Tag: New_Delhi

காமன்வெல்த் விளையாட்டு: இன்று ஸ்குவாஷ், ஹாக்கியில் களம் இறங்கும் இந்தியா!…காமன்வெல்த் விளையாட்டு: இன்று ஸ்குவாஷ், ஹாக்கியில் களம் இறங்கும் இந்தியா!…

கிளாஸ்கோ:-20-வது காமன்வெல்த் விளையாட்டு திருவிழா ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்பட 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர்.முதல் நாளில் தொடக்க விழா மட்டுமே அரங்கேறியது. 2-வது

உலகளவில் கற்பழிப்பில் 3வது இடத்தையும், கொலையில் 2வது இடத்தையும் பிடித்துள்ளது இந்தியா!…உலகளவில் கற்பழிப்பில் 3வது இடத்தையும், கொலையில் 2வது இடத்தையும் பிடித்துள்ளது இந்தியா!…

புதுடெல்லி:-2010 ஆண்டு வெளியிடப்பட்ட ஐ.நா.அறிக்கையின் படி உலகளவில் நடைபெற்ற கற்பழிப்பு சம்பவங்களில் இந்தியா 3வது இடத்தையும், 2012 ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையின் படி கொலை சம்பவங்களில் 2வது இடத்தையும் பிடித்துள்ளதாக மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது தெரிவிக்கப்பட்டது. உள்துறை இணை அமைச்சரான

நோன்பிருந்த இஸ்லாமியரை சாப்பிட வற்புறுத்திய எம்.பி.க்களுக்கு அத்வானி கண்டனம்…!நோன்பிருந்த இஸ்லாமியரை சாப்பிட வற்புறுத்திய எம்.பி.க்களுக்கு அத்வானி கண்டனம்…!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருவதால் அனைத்து தொகுதிகளை சேர்ந்த எம்.பி.க்களும் தலைநகர் டெல்லியில் தங்கியுள்ளனர். மகாராஷ்ட்டிர மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்கள் டெல்லியில் உள்ள மகாராஷ்ட்டிர மாநில அரசுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளனர். இவர்களில் சிவசேனா எம்.பி.க்கள் சிலர்

காமன்வெல்த் தொடக்க விழாவில் சச்சின் தெண்டுல்கர் பங்கேற்பு!…காமன்வெல்த் தொடக்க விழாவில் சச்சின் தெண்டுல்கர் பங்கேற்பு!…

கிளாஸ்கோ:-20–வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 3ம் தேதி வரை 12 நாட்கள் இந்த விளையாட்டு திருவிழா நடக்கிறது.இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை உள்ளிட்ட 71 நாடுகளில் இருந்து 4947

71 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டு இன்று தொடக்கம்!…71 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டு இன்று தொடக்கம்!…

கிளாஸ்கோ:-காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.இங்கிலாந்திடம் அடிமைப்பட்டு கிடந்த தேசங்கள் மற்றும் இங்கிலாந்தின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து பங்கேற்கும் போட்டித் திருவிழா தான் காமன்வெல்த் விளையாட்டு. நிறைய நாடுகள் களம் இறங்கி உலகின் கவனத்தை

பேஸ்புக்கில் ரூ.1.3 கோடியை இழந்த பெண்!…பேஸ்புக்கில் ரூ.1.3 கோடியை இழந்த பெண்!…

புதுடெல்லி:-டெல்லியிலுள்ள ராம் விகார் பகுதியை சேர்ந்த பீனா போர் தாகூர் என்ற பெண் பேஸ்புக்கில் அதிக நேரத்தை செலவழிப்பவர்.இந்நிலையில், சென்ற நவம்பர் மாதம் அவரது பேஸ்புக் கணக்கில் ரிச்சர்டு ஆண்டர்சன் என்பவர் நண்பராக இணைந்துள்ளார். சிறிது நாட்கள் ஆனதும், அவர் இந்தியாவில்

துரித உணவு வகைகள் 20 சதவீதம் தரம் குறைந்தவை – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!…துரித உணவு வகைகள் 20 சதவீதம் தரம் குறைந்தவை – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!…

புதுடெல்லி:-நாடு முழுவதும் ‘பாஸ்ட் புட்’ எனப்படும் துரித உணவு கடைகள் மற்றும் உணவு விடுதிகளில் விற்கப்படும் உணவுப்பொருட்கள், தரமற்றதாக இருப்பதாக புகார்கள் கூறப்படுகின்றன. அதன்பேரில் மாநில, யூனியன் பிரதேச அரசு அதிகாரிகள் உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் – 2006-ன்படி, இத்தகைய

உலக கோப்பை கால்பந்து போட்டியின் போது இணையதளத்தில் அதிகமாக தேடப்பட்ட வீரர்!…உலக கோப்பை கால்பந்து போட்டியின் போது இணையதளத்தில் அதிகமாக தேடப்பட்ட வீரர்!…

புதுடெல்லி:-பிரேசில் உலக கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுகலின் கதாநாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி உள்ளிட்டோர் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படாமல் போயிருக்கலாம். ஆனால் உலக கோப்பை போட்டியின் போது, ‘கூகுள்’ இணையதளத்தில் ரசிகர்களால் ஆர்வமுடன்

காமன்வெல்த் போட்டியில் இருந்து சாய்னா விலகல்!…காமன்வெல்த் போட்டியில் இருந்து சாய்னா விலகல்!…

புது டெல்லி:-காமன்வெல்த் போட்டி ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கிளாஸ்லோவ் நகரில் அடுத்த வாரம் தொடங்குகிறது. இந்த போட்டியில் இருந்து இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால் திடீரென விலகி உள்ளார். கொப்பளங்கள் ஏற்பட்டு அவதிப்பட்டதால் இந்த முடிவை அவர் எடுத்து

வங்கிகளுக்கு செலுத்தவேண்டிய கடன் பாக்கி: முதலிடத்தில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்!…வங்கிகளுக்கு செலுத்தவேண்டிய கடன் பாக்கி: முதலிடத்தில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்!…

புதுடெல்லி:-வங்கிகளுக்கு பெரும் அளவில் கடன் பாக்கி செலுத்தவேண்டிய முதல் 50 நிறுவனங்களின் பெயர்களை வெளியிடுமாறு சமீபத்தில் ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. இதன்படி வெளியிடப்பட்டுள்ள விபரங்களில் 4,022 கோடி கடன்பாக்கியுடன் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் முதலிடத்தில் இருப்பது