Tag: India

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் ரூ.14 ஆயிரம் கோடியை தாண்டியது!…சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் ரூ.14 ஆயிரம் கோடியை தாண்டியது!…

சூரிச்:-இந்தியா, அமெரிக்கா உள்பட வெளிநாடுகளில் உள்ளவர்களின் கறுப்புப் பணம் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் ‘டெபாசிட்’ செய்யப்படுகிறது. இதற்காக அந்த நாட்டில் 283 வங்கிகள் உள்ளன. இதில் யூ.பி.எஸ். மற்றும் கிரடிட் சூசி ஆகிய வங்கிகள் மிகப் பெரியவை ஆகும். சுவிஸ்

ஒரு மணி நேரத்திற்கு மேலாக முடங்கியது பேஸ்புக்!…ஒரு மணி நேரத்திற்கு மேலாக முடங்கியது பேஸ்புக்!…

புதுடெல்லி:-சமூக வலைதளமான பேஸ்புக் இன்று மதியம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியது. இதனால் பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.ஆஸ்ரேலியா முதல் ஹாங்காங், இந்தியா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் பேஸ்புக் இணையதளம் ஒரு மணி நேரம் முடங்கி காணப்பட்டது. பேஸ்புக்

வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா!…வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா!…

டாக்கா:-இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இன்று இரண்டாவது போட்டி நடைபெற்றது. இப்போட்டிக்கான இந்திய அணியில் பர்வேஸ் ரசூல் நீக்கப்பட்டு அவருக்கு

இந்தியாவில் மண்ணெண்ணெய் பயன்படுத்தாத முதல் நகரம் டெல்லி!…இந்தியாவில் மண்ணெண்ணெய் பயன்படுத்தாத முதல் நகரம் டெல்லி!…

புதுடெல்லி:-இந்தியாவில் மண்ணெண்ணெய் இல்லா முதல் நகரமாக டெல்லி மாறியுள்ளது என்று அம்மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. ‘டெல்லி- மண்ணெண்ணெய் இல்லா நகரம் 2012’ என்ற திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியதன்மூலம் இந்த நிலை சாத்தியமானது.மானிய விலை விநியோகம் இங்கு நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அரசு

இந்தியாவின் முதல் சோலார் குடிநீர் திட்டம் நாகாலாந்தில் துவக்கம்!…இந்தியாவின் முதல் சோலார் குடிநீர் திட்டம் நாகாலாந்தில் துவக்கம்!…

கொஹிமா:-இந்தியாவின் முதல் சோலார் குடிநீர் திட்டத்தை நாகாலாந்தில் அம்மாநில பொது சுகாதாரத் துறை மந்திரியான நோகே வாங்நோ துவக்கி வைத்தார்.புதுமையான தொழில்நுட்பத்தின் மூலம் குடிநீர் தயாரிக்கும் இத்திட்டம் நாகாலாந்து மாநிலத்தில் உள்ள கொஹிமா நகருக்கருகே ட்சீசெமா கிராமத்தில் வெள்ளியன்று முதன் முறையாக

ஒருநாள் கிரிக்கெட் போட்டி: வங்கதேச அணியை வீழ்த்தியது இந்தியா!…ஒருநாள் கிரிக்கெட் போட்டி: வங்கதேச அணியை வீழ்த்தியது இந்தியா!…

மிர்புர்:-இந்திய அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணிக்கெதிராக மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளும் மோதிய முதலாவது ஒரு நாள் போட்டி மிர்புர் நகரில் நடைபெற்றது.டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. இந்த

இந்தியாவில் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!…இந்தியாவில் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!…

நியூயார்க்:-கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில் உலகில் 15வது இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு 1.75 லட்சம் கோடீஸ்வரர்கள் இருப்பதாக பாஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் புள்ளிவிவர ஆய்வின்படி தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டில் இந்தியா 16வது இடத்தில் இருந்தது. 2018ம் ஆண்டுக்குள் உலக பணக்காரர்கள் நாடுகளில் இந்தியா

இலங்கையில் ரூ.56 கோடியில் கலாச்சார மையம் அமைத்து கொடுக்கும் இந்தியா!…இலங்கையில் ரூ.56 கோடியில் கலாச்சார மையம் அமைத்து கொடுக்கும் இந்தியா!…

கொழும்பு:-உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில், போர் முடிந்த பிறகும் மறுசீரமைப்பு பணிகள் மிகவும் மந்தமாகவே நடந்து வருகிறது. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தில் அடிப்படை கட்டமைப்பு பணிகள் கூட இன்னும் செய்யப்படவில்லை. இந்நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில்,

2015ல் உலகம் சுற்ற உள்ள சூரிய சக்தி விமானம் சோதனை முயற்சி வெற்றி!…2015ல் உலகம் சுற்ற உள்ள சூரிய சக்தி விமானம் சோதனை முயற்சி வெற்றி!…

புதுடெல்லி:-வரும் 2015ல் இந்தியா மற்றும் இதர உலக நாடுகள் முழுவதும் சூரிய சக்தியில் நிற்காமல் பறக்கும் முதல் விமானத்தின் பயணம் அடுத்த வருடம் தொடங்கி முதலில் இந்தியாவை வந்தடைகிறது. சுவிஸ் நாட்டை சேர்ந்த சோலார் இம்பல்ஸ் நிறுவனம் வடிவமைக்கும் இந்த விமானம்

இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களில் ஆண்களை விட பெண்கள் அதிகம் என தகவல்!…இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களில் ஆண்களை விட பெண்கள் அதிகம் என தகவல்!…

புதுடெல்லி:-பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் நடத்திய ஆய்வில் 1980 மற்றும் 2012க்களுக்கு இடையே நடந்த ஆய்வில் 187 நாடுகளில் புகை பிடிக்கும் பழக்கம் ஆண்களில் 23 சதவீதமாகவும் பெண்கள் மத்தியில் 3.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களில் பெண்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. புகைபிடிப்பதால்