Tag: Deepika_Padukone

விஜய்க்கு ஜோடியாக நடிப்பதை உறுதி செய்தார் ஸ்ருதிஹாசன்!…விஜய்க்கு ஜோடியாக நடிப்பதை உறுதி செய்தார் ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-‘கத்தி‘ படத்தைத் தொடர்ந்து சிம்புதேவன் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க விஜய் ஒப்பந்தமாகியுள்ளார். ‘கத்தி’ படப்பிடிப்பு முடிந்தவுடன், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இயக்குநர் சிம்புதேவன் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்ராஜ் படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களைத் தேர்வு செய்து வருகிறார்கள். விஜய்யோடு நடிகை ஸ்ரீதேவி

உலகின் செக்ஸியான பெண்ணாக நடிகை தீபிகா படுகோனே தேர்வு!…உலகின் செக்ஸியான பெண்ணாக நடிகை தீபிகா படுகோனே தேர்வு!…

மும்பை:-இங்கிலாந்தில் வெளியாகும் மாத இதழ் ஒன்று உலகின் 100 கவர்ச்சியான பெண்கள் போன்ற ஜனரஞ்சகமான பகுதிகளையும் கொண்டுள்ளது. இந்தப் பிரிவிற்காக நடத்தப்பட்ட இந்த ஆண்டு கருத்துக் கணிப்பில் இந்தியாவின் பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். தொடர்ந்து மூன்று

உலகின் கவர்ச்சியான பெண்ணாக கோச்சடையான் ஹீரோயின் தேர்வு!…உலகின் கவர்ச்சியான பெண்ணாக கோச்சடையான் ஹீரோயின் தேர்வு!…

சென்னை:-இங்கிலாந்தில் வெளியாகும் FHM என்ற மாத இதழ், உலகின் 100 கவர்ச்சியான பெண்கள் போன்ற ஜனரஞ்சகமான பகுதிகளையும் கொண்டுள்ளது. இந்தப் பிரிவிற்காக நடத்தப்பட்ட இந்த ஆண்டு கருத்துக் கணிப்பில் இந்தியாவின் பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இதனைத்

பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா கேரக்டரில் நடிக்கிறார் நடிகை தீபிகா படுகோண்!…பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா கேரக்டரில் நடிக்கிறார் நடிகை தீபிகா படுகோண்!…

மும்பை:-ஓட்டப்பந்தைய வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கை பாஹ்க் மில்கா பாஹ்க் என்ற பெயரில் வெளிவந்து தேசிய விருது பெற்றது.இந்நிலையில் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நெய்வாலின் வாழ்க்கையை படமாக்க பிரபல இந்தி இயக்குனர் மகேஷ் பட் முடிவு செய்திருக்கிறார். இதில் சாய்னா கேரக்டரில்

காதல் சின்னத்தை அழிக்க நடிகை நயன்தாரா முடிவு!…காதல் சின்னத்தை அழிக்க நடிகை நயன்தாரா முடிவு!…

சென்னை:-நடிகை நயன்தாராவும், பிரபுதேவாவும் சில வருடங்களுக்கு முன் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்தனர். அப்போது பிரபுதேவாவின் ஞாபகமாக தனது இடதுகையில் அவரது பெயரை பச்சை குத்திக்கொண்டார். பின்னர் இருவரும் மனக்கசப்பு ஏற்பட்டு காதலை முறித்துக்கொண்டனர். கையில் குத்திக்கொண்ட பச்சையை நயனால் அழிக்க முடியவில்லை.

கையில் பச்சை குத்திய பிரபுதேவாவின் பெயரை அழிக்கிறார் நடிகை நயன்தாரா!…கையில் பச்சை குத்திய பிரபுதேவாவின் பெயரை அழிக்கிறார் நடிகை நயன்தாரா!…

சென்னை:-கையில் பச்சை குத்திய பிரபுதேவா பெயரை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அழிக்க நயன்தாரா திட்டமிட்டுள்ளார். விரைவில் இதற்கான அறுவை சிகிச்சை நடக்க உள்ளதாம். பிரபு தேவாவை காதலித்த போது இந்த பச்சையை அவர் குத்தி இருந்தார். இடது கையில் ‘பிரபு’ என்று

விஜய் படத்திற்கு இசையமைக்கவில்லையாம் ஏ.ஆர்.ரஹ்மான்!…விஜய் படத்திற்கு இசையமைக்கவில்லையாம் ஏ.ஆர்.ரஹ்மான்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘கத்தி’ படத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய்.இந்நிலையில், அடுத்தபடியாக சிம்புதேவன் இயக்கத்தில் அவர் நடிக்கும் பட வேலைகளும் இன்னொரு பக்கம் சென்று கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே என்றெல்லாம் பேச்சுவார்த்தை நடத்தினார்

கைதாவாரா “தீபிகா படுகோண்”? – நீதிமன்றத்தில் பரபரப்பு!…கைதாவாரா “தீபிகா படுகோண்”? – நீதிமன்றத்தில் பரபரப்பு!…

அலகாபாத் :- கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரிலீஸ் ஆன ராம்லீலா திரைப்படத்தின் பெயர் இந்துக்களின் மனதை புண்படுத்தியிருப்பதாக அலகாபாத் நீதிமன்றத்தில் இந்து அமைப்பை சேர்ந்த ஒருவர் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரனைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி,

மே மாதம் முதல் ரஜினியின் புது பட ஷூட்டிங் ஆரம்பம்!…மே மாதம் முதல் ரஜினியின் புது பட ஷூட்டிங் ஆரம்பம்!…

சென்னை:-ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடித்துள்ள கோச்சடையான் படத்தை வரும் ஏப்ரல் 11ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தேர்தலுக்கு பிறகு படம் ரிலீஸ் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக எந்த அறிவிப்பும்

இண்டர்நெட்டில் கோச்சடையான் டிரெய்லரை 11 ½ லட்சம் பேர் பார்த்துள்ளனர்!…இண்டர்நெட்டில் கோச்சடையான் டிரெய்லரை 11 ½ லட்சம் பேர் பார்த்துள்ளனர்!…

சென்னை:-ரஜினியின் கோச்சடையான் பட டிரெய்லர் பாடல்களும் கடந்த ஞாயிறன்று வெளியிடப்பட்டன.இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் 11 லட்சத்து 58 ஆயிரத்து 400 பேர் இன்டர்நெட், யு டியூப்பில் இந்த டிரெய்லரை பார்த்துள்ளனர். ரஜினி ரசிகர்கள் ஏராளமானோர் டிரெய்லரை பார்த்து பிடித்துள்ளதாக கருத்து