Tag: Priyanka_Chopra

விமான நிலையத்தில் அழுத நடிகை சமந்தா!…விமான நிலையத்தில் அழுத நடிகை சமந்தா!…

சென்னை:-ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற குத்து சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கையை சித்தரிக்கும் படத்தில் பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளிவந்து அனைவரின் பாராட்டையும் பெற்றது. டிரெய்லரை பார்த்தால் அனைவரின் கண்களிலும் கண்ணீர் வருவது உறுதி.

பிரியங்கா சோப்ராவை பார்த்து அழுத நடிகை சமந்தா!…பிரியங்கா சோப்ராவை பார்த்து அழுத நடிகை சமந்தா!…

சென்னை:-ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற குத்து சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கையை சித்தரிக்கும் படத்தில் பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார்.சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளிவந்து அனைவரின் பாராட்டையும் பெற்றது. டிரெய்லரை பார்த்தால் அனைவரின் கண்களிலும் கண்ணீர் வருவது உறுதி. நடிகை

பிரியங்கா சோப்ரா நடித்த மேரி கோம் பட டிரெய்லர்!…பிரியங்கா சோப்ரா நடித்த மேரி கோம் பட டிரெய்லர்!…

ஒலிம்பிக் குத்து சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மேரி கோம். இவரை மையமாக கொண்டு மேரி கோம் என்ற பெயரில் இந்தி திரைப்படம் தயாராகி உள்ளது.இதில், நடிகை பிரியங்கா சோப்ரா வீராங்கனை மேரி கோம் ஆக நடித்துள்ளார்.

விஜய்க்கு ஜோடியாக நடிக்க மறுத்த தீபிகா படுகோன்!…விஜய்க்கு ஜோடியாக நடிக்க மறுத்த தீபிகா படுகோன்!…

சென்னை:-சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இது ஃபேன்டசி கதை படமாக உருவாகிறது. இதில் ஹன்சிகா செகண்ட் ஹீரோயினாக நடிக்கிறார். லீடு ரோலில் ஒரு பாலிவுட் நடிகையை நடிக்க வைக்க சிம்புதேவன் விரும்பினார். பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் பெயர்கள்

மீண்டும் தேசிய விருதை குறிவைக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா!…மீண்டும் தேசிய விருதை குறிவைக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா!…

மும்பை:-திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்ற பின்பும் குத்துச்சண்டையில் ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற மேரி கோமின் வாழ்க்கையை அப்படியே சினிமாவாக எடுக்கிறார்கள். ஓமங் குமார் இயக்குகிறார். சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கிறார்.இந்தப் படத்தில் பிரியங்கா சோப்ரா மேரிகோமாக நடிக்கப்போகிறார் என்ற செய்தி வந்ததும்

விஜய் ஜோடியாக நடிக்க மறுத்த பாலிவுட் ஹீரோயின்!…விஜய் ஜோடியாக நடிக்க மறுத்த பாலிவுட் ஹீரோயின்!…

சென்னை:-சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இது ஃபேன்டசி கதை படமாக உருவாகிறது. இதில் ஹன்சிகா செகண்ட் ஹீரோயினாக நடிக்கிறார். லீடு ரோலில் ஒரு பாலிவுட் நடிகையை நடிக்க வைக்க சிம்புதேவன் விரும்பினார். பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் பெயர்கள்

விஜய்க்கு ஜோடியாக நடிப்பதை உறுதி செய்தார் ஸ்ருதிஹாசன்!…விஜய்க்கு ஜோடியாக நடிப்பதை உறுதி செய்தார் ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-‘கத்தி‘ படத்தைத் தொடர்ந்து சிம்புதேவன் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க விஜய் ஒப்பந்தமாகியுள்ளார். ‘கத்தி’ படப்பிடிப்பு முடிந்தவுடன், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இயக்குநர் சிம்புதேவன் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்ராஜ் படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களைத் தேர்வு செய்து வருகிறார்கள். விஜய்யோடு நடிகை ஸ்ரீதேவி

தந்தைக்காக படப்பிடிப்பை ரத்து செய்தார் நடிகை பிரியங்கா சோப்ரா!…தந்தைக்காக படப்பிடிப்பை ரத்து செய்தார் நடிகை பிரியங்கா சோப்ரா!…

மும்பை:-பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது தில் தடாக்னே டு என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் ஐரோப்பிய நாடுகளில் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஆடம்பர குருஸ் கப்பலில் பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் படப்பிடிப்பை

முன்னாள் காதலருக்கு நோட்டீஸ் அனுப்பிய நடிகை பிரியங்கா சோப்ரா!…முன்னாள் காதலருக்கு நோட்டீஸ் அனுப்பிய நடிகை பிரியங்கா சோப்ரா!…

மும்பை:-இந்தித் திரையுலகின் முன்னணி நடிகையும், விஜய் ஜோடியாக ‘தமிழன்’ படத்தில் நடித்தவருமான பிரியங்கா சோப்ரா அவரது முன்னாள் காதலனுக்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். பிரியங்கா மாடலாக இருந்த போது அவரைக் காதலித்தவர் என சொல்லப்பட்டவர் அசீம் மெர்ச்சென்ட். பின்னர் இருவரும்