Tag: Marudhanayagam

மீண்டும் தொடங்குகிறது ‘மருதநாயகம்’ கமல்ஹாசன் அறிவிப்பு!…மீண்டும் தொடங்குகிறது ‘மருதநாயகம்’ கமல்ஹாசன் அறிவிப்பு!…

சென்னை:-நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவிற்கு புதிதுபுதிதாக பல அறிய படைப்புகளை தந்தவர். இவரின் கனவுப்படமான மருதநாயகம் 1997ம் ஆண்டு பூஜை போட்டு தொடங்கப்பட்டது. சில வருடங்கள் படப்பிடிப்பு சென்ற நிலையில் நிதி பற்றாக்குறை காரணமாக அந்த படம் நின்றது. ஆனால், தற்போது

2015ல் மீண்டும் துவங்குகிறது ‘மருதநாயகம்’ திரைப்படம்!…2015ல் மீண்டும் துவங்குகிறது ‘மருதநாயகம்’ திரைப்படம்!…

சென்னை:-நிதி சிக்கலால் கிடப்பில் போடப்பட்ட கமலின், மருதநாயகம் படம், 2015ம் ஆண்டு மீண்டும் உயிர் பெற இருக்கிறது. கமல்ஹாசனின் கனவு படம் மருதநாயகம். 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த போர்வீரர், முகமது யூசப் கானின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

‘மருதநாயகம்’ படத்தை மீண்டும் ஆரம்பிப்பாரா கமல்ஹாசன்!…‘மருதநாயகம்’ படத்தை மீண்டும் ஆரம்பிப்பாரா கமல்ஹாசன்!…

சென்னை:-17 ஆண்டுகளுக்கு முன், 1997ம் ஆண்டு, அக்டோபர்மாதம், எலிசெபத் ராணியால் சென்னையில் மருதநாயகம் படம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சில, பல காரணங்களால் அந்தப்படம் மேற்கொண்டு வளராமலேயே போய்விட்டது. அந்தப்படத்திற்காக, முதன்முதலில் டிரைலரையே படமாக்கி திரையிட்டவர் கமல்ஹாசன். கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் மற்ற உயர்ந்த

‘மருதநாயகம்’ வரவேண்டுமா, இதை செய்யுங்கள்!…சொல்கிறார் கமல்ஹாசன்…‘மருதநாயகம்’ வரவேண்டுமா, இதை செய்யுங்கள்!…சொல்கிறார் கமல்ஹாசன்…

சென்னை:-நடிகர் கமல்ஹாசன் தன் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் பிரபல வானொலி ஒன்றிற்கு பேட்டியளித்தார். இதில் தொகுப்பாளர் ‘மருதநாயகம்’ எப்போது வரும் என கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த கமல், அது பெரிய விஷயம் இல்லை, படத்திற்கு இன்னும் கொஞ்சம் செலவு செய்ய

மருதநாயகம் படத்தை மீண்டும் எடுக்க தயார் – கமல்ஹாசன்!…மருதநாயகம் படத்தை மீண்டும் எடுக்க தயார் – கமல்ஹாசன்!…

சென்னை:-நடிகர் கமல்ஹாசனின் லட்சிய படமான மருதநாயகம் படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்படலாம் என பேச்சு அடிபடுகிறது. இது குறித்து கமல்ஹாசன் அளித்த பேட்டி வருமாறு:–மருதநாயகம் படத்தை எடுக்க பணம் மட்டும் தேவையானதாக இல்லை வலுவான விநியோகமும் வேண்டும். ஆங்கிலம், பிரெஞ்ச், தமிழ், மொழிகளில்

மீண்டும் ஒரு பிரம்மாண்ட சரித்திரக் கதையில் நடிகர் கமல்ஹாசன்!…மீண்டும் ஒரு பிரம்மாண்ட சரித்திரக் கதையில் நடிகர் கமல்ஹாசன்!…

சென்னை:-நடிகர் கமல்ஹாசன் தற்போது 3 படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் இரண்டு படங்கள் ரிலிஸ்க்கு தயார் நிலையில் உள்ளது.இதையடுத்து திப்பு சுல்தான் வாழ்க்கையை மையமாக கொண்டு, கமல் ஒரு பிரம்மாண்ட படத்தை தயாரித்து, இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் நடிப்பில்

ரஜினியின் சாதனையை முறியடிக்கும் கமலில் மருதநாயகம்!…ரஜினியின் சாதனையை முறியடிக்கும் கமலில் மருதநாயகம்!…

சென்னை:-டைரக்டர் ஷங்கர் ரஜினியைக்கொண்டு அவர் இயக்கிய எந்திரன் 200 கோடியை தாண்டி படமாக்கப்பட்டது. அந்த வகையில் இந்திய அளவில் அதிக பட்ஜெட்டில் தயாரான படமாகவும் எந்திரன் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது. இந்நிலையில், 1997ல் இங்கிலாந்து ராணி எலிசபத்தை சென்னைக்கு அழைத்து வந்து

மருதநாயகம் படத்தை விரைவில் எடுப்பேன் என கமல்ஹாசன் அறிவிப்பு!…மருதநாயகம் படத்தை விரைவில் எடுப்பேன் என கமல்ஹாசன் அறிவிப்பு!…

சென்னை:-கமலின் லட்சியப்படம் மருதநாயகம். அவரே இதில் கதாநாயகனாக நடித்து இயக்குவதாகவும் அறிவித்தார். தனது சொந்த பட நிறுவனமான ராஜ்கமல் இன்டர்நேஷனல் மூலம் தயாரிக்க தயாரானார். இதன் படபூஜை 1997ல் நடந்தது. இங்கிலாந்து ராணி எலிசபெத் இதில் கலந்து கொண்டார். உடனடியாக படப்பிடிப்பு