Tag: R._Parthiepan

சூர்யாவின் தலையில் ஐஸ் வைத்த பார்த்திபன்!…சூர்யாவின் தலையில் ஐஸ் வைத்த பார்த்திபன்!…

சென்னை:-அஞ்சான் படத்தின் ஆடியோ விழாவில் அப்படத்தை வாழ்த்த பேச வந்த பார்த்திபன், எடுத்த எடுப்பிலேயே, சூர்யா தனது தந்தை சிவகுமாரின் பெயரை கெடுத்து விடுவார் என்றுதான் நினைக்கிறேன் என்று ஒரு பெரிய ஷாக்கை கொடுத்தபடி பேச ஆரம்பித்தார்.ஆனால் தொடர்ந்து அவர் பேசுகையில்,

நட்புக்காக நடிகரான ஆர்யா!…நட்புக்காக நடிகரான ஆர்யா!…

சென்னை:-தற்போது அதிக படங்களில் கௌரவ வேடத்தில் நடித்த நடிகர் ஆர்யா தான். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் மத்தியில் சில வருடங்களுக்கு முன்பு வரை நட்புறவு இருந்ததே இல்லை. ஆர்யாவின் வருகைக்குப் பிறகே இளம் நடிகர்களுக்குள் ஆத்மார்த்தமான நல்ல நட்பு ஏற்பட்டது.

ஒரு பாட்டில் நடனமாடும் 10 முன்னணி ஹீரோக்கள்!…ஒரு பாட்டில் நடனமாடும் 10 முன்னணி ஹீரோக்கள்!…

சென்னை:-பார்த்திபன் இயக்கி வரும் படம் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்‘. கதையே இல்லாமல் இயக்கி வரும் இந்தப் படத்தில் சந்தோஷ், லல்லு, அகிலா, மகாலட்சுமி, சாகித்யா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். 5 இசை அமைப்பாளர்கள் இசை அமைக்கிறார்கள். ஆர்யா, விஜய்சேதுபதி, விஷால்,

ஒரே பாட்டில் நடனமாடும் 10 ஹீரோக்கள்!…ஒரே பாட்டில் நடனமாடும் 10 ஹீரோக்கள்!…

சென்னை:-பார்த்திபன் இயக்கி வரும் படம் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்‘. கதையே இல்லாமல் இயக்கி வரும் இந்தப் படத்தில் சந்தோஷ், லல்லு, அகிலா, மகாலட்சுமி, சாகித்யா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். 5 இசை அமைப்பாளர்கள் இசை அமைக்கிறார்கள். ஆர்யா, விஜய்சேதுபதி, விஷால்,

அடுத்த வருடம் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் என செல்வராகவன் தகவல்!…அடுத்த வருடம் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் என செல்வராகவன் தகவல்!…

சென்னை:-கடந்த 2010ம் ஆண்டு வந்த திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். செல்வராகவன் இயக்கிய இத்திரைப்படத்தில் கார்த்தி,பார்த்திபன், ரீமாசென்,ஆண்ட்ரியா ஆகியோர் நடித்திருந்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் வசூலில் வெற்றி பெறவில்லை. குழப்பமான திரைக்கதையால் இப்படம் தோல்வியடைந்ததாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஆயிரத்தில் ஒருனை

நட்புக்காக 8 மணிநேரம் கழிவு நீரில் கிடந்த நடிகர் விஷால்!…நட்புக்காக 8 மணிநேரம் கழிவு நீரில் கிடந்த நடிகர் விஷால்!…

சென்னை:-இயக்குனர் பார்த்திபன் இயக்கி வரும் படம் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’. இந்தப் படத்தில் விஷால், பார்த்திபனின் நட்புக்காக சிறப்பு தோற்றத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார்.கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்துவிட்ட ஒரு குழந்தையை விஷால் காப்பாற்றுவதாக ஒரு காட்சி. இந்தக் காட்சியை சென்னையில்

ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம் எடுப்பேன் என செல்வராகவன் அறிவிப்பு!…ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம் எடுப்பேன் என செல்வராகவன் அறிவிப்பு!…

சென்னை:-‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் 2010ல் வந்தது. கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் நடித்து இருந்தனர். வித்தியாசமான கதை களத்தில் அதிநவீன கிராபிக்ஸ் காட்சிகளுடன் இந்த படத்தை செல்வராகவன் இயக்கி இருந்தார். இதன் இரண்டாம் பாகம் தயாராகலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால்

நடிக்க குடும்பத்தினர் தடை சொன்னதால் வாங்கிய அட்வான்சை திருப்பி தரும் நடிகை!…நடிக்க குடும்பத்தினர் தடை சொன்னதால் வாங்கிய அட்வான்சை திருப்பி தரும் நடிகை!…

சென்னை:-நேரம், நய்யாண்டி, ராஜா ராணி படங்களில் நடித்துள்ள நஸ்ரியா நசிம் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் முன்னணி இடத்தில் இருந்தார். இந்நிலையில் மல்லுவுட் நடிகர் பஹத் பாசிலுடன் நஸ்ரியாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடிப்பேன். அதற்கு பஹத்