Tag: Nithya_Menen

ஏப்ரல் 4ம் தேதி ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் இசை வெளியீடு!…ஏப்ரல் 4ம் தேதி ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் இசை வெளியீடு!…

சென்னை:-‘கடல்’ படத்திற்கு பிறகு மணிரத்னம் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் ஹீரோவாக மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானும், ஹீரோயினாக நித்யா மேனனும் நடிக்கின்றனர். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், கனிகா, ரம்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை (2015) திரை விமர்சனம்…ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை (2015) திரை விமர்சனம்…

நாயகன் சர்வானந்த் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை கிட்டி அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். அப்பா, அம்மா, இரண்டு தங்கைகள், ஒரு தம்பி என குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் சர்வானந்த், தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

ஆர்யா, சித்தார்த்துடன் இணையும் நடிகர் பாபி சிம்ஹா!…ஆர்யா, சித்தார்த்துடன் இணையும் நடிகர் பாபி சிம்ஹா!…

சென்னை:-அஞ்சலி மேனன் இயக்கத்தில் துல்கர் சல்மான், நிவின் பாலி, நஸ்ரியா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் பெங்களூர் டேய்ஸ். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளது. தற்போது யார் யார் யாருடைய வேடத்தில்

வெள்ளித்திரைக்கு வருகிறார் தொகுப்பாளினி ரம்யா!…வெள்ளித்திரைக்கு வருகிறார் தொகுப்பாளினி ரம்யா!…

சென்னை:-சின்னதிரையில் இருப்பவர்கள் வெள்ளித்திரையில் வந்து வெற்றி பெறுவது தற்போது தமிழ் சினிமாவில் வழக்கமாகிக் கொண்டு வருகிறது. அந்த வகையில் சின்னதிரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வரயிருப்பவர் பிரபல தனியார் தொலைக்காட்சியின் தொகுப்பாளினி ரம்யா. இவர் மணிரத்னம் இயக்கிக் கொண்டிருக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில்

நடிகை நித்யா மேனனின் அழகான கண்களுக்கு காரணம் என்ன?…நடிகை நித்யா மேனனின் அழகான கண்களுக்கு காரணம் என்ன?…

சென்னை:-சக நடிகைகளுக்கு நடிகை நித்யா மேனனின் கண்கள் மீது தான் பொறாமை. அந்த அளவுக்கு அகன்று விரிந்த அழகான கண்களை பெற்றுள்ளார் நித்யா.இந்த கண்ணழகின் ரகசியம் பற்றி நித்யா மேனன் கூறுகையில், என் கண்கள் இத்தனை அழகாக இருப்பதற்கு முக்கிய காரணமே,

மணிரத்னத்துடன் நான்காவது முறையாக இணையும் பிரகாஷ்ராஜ்!…மணிரத்னத்துடன் நான்காவது முறையாக இணையும் பிரகாஷ்ராஜ்!…

சென்னை:-‘கடல்’ படத்திற்குப் பிறகு மணிரத்னம் புதிய படத்தை ஒன்றை இயக்குகிறார். இதில் நாயகனாக துல்கர் சல்மான் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பல முன்னணி நடிகைகளை தேர்வு செய்யப்பட்டு கடைசியாக நித்யா மேனன் தேர்வாகியுள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார்.

நடிகைகளின் புதிய சம்பள பட்டியல்!…நடிகைகளின் புதிய சம்பள பட்டியல்!…

சென்னை:-கதாநாயகிகளின் இந்த வருடத்திய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. பல நடிகைகள் இளம் கதாநாயகர்கள் சம்பளத்தைவிட அதிகம் வாங்குகிறார்கள். கடந்த வருடம் வரை முன்னணி நடிகைகள் பலருடைய சம்பளம் ரூ.1 கோடிக்கு கீழ்தான் இருந்தது. இந்த வருடம் ரூ.2 கோடியை எட்டி உள்ளது.

மணிரத்தினத்துடன் மீண்டும் இணைகிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்!…மணிரத்தினத்துடன் மீண்டும் இணைகிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்!…

சென்னை:-இயக்குனர் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தின் பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்தப் படம் முழுக்க முழுக்க காதல் கதை. படத்தில் துல்கர் சல்மான் ஹீரோ என்பது ஏற்கெனவே உறுதியாகிவிட்டது. ஹீரோயின் நித்யா மேனன் என்கிறார்கள். இதனை

மணிரத்னம் படத்திலிருந்து நீக்கப்பட்ட நடிகை நித்யாமேனன்!…மணிரத்னம் படத்திலிருந்து நீக்கப்பட்ட நடிகை நித்யாமேனன்!…

சென்னை:-மம்மூட்டியின் மகன் துல்கர்சல்மானை நாயகனாக வைத்து தனது அடுத்த படத்தை இயக்குவதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார் மணிரத்னம். இந்த படத்தின் நாயகியாக முதலில் ஜீவாவுடன் முகமூடி படத்தில் நடித்த பூஜா ஹெக்டேவிடம்தான் பேசப்பட்டது. ஆனால், இந்தியில் ஹிருத்திக் ரோசனுடன் மொகஞ்சதாரோ என்ற படத்தில்

‘ஐஸ் க்ரீம்’ நாயகிக்கு அம்மாவாக நடிக்கும் நடிகை நித்யா மேனன்!…‘ஐஸ் க்ரீம்’ நாயகிக்கு அம்மாவாக நடிக்கும் நடிகை நித்யா மேனன்!…

சென்னை:-தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் நடிகை நித்யா மேனன். தமிழில் இவர் நடித்த படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லையென்றாலும் தெலுங்கு, மலையாளத்தில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர். தற்போது தெலுங்கில் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் வெளிவந்த