Tag: Rome

லிபியா அருகே படகு கவிழ்ந்து விபத்து: 400 பேருக்கு மேல் பலி!…லிபியா அருகே படகு கவிழ்ந்து விபத்து: 400 பேருக்கு மேல் பலி!…

ரோம்:-லிபியா அருகே இருந்து புலம் பெயர்ந்து ஐரோப்பாவுக்கு வந்தவர்களின் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 400 பேருக்கு மேல் பலியாகி உள்ளனர். முன்னதாக இத்தாலியின் கடலோர காவல்படை திங்கட்கிழமை அன்று இந்த விபத்தில் சிக்கிய 144 பேரை உயிருடன் மீட்டதாக தெரிவித்தனர்.

இத்தாலி அருகே மத்திய தரை கடலில் படகுகள் மூழ்கி 300 பேர் பலி?…இத்தாலி அருகே மத்திய தரை கடலில் படகுகள் மூழ்கி 300 பேர் பலி?…

ரோம்:-வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து குடியேற பொதுமக்கள் அகதிகளாக படகுகளில் புறப்பட்டு வருகின்றனர். அவ்வாறு லிபியாவில் இருந்து காற்றடைத்த 4 ரப்பர் படகுகளில் சுமார் 500–க்கும் மேற்பட்டவர்கள் புறப்பட்டு வந்தனர். அவை இத்தாலியில் லாம்பெருசா தீவு

கப்பல் மூழ்கி 32 பேர் பலி: கேப்டனுக்கு 16 ஆண்டு ஜெயில்!…கப்பல் மூழ்கி 32 பேர் பலி: கேப்டனுக்கு 16 ஆண்டு ஜெயில்!…

ரோம்:-கடந்த 2012ம் ஆண்டில் கோஸ்டா கன்கார்டியா என்ற சொகுசு கப்பல் இத்தாலி கடலில் பயணம் செய்தது. அதில் ஊழியர்கள் உள்பட 4262 பேர் பயணம் செய்தனர். அக்கப்பல் நடுக்கடலில் சென்ற போது பாறையின் மீது மோதியது. இதனால் கடலில் மூழ்க தொடங்கியது.

இண்டர்நெட் இல்லாமலேயே ‘வாட்ஸ்-ஆப்’பை பயன்படுத்தும் புதிய சிம்!…இண்டர்நெட் இல்லாமலேயே ‘வாட்ஸ்-ஆப்’பை பயன்படுத்தும் புதிய சிம்!…

ரோம்:-உலகம் முழுவதும் படுபாப்புலராகிவிட்ட இந்த வாட்ஸ்-ஆப்பை இண்டர்நெட் இல்லாமலேயே பயன்படுத்தும் வகையில் புதிய சிம்மை தயாரித்து அசத்தியிருக்கிறது இத்தாலியை சேர்ந்த ஒரு மொபைல் நிறுவனம். இந்த சிம்மை பயன்படுத்தி வை-ஃபை, டேட்டா கனெக்ஷன், ரோமிங் இல்லாமல் மெசேஜை அனுப்பலாம். இந்த சிம்மிற்கு

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிக குழந்தைகள் பெற வேண்டாம் – போப் ஆண்டவர் வேண்டுகோள்!…கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிக குழந்தைகள் பெற வேண்டாம் – போப் ஆண்டவர் வேண்டுகோள்!…

ரோம்:-பிலிப்பைன்ஸ் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று வாடிகன் நகருக்கு திரும்பினார். அப்போது, விமானத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, குழந்தை பேறு குறித்து அவர் கூறியதாவது:– நான் 7 குழந்தைகளின் தாயை சந்தித்தேன். அப்போது, அவர்

சொகுசுக் கப்பல் விபத்தில் பலியான இந்தியரின் சடலம் 1025 நாட்களுக்கு பின்னர் மீட்பு!…சொகுசுக் கப்பல் விபத்தில் பலியான இந்தியரின் சடலம் 1025 நாட்களுக்கு பின்னர் மீட்பு!…

ரோம்:-இத்தாலியைச் சேர்ந்த கோஸ்ட்டா கான்கார்டியா என்ற சொகுசுக் கப்பல் கடந்த 13-01-2012 அன்று இத்தாலியின் பிரபல சுற்றுலாத்தலமான ஐஸோலா டெல் கிக்லியோ தீவையொட்டிய கடற்பகுதியில் ஒரு பெரிய பாறையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், அந்தக் கப்பலில் பயணித்த 32