Tag: India

இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: இந்தியா படுதோல்வி!…இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: இந்தியா படுதோல்வி!…

சவுத்ஆம்ப்டன்:-இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுத்ஆம்ப்டனில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 569 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இயன் பெல் 167 ரன்களும், பேலன்ஸ் 156 ரன்களும் விளாசினர்.

இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: தோல்வியை தவிர்க்க இந்தியா போராட்டம்!…இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: தோல்வியை தவிர்க்க இந்தியா போராட்டம்!…

சவுத்தாம்ப்டன்:-இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் முடிவில், இந்தியா, 1–0 என, முன்னிலை வகிக்கிறது.மூன்றாவது டெஸ்ட், சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. இந்திய பவுலர்கள் சொதப்ப, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7

இந்தியா–இங்கிலாந்து 3–வது டெஸ்ட்: பாலோ–ஆன் ஆனது இந்தியா!…இந்தியா–இங்கிலாந்து 3–வது டெஸ்ட்: பாலோ–ஆன் ஆனது இந்தியா!…

சவுதம்டன்:-இந்தியா–இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3–வது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் நடந்து வருகிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 569 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் இந்திய அணி பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணி 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மூலம்

இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட்:பாலோ ஆனை தவிர்க்க இந்தியா போராட்டம்!…இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட்:பாலோ ஆனை தவிர்க்க இந்தியா போராட்டம்!…

சவுத்ஆம்ப்டன்:-இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுத்ஆம்ப்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 569 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இயன் பெல் 167 ரன்களும், பேலன்ஸ் 156 ரன்களும்

இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து ரன் குவிப்பு!…இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து ரன் குவிப்பு!…

சவுத்ஆம்ப்டன்:-இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுத்ஆம்ப்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. அதன்படி முதல் இன்னிங்சைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு குக், பேலன்ஸ் இருவரும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை

இந்தியாவில் 30 நிமிடத்துக்கு ஒரு பெண் கற்பழிப்பு!…சர்வே தகவல்…இந்தியாவில் 30 நிமிடத்துக்கு ஒரு பெண் கற்பழிப்பு!…சர்வே தகவல்…

புதுடெல்லி:-காமன்வெல்த் மனித உரிமைகள் ஆற்றல் நிறுவனம் இந்தியாவில் கடந்த 2001 முதல் 2013–ம் ஆண்டு வரை பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் குறித்து சர்வே நடத்தியது. குறிப்பாக பெண்கள் கற்பழிப்பு விகிதம் குறித்து கணக்கெடுப்பு நடத்தியது.அதில் தினமும் 30 நிமிடத்துக்கு ஒரு

அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் இந்திய பறவைகள்!…அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் இந்திய பறவைகள்!…

மும்பை:-சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம் இந்தியாவில் அழிந்து வரும் உயிரினங்கள் மற்றும் விரைவில் அழியும் நிலையில் உள்ள உயிரினங்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டு உள்ளது. பம்பாய் இயற்கை வரலாறு சங்கம் மற்றும் சர்வதேச பறவைகள் வாழ்வு அமைப்புகள் நடத்திய ஆய்வின் அடிப்படையில்

இந்தியா – இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து சிறப்பான தொடக்கம்!…இந்தியா – இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து சிறப்பான தொடக்கம்!…

சவுதம்டன்:-இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் லார்ட்ஸ் டெஸ்டின் கதாநாயகன் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா கணுக்கால் காயத்தால் அவதிப்படுவதால் கடைசி நேரத்தில் விலக நேரிட்டது. அவருக்கு பதிலாக டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் ராஜஸ்தானைச்

இந்தியா -இங்கிலாந்து 3வது டெஸ்ட் நாளை தொடக்கம்!…இந்தியா -இங்கிலாந்து 3வது டெஸ்ட் நாளை தொடக்கம்!…

சவுத்தம்டன்:-டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டித் தொடரில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. லார்ட்ஸ் மைதானதில் நடைபெற்ற 2–வது டெஸ்டில் இந்திய அணி 95

உலகில் 220 கோடி பேர் ஏழ்மையில் வாழ்கிறார்கள் : ஐ.நா. மேம்பாட்டு திட்ட அறிக்கை தகவல்!…உலகில் 220 கோடி பேர் ஏழ்மையில் வாழ்கிறார்கள் : ஐ.நா. மேம்பாட்டு திட்ட அறிக்கை தகவல்!…

புதுதில்லி:-உலக அளவில் வறுமை குறைந்து வந்தாலும், சமத்துவமற்ற நிலை அதிகரிப்பு மற்றும் குடும்ப கட்டமைப்பு அச்சுறுத்தல்கள் ஆகியவை ஆபத்தான அச்சுறுத்தலாக விளங்குகிறது. வளர்ந்து வரும் மாநிலங்களில் 150 கோடி மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 80 கோடி பேர் அதன்