Tag: போலீஸ்

மாணவியின் நோட்டுப்புத்தகத்தில் ஆபாசமாக எழுதிய 50 வயது பள்ளி ஆசிரியர்!…மாணவியின் நோட்டுப்புத்தகத்தில் ஆபாசமாக எழுதிய 50 வயது பள்ளி ஆசிரியர்!…

ரூப்நகர்:-ரூப்நகர் மாவட்டம் கர்டர்பூரில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் தல்ஜித் சிங். இவர் தன் வகுப்பில் படிக்கும் 12 வயது மாணவியின் நோட்டுப்புத்தகத்தில் ஆபாசமான கருத்துக்களை எழுதியுள்ளார். இதை கவனித்த அந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து போலீசில்

திருமணமான காதலிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த என்ஜினீயர்!…திருமணமான காதலிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த என்ஜினீயர்!…

சென்னை:-சென்னை அபிராமபுரம் வல்லீஸ்வரன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (27). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). என்ஜினீயரான இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. கல்லூரியில் படித்தபோது பாலவாக்கம் பகுதியை சேர்ந்த சாந்தகுமார் (23) என்ற வாலிபர் மகேஸ்வரியை காதலித்ததாக கூறப்படுகிறது.

திருமண வரவேற்புக்கு சென்ற 7 வயது சிறுமி கற்பழித்து கொலை!…திருமண வரவேற்புக்கு சென்ற 7 வயது சிறுமி கற்பழித்து கொலை!…

புனே:-புனேயின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பெற்றோருடன் சென்ற 7 வயது சிறுமி திடீர் என்று காணாமல் போய் விட்டாள். நேற்று ஓட்டலின் மாடியில் உள்ள சூரிய ஒளி மூலம் இயங்கும்

பெண்ணை ரெயிலில் கற்பழிக்க முயன்ற டிக்கெட் பரிசோதகர்!…பெண்ணை ரெயிலில் கற்பழிக்க முயன்ற டிக்கெட் பரிசோதகர்!…

நகரி:-ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண். திருமணமான இவர் சென்னையில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக இருக்கிறார். விடுமுறையில் குண்டூர் சென்றிருந்த பெண் என்ஜினீயர் சென்னை திரும்புவதற்காக ஐதராபாத்–சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏ.சி. பெட்டியில் முன்பதிவு செய்து

மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டிய ஆசிரியர்!…மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டிய ஆசிரியர்!…

மும்பை:-மும்பை அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டியதாக ஆசிரியர் கைது செய்யப்பட்டார். சில தினங்களுக்கு முன், வகுப்பில் ஆசிரியர் தங்களிடம் ஆபாச படம் காட்டுவதாக மாணவி ஒருவர் தன் தந்தையிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை உள்ளூர்

5 வயது குழந்தையை கற்பழித்த 17 வயது சிறுவன்!…5 வயது குழந்தையை கற்பழித்த 17 வயது சிறுவன்!…

லக்னோ:-உத்தரப்பிரதேசம் மாநிலம், பாலியா மாவட்டத்தில் உள்ள பன்ஸ்தீ பகுதியைச் சேர்ந்த 5 வயது குழந்தை கடந்த சனிக்கிழமை வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அவளது உறவுக்கார சிறுவன் அந்த குழந்தையை தனிமையான பகுதிக்கு தூக்கிச் சென்று கற்பழித்ததாக, அவளது பெற்றோர்

அதிபர் மாளிகையில் குண்டு வெடிப்பு: போலீஸ் அதிகாரி காயம்…அதிபர் மாளிகையில் குண்டு வெடிப்பு: போலீஸ் அதிகாரி காயம்…

கெய்ரோ :- எகிப்து தலைநகர் கெய்ரோவில் அதிபர் மாளிகை உள்ளது. தற்போது அதிபராக உள்ள அப்துல் பாத் அல்–சிசி அதில் தங்கியுள்ளார். இந்த நிலையில் அதிபர் மாளிகையின் வெளியே நேற்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அதில் அதிபர் மாளிகை அருகே

கடத்தப்பட்ட காரிலிருந்து தப்பித்த 3 வயது குழந்தை!…கடத்தப்பட்ட காரிலிருந்து தப்பித்த 3 வயது குழந்தை!…

உடாஹ்:-அமெரிக்காவின் உடாஹ் அருகே ஓக்டன் பகுதியில் வசித்து வருபவர் எலிசபெத் பாரியோஸ். இவர் தனது 3 வயது குழந்தை எய்டனை காரில் பின் சீட்டில் உட்காரவைத்துவிட்டு மற்றொரு குழந்தையை ‘டே கேர்’ மையத்தில் விட்டு வர சென்றார். அப்படி செல்லும் போது

3 நாளில் ரூ. 22 கோடி வசூல் செய்த ‘தீவர்’ திரைப்படம்!…3 நாளில் ரூ. 22 கோடி வசூல் செய்த ‘தீவர்’ திரைப்படம்!…

மும்பை:-அர்ஜூன் கபூர், சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் வெளியாகியுள்ள ‘தீவர்’ திரைப்படம், வெளியான 3 நாட்களில், ரூ. 22 கோடி வசூல் செய்துள்ளது. பாக்ஸ் ஆபிஸ் சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது. படம் வெளியான முதல்நாளில், ரூ. 7.05

13 மாணவிகளை நிர்வாணமாக்கி சோதனையிட்ட ஆசிரியர்!…13 மாணவிகளை நிர்வாணமாக்கி சோதனையிட்ட ஆசிரியர்!…

அமிர்தசரஸ்:-பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் மாதியாலாவில் அரசு பள்ளி உள்ளது. இங்கு ஓவிய ஆசிரியராக வேலை பார்ப்பவர் ஹர்ஜித்கவுர். 7ம் வகுப்புக்கு பாடம் நடத்த சென்ற போது அவரது பர்சில் இருந்த 500 ரூபாய் மாயமானது. மாணவிகள்தான் திருடியிருக்க வேண்டும் என்று