாறவுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்ட அரங்கில் செட் அமைத்து நடந்து வந்தது. பின்னர் ஆந்திராவில் உள்ள தலக்கோணத்தில் இப்போது படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதை

விவசாயிகளின் வாழ்க்கையை விட நாட்டுக்கு எதுவும் முக்கியமில்லை: மோடி பேச்சு!…விவசாயிகளின் வாழ்க்கையை விட நாட்டுக்கு எதுவும் முக்கியமில்லை: மோடி பேச்சு!…

புதுடெல்லி:-ஆம் ஆத்மி கட்சி நேற்று தலைநகர் டெல்லியில் நடத்திய பேரணியில் கஜேந்திர சிங் என்ற விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நாடு முழுவதும் அவரது தற்கொலை பலத்த அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கஜேந்திராவின் தற்கொலை பற்றி கேள்வி

நடிகர் விஜய்க்காக கோவா சென்ற அட்லீ, ஜிவி!…நடிகர் விஜய்க்காக கோவா சென்ற அட்லீ, ஜிவி!…

சென்னை:-‘புலி’ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அட்லீ இயக்கத்தில் ஆக்ஷன் ப்ளஸ் ரொமான்ஸ் கலந்த படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் மீண்டும் சமந்தா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார், அதேபோல் தலைவா படத்திற்கு பிறகு மறுபடியும் ஜி.வி.பிரகாஷ் விஜய்யின் (59வது) படத்திற்கு இசையமைக்கிறார்.

86 வயது கன்னியாஸ்திரி கற்பழித்துக் கொலை!…86 வயது கன்னியாஸ்திரி கற்பழித்துக் கொலை!…

ஜோகனஸ்பர்க்:-வெளிநாடுகளில் இருந்துவந்து தென்னாப்பிரிக்காவில் தங்கியுள்ள மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் சில நாட்களாக நடைபெற்று வருகின்றன. அவ்வகையில், இங்குள்ள இக்சோப்போ நகரில் ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த சில கன்னியாஸ்திரிகள் தங்கியுள்ள சேக்கர்ட் ஹார்ட் கான்வென்ட்டுக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு கொடூர

‘குட்டி தல’க்கு தனித்துவமான பெயர் வைத்த நடிகர் அஜித்!…‘குட்டி தல’க்கு தனித்துவமான பெயர் வைத்த நடிகர் அஜித்!…

சென்னை:-அஜித்-ஷாலினி தம்பதிக்கு சமீபத்தில் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சென்னை தனியார் மருத்துவமனையில் பிறந்த இக்குழந்தைக்கு அஜித் ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். ரசிகர்கள் இந்த குழந்தைக்கு ‘குட்டி தல’ என செல்லமாக பெயர் வைத்து அழைக்க

உலகின் மிகவும் அழகான பெண்மணியாக பிரபல ஹாலிவுட் நடிகை தேர்வு!…உலகின் மிகவும் அழகான பெண்மணியாக பிரபல ஹாலிவுட் நடிகை தேர்வு!…

நியூயார்க்:-உலகின் மிகவும் அழகான பெண்மணி-2015 ஆக ஹாலிவுட் கவர்ச்சி நடிகை ஸான்ட்ரா புல்லக்கை அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல ‘பீப்புல்’ பத்திரிகை தேர்வு செய்துள்ளது. 50 வயதாகும் ஸான்ட்ரா புல்லக்கின் விசேஷ படங்களை வெளியிட்டு உலகின் மிகவும் அழகான பெண்மணி-2015 ஆக

நடிகர் விஜய்க்கு முதலிடம் கொடுத்த ரசிகர்கள்!…நடிகர் விஜய்க்கு முதலிடம் கொடுத்த ரசிகர்கள்!…

சென்னை:-தென்னிந்தியாவின் அல்டிமேட் சூப்பர் ஸ்டார் யார்? என்று பிரபல ஆங்கில இணையதளம் ஒன்று மக்களிடம் கருத்துக் கேட்டு வருகிறது. இதில், ரஜினிகாந்த், கமல், மம்முட்டி, மோகன்லால், அஜித், விஜய், புனித் ராஜ்குமார், மகேஷ் பாபு, பவன் கல்யாண், ரவி தேஜா ஆகியோர்

உலகின் வலிமையான பயண ஆவண பட்டியலில் 48-வது இடம் பிடித்த இந்திய பாஸ்போர்ட்!…உலகின் வலிமையான பயண ஆவண பட்டியலில் 48-வது இடம் பிடித்த இந்திய பாஸ்போர்ட்!…

லண்டன்:-இந்த உலகில் நாடு கடந்து செல்லும் ஒருவனின் அடையாளமாக இருப்பது அவனது பாஸ்போர்ட்டே, விசா இல்லாமல் அதிக நாடுகளுக்கு போகும் வசதி, பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணம், பாஸ்போர்ட் கிடைப்பதற்காக ஆகும் நேரம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு உலகின் தலைசிறந்த 50 நாடுகளின்

நடிகர் சூர்யாவால் கவலையில் ஆழ்ந்த சிவகார்த்திகேயன்!…நடிகர் சூர்யாவால் கவலையில் ஆழ்ந்த சிவகார்த்திகேயன்!…

சென்னை:-சில வருடங்களுக்கு முன்பு சூர்யா நடத்திய கேம் ஷோ ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் போட்டியாளராக கலந்து கொண்டார். அப்போது நடிகர் சூர்யா ‘நீங்கள் பெரிய ஆளா வருவீங்க’ என வாழ்த்தினார். அவர் எதை நினைத்து கூறினார் என்று தெரியவில்லை சிவகார்த்திகேயன் தான்

ரிஸ்க் எடுத்ததால் படப்பிடிப்பில் நடிகை சிருஷ்டிக்கு பலத்த காயம்!…ரிஸ்க் எடுத்ததால் படப்பிடிப்பில் நடிகை சிருஷ்டிக்கு பலத்த காயம்!…

சென்னை:-மேகா, டார்லிங் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சிருஷ்டி. இவர் தற்போது விஜய் வசந்த் ஜோடியாக அச்சமின்றி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முக்கியமான காட்சி ஒன்றை சென்னையில் படமாக்கியுள்ளனர். இதில் ஹீரோ, ஹீரோயினை இழுத்து கொண்டு ஓடுவது போல்