Day: January 13, 2015

‘கத்தி’ திரைப்படம் ரூ 30 கோடி நஷ்டமா?…‘கத்தி’ திரைப்படம் ரூ 30 கோடி நஷ்டமா?…

சென்னை:-‘கத்தி’ படம் கடந்த தீபாவளிக்கு வெளிவந்து ரூ 120 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் லிங்கா நஷ்ட ஈடு பிரச்சனையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது. லிங்கா படத்திற்கு நஷ்ட ஈடு தரவேண்டும் என்று கோரி வருபவரை

சிம்புவிற்காக செய்த நடிகை நயன்தாரா!…சிம்புவிற்காக செய்த நடிகை நயன்தாரா!…

சென்னை:-சிம்பு– நயன்தாரா காதல் தான் சில வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவின் ஹாட் டாபிக். ஆனால், சில நாட்களிலேயே அந்த காதல் கசந்து போக இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் சேர்ந்து நடித்து வரும் படம்

பெருந்தொகைக்கு விலைபோன ‘விஜய் 58′!…பெருந்தொகைக்கு விலைபோன ‘விஜய் 58′!…

சென்னை:-சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் படம் ‘புலி’. தேவிஸ்ரீபிரசாத் இசையில் விஜய்யின் மூன்றாவது படமான இப்படத்தில் மொத்தம் 6 பாடல்களாம். மூன்று பாடல்களுக்கு இசையமைத்து கொடுத்துவிட்டாராம். அதில் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இப்படத்தின் சென்னை, செங்கல்பட்டு, வட

கற்பழிப்பு குற்றச்சாட்டை எதிர்கொள்ள தயார்: ராஜபக்சே மகன் சவால்!…கற்பழிப்பு குற்றச்சாட்டை எதிர்கொள்ள தயார்: ராஜபக்சே மகன் சவால்!…

கொழும்பு:-முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே. இவர் இலங்கை பாராளுமன்றத்தில் சுதந்திர கட்சியின் எம்.பி.யாக உள்ளார். ராஜபக்சே குடும்பத்தின் அரசியல் வாரிசாக இவர் கருதப்படுகிறார். நமல் ராஜபக்சே இலங்கையில் நீலப்படை என்ற ஒரு அமைப்பை நடத்தி வருகிறார். இந்த படையை

‘ஐ’ திரைப்படத்தின் கதை விமர்சனம்!…‘ஐ’ திரைப்படத்தின் கதை விமர்சனம்!…

படத்தின் கதைப்படி, விக்ரம் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்து இளைஞன். சிறுவயதிலிருந்தே அர்னால்ட் போன்று பாடிபில்டராக வேண்டும் என்ற குறிக்கோளுடன், ஜிம்மே கதி என்று இருக்கிறார். ஒரு கட்டத்தில் பிரபல மாடல் அழகி எமி ஜாக்சன் 16 வருடங்களுக்கு பின்னர் விக்ரம்

கௌதம் மேனன் செண்டிமெண்டில் ‘என்னை அறிந்தால்’ படம்!…கௌதம் மேனன் செண்டிமெண்டில் ‘என்னை அறிந்தால்’ படம்!…

சென்னை:-நடிகர் அஜித் ரசிகர்களின் அனைவரின் பார்வையும் ‘என்னை அறிந்தால்’ படம் மீது தான். அந்த வகையில் இப்படம் இம்மாதம் 29ம் தேதி வரும் என கூறப்பட்டுள்ளது. இப்படத்திற்கான எதிர்ப்பார்ப்பில் முக்கியமான காரணம் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் முதன் முதலாக நடிப்பது

ஜல்லிக்கட்டுக்கு தடை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அவசர மனுவாக விசாரிக்க கோரிக்கை!…ஜல்லிக்கட்டுக்கு தடை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அவசர மனுவாக விசாரிக்க கோரிக்கை!…

புதுடெல்லி:-ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு மே மாதம் 7ம் தி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் அதே மாதம் 19ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு

ஏர் ஏசியா விமானத்தின் 2வது கருப்பு பெட்டி-காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் மீட்கப்பட்டது!…ஏர் ஏசியா விமானத்தின் 2வது கருப்பு பெட்டி-காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் மீட்கப்பட்டது!…

ஜகார்தா:-கடந்த டிசம்பர் 28ம் தேதி இந்தோனேஷியாவின் சுரபயாவிலிருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த ஏர் ஏசியா விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 162 பேரும் பலியானார்கள். இதையடுத்து பலியானவர்களின் உடல்களையும், விமானத்தை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. கடந்த

சர்வதேச டென்னிசில் 1000-வது வெற்றியை பெற்ற ரோஜர் பெடரர்!…சர்வதேச டென்னிசில் 1000-வது வெற்றியை பெற்ற ரோஜர் பெடரர்!…

பிரிஸ்பேன்:-ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடந்த சர்வதேச டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 6-4, 6-7 (2-7), 6-4 என்ற செட் கணக்கில் போராடி கனடாவின் மிலோஸ் ராவ்னிக்கை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். இது பெடரரின் 83-வது பட்டமாகும்.

‘லிங்கா’ படம் நஷ்டத்திற்கு நடிகர் விஜய் தான் காரணமா?…‘லிங்கா’ படம் நஷ்டத்திற்கு நடிகர் விஜய் தான் காரணமா?…

சென்னை:-தமிழ் சினிமாவில் சில நாட்களாக அரசியல் ஆட்டம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. சிலர் தங்கள் பப்ளிசிட்டிக்காக ஒரு பெரிய நடிகரின் படத்தை தடை செய்ய கோரி வழக்கு கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஹாட் டாபிக்கே ஒரு