Tag: Brazil

முதன்முதலாக வெளியுலகை தொடர்பு கொண்ட அமேசான் பழங்குடியினர்!…முதன்முதலாக வெளியுலகை தொடர்பு கொண்ட அமேசான் பழங்குடியினர்!…

பிரேசிலியா:-பிரேசில்-பெரு எல்லைப்பகுதியில் உள்ள பெருவியன் காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் மீது போதைபொருள் கடத்தும் கும்பல் தாக்குதல் நடத்தி அவர்களை கொன்றுவருகிறது. அவர்களால் பாதிக்கப்பட்ட பழங்குடியினர் வெளி உலகிற்கு வந்து தங்களுக்கு உதவுமாறு கேட்டுள்ளது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல் முறையாக வெளியுலகை

உணவளித்த சிறுவனின் கையை கடித்து குதறிய புலி!…உணவளித்த சிறுவனின் கையை கடித்து குதறிய புலி!…

பிரேசில்:-பிரேசில் நாட்டு காஸ்காவெல் நகரில் உள்ள பிரேசிலன் பூங்காவிற்கு 11 வயது சிறுவன் தனது பெற்றோர் மற்றும் சகோதரனுடன் சென்றுள்ளான். பெற்றோர்கள் பூங்காவை சுற்றி பார்த்துள்ளனர். அப்போது 11 வயது சிறுவன் புலி அடைத்து வைக்கப்பட்டு இருந்து கூட்டுக்கு அருகே சென்று

பிரேசில் கால்பந்து அணியின் பயிற்சியாளராக துங்கா நியமனம்!…பிரேசில் கால்பந்து அணியின் பயிற்சியாளராக துங்கா நியமனம்!…

ரியோடி ஜெனீரோ:-சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரேசில் அணி ஜெர்மனி, நெதர்லாந்து அணிகளிடம் முறையே அரை இறுதி மற்றும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வி கண்டு 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. மோசமான தோல்வி

அடுத்த உலக கோப்பையை பிரேசில் வெல்லும் – நெய்மார் நம்பிக்கை!…அடுத்த உலக கோப்பையை பிரேசில் வெல்லும் – நெய்மார் நம்பிக்கை!…

ரியோடி ஜெனீரோ:-பிரேசிலில் சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரேசில் அணி அரை இறுதியில் 1-7 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறியது. .கொலம்பியாவுக்கு எதிரான கால்

உலக கோப்பை கால்பந்து போட்டியின் போது இணையதளத்தில் அதிகமாக தேடப்பட்ட வீரர்!…உலக கோப்பை கால்பந்து போட்டியின் போது இணையதளத்தில் அதிகமாக தேடப்பட்ட வீரர்!…

புதுடெல்லி:-பிரேசில் உலக கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுகலின் கதாநாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி உள்ளிட்டோர் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படாமல் போயிருக்கலாம். ஆனால் உலக கோப்பை போட்டியின் போது, ‘கூகுள்’ இணையதளத்தில் ரசிகர்களால் ஆர்வமுடன்

பிரிக்ஸ் வங்கிக்கு 6 ஆண்டுகளுக்கு தலைமை தாங்கும் இந்தியா!…பிரிக்ஸ் வங்கிக்கு 6 ஆண்டுகளுக்கு தலைமை தாங்கும் இந்தியா!…

போர்ட்டலேசா:-‘பிரிக்ஸ்’ எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு தனி மூலதனத்துடன் பொது வங்கி அமைக்கப்பட வேண்டும் என்று பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி பேசினார்.மேற்கத்திய நாடுகள் அமைத்துள்ள ஐ.எம்.எப்.எனப்படும்

பிரேசிலில் ரோபோக்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி!…பிரேசிலில் ரோபோக்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி!…

ரியோ டி ஜெனிரோ:-இந்த ஆண்டிற்கான பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கோலாகலமாக நிறைவு பெற்றது. அடுத்து வரும் 19ம் தேதியிலிருந்து 25ம் தேதி வரை ரோபோக்கள் பங்கு பெறும் கால்பந்து போட்டிகள் அங்கு நடைபெற உள்ளன.

ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு!…கூடங்குளம் வருகை தர அழைப்பு…ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு!…கூடங்குளம் வருகை தர அழைப்பு…

போர்ட் லிஸா:-பிரேசிலில் உள்ள போர்ட் லிஸா நகரில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்றார். அப்போது இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தார்.இந்த சந்திப்பு நேற்று இரவு நடந்தது. ஏற்கனவே நேற்று முன்தினம் இரவு

இந்தியாவின் தலைமையில் 100 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் பிரிக்ஸ் வங்கி தொடக்கம்!…இந்தியாவின் தலைமையில் 100 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் பிரிக்ஸ் வங்கி தொடக்கம்!…

போர்ட்டலேசா:-‘பிரிக்ஸ்’ எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு தனி மூலதனத்துடன் பொது வங்கி அமைக்கப்பட வேண்டும் என்று பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி பேசினார். ஏற்கனவே, இவ்வமைப்பில் உள்ள

சீன அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!…சீன அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!…

போர்ட்டலசா:-பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்த அமைப்பு ‘பிரிக்ஸ்’ ஆகும். ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு, பிரேசில் நாட்டில் போர்ட்டலசா நகரில் இன்று நடைபெறுகிறது. 2 நாள் நடைபெறும் இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தனி