Tag: Suraj_(director)

பல்பு வாங்கிய நடிகர் ஜெயம் ரவி!…பல்பு வாங்கிய நடிகர் ஜெயம் ரவி!…

சென்னை:-நடிகர் ஜெயம் ரவி தற்போது ‘அப்பாடக்கர்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக திரிஷா மற்றும் அஞ்சலி நடித்து வருகிறார்கள். மேலும் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சுராஜ் இயக்கி வரும் இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.

நடிகை திரிஷாவுக்கு வந்த பயம்!…நடிகை திரிஷாவுக்கு வந்த பயம்!…

சென்னை:-சில தினங்களுக்கு முன் நடிகை சோனம் கபூரையும் பன்றிக் காய்ச்சல் தாக்கியது. இதனால் பன்றிக் காய்ச்சல் குறித்த பீதி நடிகர்களிடமும் உள்ளது. இந்நிலையில் நடிகை திரிஷா டுவிட்டரில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் திரிஷாவுடன் ஜெயம் ரவி, இயக்குனர் சுராஜ் ஆகியோர்

பொது இடத்தில் தர்ம சங்கடத்திற்கு ஆளான நடிகை திரிஷா!…பொது இடத்தில் தர்ம சங்கடத்திற்கு ஆளான நடிகை திரிஷா!…

சென்னை:-நடிகை திரிஷா திருமணம் குறித்து நாளுக்கு நாள் ஒரு தகவல் வருகிறது. இந்நிலையில் ஜெயம் ரவி, சுராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் திரிஷா தான் ஹீரோயினாம். இப்படத்தில் பிரபுவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படக்குழுவிற்கு பிரபு தன் வீட்டில் இருந்து

நடிகை அஞ்சலிக்கு மர்ம போன் கால்கள்!…நடிகை அஞ்சலிக்கு மர்ம போன் கால்கள்!…

சென்னை:-சித்தியுடன் ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக சென்னையை காலி பண்ணி விட்டு சொந்த ஊரான ஆந்திராவுக்கே ஓட்டம் பிடித்தார் நடிகை அஞ்சலி. சிறிய இடைவேளைக்குப் பிறகு தற்போது ஜெயம்ரவியுடன் சுராஜ் இயக்கி வரும் படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். சமீபகாலமாக

உடல் எடையை பற்றி கவலைப்பட மாட்டேன் – பிரபல நடிகை…!உடல் எடையை பற்றி கவலைப்பட மாட்டேன் – பிரபல நடிகை…!

சித்தியுடன் சண்டை போட்டுக் கொண்டு சென்னையில் இருந்து வெளியேறிய அஞ்சலி ஐதராபாத்தில் தங்கி இருந்தார். பல மாதங்களாக படங்களில் நடிக்காமலேயே இருந்தார். அவருக்கு ரகசிய திருமணம் நடந்து விட்டதாக செய்திகள் பரவின. இதனை அவர் மறுத்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘கீதாஞ்சலி’

நடிகர் ஜெயம் ரவிக்கு மீண்டும் ஆண் குழந்தை!…நடிகர் ஜெயம் ரவிக்கு மீண்டும் ஆண் குழந்தை!…

சென்னை:-தமிழில் ‘ஜெயம்’ படம் மூலம் அறிமுகமானவர் ரவி. இப்படம் வெற்றியடைந்ததால் தன் பெயருடன் ஜெயம் சேர்த்துக்கொண்டு ஜெயம் ரவி ஆனார். இப்படத்தை தொடர்ந்து ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’, ‘மழை’, ‘சம்திங் சம்திங், உனக்கும் எனக்கும்’, ‘தீபாவளி’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ உள்ளிட்ட

சகோதரர் திருமணத்தை நிறுத்திய நடிகை அஞ்சலி?…சகோதரர் திருமணத்தை நிறுத்திய நடிகை அஞ்சலி?…

சென்னை:-தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்து வந்த அஞ்சலி, திடீரென தனது சித்தி பாரதிதேவியுடன் ஏற்பட்ட பிரச்னையால் சில நாட்கள் தலைமறைவாக வாழ்ந்தார். பின்னர் வெளி உலகிற்கு தோன்றிய அஞ்சலி, தனது சித்தி பாரதிதேவி, இயக்குநர் களஞ்சியத்துடன் சேர்ந்து, தன் சொத்துக்களை

அஞ்சலியை அலற வைத்த நடிகை திரிஷா!…அஞ்சலியை அலற வைத்த நடிகை திரிஷா!…

சென்னை:-சித்தியுடன் பிரச்சினை, டைரக்டர் களஞ்சியத்துடன் பிரச்சினை போன்ற காரணங்களால் அவர் இனிமேல் தெலுங்கு படங்களில் மட்டுமே நடிப்பார். தமிழுக்கு வர மாட்டார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், சுராஜ் இயக்கும் ஜெயம்ரவி படத்தின் மூலம் மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுத்திருக்கிறார் அஞ்சலி.

மீண்டும் இணையும் ஜெயம் ரவி, திரிஷா கூட்டணி!…மீண்டும் இணையும் ஜெயம் ரவி, திரிஷா கூட்டணி!…

சென்னை:-உனக்கும் எனக்கும் படத்தில் அனைவராலும் விரும்பப்பட்ட, பெரிதும் பேசப்பட்ட காதல் ஜோடி ஜெயம் ரவியும், திரிஷாவும் தற்போது பூலோகம் படத்தின் மூலம் மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர். வெகு நாட்களுக்கு பிறகு இந்த ஜோடியின் கூட்டணியில் உருவாகும் படம் என்பதால் பூலோகம் படம் ரசிகர்கள்

நடிகை காஜல் அகர்வால் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி!…நடிகை காஜல் அகர்வால் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி!…

சென்னை:-விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடித்த பிறகு கமலின் உத்தமவில்லன், உதயநிதியின் நண்பேன்டா ஆகிய படங்களில் காஜல் அகர்வால்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால், கதையைக் கேட்டு ஓ.கே சொன்ன அவரிடம், பின்னர் சம்பளம் பேசியபோது, ஒன்றரை கோடி தந்தால் மட்டுமே நடிப்பேன். காரணம்