Tag: Swine_influenza

ஆந்திராவில் எம்.பி.க்கு பன்றிக்காய்ச்சல்!…ஆந்திராவில் எம்.பி.க்கு பன்றிக்காய்ச்சல்!…

ஐதராபாத்:-கடந்த 4 நாட்களுக்கு முன்னர் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரக்கு தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான கீதா என்பவர் மார்பு வலி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரி உள்ளிட்டவை ஐதராபாத்துக்கு பரிசோதனைக்கு

ஐதராபாத்தில் 12 டாக்டர்களுக்கு பன்றி காய்ச்சல்!…ஐதராபாத்தில் 12 டாக்டர்களுக்கு பன்றி காய்ச்சல்!…

ஐதராபாத்:-ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. தெலுங்கானாவில் பன்றி காய்ச்சலுக்கு 583 பேர் பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா மருத்துவமனை, காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பன்றி காய்ச்சலுக்கு ஏற்கனவே

தெலுங்கானாவில் பன்றி காய்ச்சல் பலி 21 ஆக உயர்ந்தது!…தெலுங்கானாவில் பன்றி காய்ச்சல் பலி 21 ஆக உயர்ந்தது!…

நகரி:-தெலுங்கானாவில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2 வாரத்தில் மட்டும் 13 பேர் பலியானார்கள். 100–க்கும் மேற்பட்டோர் ஐதராபாத் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 5 பேர் பலியானார்கள்.

தெலுங்கானாவில் பன்றிக்காய்ச்சல் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!…தெலுங்கானாவில் பன்றிக்காய்ச்சல் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!…

ஐதராபாத்:-தெலுங்கானா மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. முதலில் ஐதராபாத்தில் மட்டும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்த நிலையில் தற்போது தெலுங்கானா மாநிலத்தின் மற்ற மாவட்டங்களிலும் பன்றிக்காய்ச்சலின் பாதிப்பு தீவிரமாகி வருகிறது. இதுவரை மாநில அரசுக்கு சொந்தமான காந்தி மருத்துவமனையில் 9 பேரும்,

டெல்லியில் பன்றி காய்ச்சலுக்கு 3 பேர் பலி: 9 பேர் பாதிப்பு!…டெல்லியில் பன்றி காய்ச்சலுக்கு 3 பேர் பலி: 9 பேர் பாதிப்பு!…

புதுடெல்லி:-டெல்லியில் பன்றிக்காய்ச்சல் பரவுகிறது. இதையடுத்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளும், தொற்று நோய் தடுப்பு அலுவலகர்களும் அவசர கூட்டம் நடத்தி நோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை நடத்தினார்கள். இதற்கிடையே டெல்லியில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. கடந்த டிசம்பர்

பன்றி காய்ச்சலால் 2 கர்ப்பிணி பெண்கள் பலி…பன்றி காய்ச்சலால் 2 கர்ப்பிணி பெண்கள் பலி…

ஐதராபாத் :- பன்றி காய்ச்சல் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததால் நோய் முற்றிய நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருகிறார்கள். ஆந்திராவை விட தெலுங்கானாவில் தான் அதிகம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஐதராபாத் மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் பாதித்த 2