Tag: குசராத்து

காதலியின் ஆபாச புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட வாலிபன்!…காதலியின் ஆபாச புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட வாலிபன்!…

சூரத்:-குஜராத்தின் சூரத் நகரில் உள்ள நர்கோல் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜய் பண்டாரி(21). இவர் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 16 வயதுப் பெண்ணுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். தினமும் பள்ளி முடிந்ததும் அருகிலுள்ள ஷாப்பிங் காம்ப்ளக்சில் வைத்து அந்தப் பெண்ணை சந்தித்து

பிரதமர் மோடிக்கு ஜான் கெர்ரி பாராட்டு!…பிரதமர் மோடிக்கு ஜான் கெர்ரி பாராட்டு!…

காந்திநகர்:-குஜராத் மாநிலம் காந்தி நகரில், ‘எழுச்சிமிகு குஜராத் முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு’ நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்பதற்காக, அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி இந்தியாவுக்கு வந்துள்ளார். காந்தி நகரில், அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உலகமே இந்தியாவை நம்பிக்கையோடு பார்க்கிறது – பிரதமர் மோடி பேச்சு!…உலகமே இந்தியாவை நம்பிக்கையோடு பார்க்கிறது – பிரதமர் மோடி பேச்சு!…

காந்திநகர்:-குஜராத் மாநிலம் காந்திநகரில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:– நான் பிரதமராக பதவியேற்ற பிறகு 50–க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து விட்டேன். அவர்கள் அனைவரும் இந்தியாவுடன் சேர்ந்து

மூன்றாண்டுகளாக மகளை பாலியல் பலாத்காரம் செய்துவந்த எச்.ஐ.வி. நோயாளி!…மூன்றாண்டுகளாக மகளை பாலியல் பலாத்காரம் செய்துவந்த எச்.ஐ.வி. நோயாளி!…

அகமதாபாத்:-குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரை சேர்ந்த 12 வயது சிறுமியை கடந்த மூன்றாண்டுகளாக தனது ஆசைக்கு பயன்படுத்திக் கொண்ட தந்தையை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இரு முறை திருமணமான இந்த 42 வயது நபருக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ளதாக

ஓடுபாதையில் எருமை மீது மோதிய ஸ்பைஸ்ஜெட் விமானம்!…ஓடுபாதையில் எருமை மீது மோதிய ஸ்பைஸ்ஜெட் விமானம்!…

சூரத்:-குஜராத் மாநிலம் சூரத் விமான நிலையத்திலிருந்து எஸ்.ஜி. 662 என்ற விமானம், நேற்று மாலை 7 மணிக்கு டெல்லி புறப்பட்டது. 140 பயணிகளுடன் ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்த இந்த விமானம் திடீரென அங்கிருந்த எருமை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தின்

இரு மனைவிகள் உதவியுடன் இளம்பெண்ணை கற்பழித்த மந்திரவாதி!…இரு மனைவிகள் உதவியுடன் இளம்பெண்ணை கற்பழித்த மந்திரவாதி!…

சூரத்:-குஜராத் மாநிலத்தில் உள்ள அம்ரோலி பகுதியை சேர்ந்த மந்திரவாதி மாமா சவுகான், தனது இரு மனைவிகள் உதவியுடன் 23 வயது இளம்பெண் ஒருவரை கற்பழித்துள்ளான். ஆசிரியையாக பணியாற்றும் அந்த இளம்பெண்ணின் தந்தை கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போய் விட்டார்.

கட்ச் பகுதியில் ஐந்தாயிரம் ஆண்டு பழமையான கிணறு கண்டுபிடிப்பு!…கட்ச் பகுதியில் ஐந்தாயிரம் ஆண்டு பழமையான கிணறு கண்டுபிடிப்பு!…

குஜராத்:-மொகஞ்சதாரோ, ஹரப்பா பகுதிகளில் கண்டுபிடிக்கபட்ட கிணறுகளை விட மூன்று மடங்கு பெரிய கிணறு ஒன்று குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் உள்ள டோலாவிரா என்ற இடத்தில் கண்டுபிடிக்கபட்டுள்ளது. இந்த கிணறு ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த

குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு நியூயார்க் கோர்ட் சம்மன்!…குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு நியூயார்க் கோர்ட் சம்மன்!…

நியூயார்க்:-குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். இந்த படுகொலைகளை காரணம் காட்டி, குஜராத் மாநில முதல் மந்திரியாக இருந்த நரேந்திர மோடிக்கு விசா வழங்க அமெரிக்க அரசு மறுத்து விட்டது.தற்போது, நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி

பறவை மோதியதால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!…101 பயணிகள் உயிர் தப்பினர்…பறவை மோதியதால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!…101 பயணிகள் உயிர் தப்பினர்…

அகமதாபாத்:-குஜராத் மாநிலம் அகமதாபத்தில் இருந்து மும்பைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் 6 ஊழியர்கள் உள்பட 101 பேர் பயணம் செய்தனர்.இந்த விமானம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து பறந்த சிறிது நேரத்தில் விமானம் மீது பறவை ஒன்று

குஜராத் அருகே இந்திய விமானப்படையின் போர் விமானம் விழுந்து நொறுங்கியது!…குஜராத் அருகே இந்திய விமானப்படையின் போர் விமானம் விழுந்து நொறுங்கியது!…

அகமதாபாத்:-இந்திய விமானப் படைக்கு சொந்தமான ‘ஜாக்குவார்’ ரக போர் விமானம் குஜராத் மாநிலத்தின் புஜ் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு கட்ச் மாவட்டத்தில் வான் எல்லையில் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. பிபர் என்ற கிராமத்தின் மீது பறந்த போது திடீர்