Tag: Brazil

உலககோப்பை கால்பந்தில் கோப்பை வெல்லும் அணிக்கு பரிசு ரூ.210 கோடி!…உலககோப்பை கால்பந்தில் கோப்பை வெல்லும் அணிக்கு பரிசு ரூ.210 கோடி!…

ரியோடி ஜெனீரோ:-உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 12ம் தேதி பிரேசிலில் தொடங்குகிறது.ஜூலை 13ம் தேதி வரை இந்த கால்பந்து திருவிழா அங்குள்ள 12 நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் நடப்பு சாம்பியன் ஸ்பெயின்,

உலக கோப்பை கால்பந்து தொடக்க விழாவில் 21 நாட்டு தலைவர்கள்!…உலக கோப்பை கால்பந்து தொடக்க விழாவில் 21 நாட்டு தலைவர்கள்!…

பிரேசில்:-உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் வருகிற 12ம் தேதி தொடங்குகிறது. ஒரு மாத காலம் இந்த கால்பந்து திருவிழா நடக்கிறது. கால்பந்து தொடக்க விழாவில் 21 நாட்டு

கால்பந்து தரவரிசையில் ஸ்பெயின் தொடர்ந்து முதலிடம்!…கால்பந்து தரவரிசையில் ஸ்பெயின் தொடர்ந்து முதலிடம்!…

சூரிச்:-உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு முன்பாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் அணிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதன்படி 1,485 புள்ளிகளுடன் முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்துள்ள நடப்பு சாம்பியன் ஸ்பெயின் அணி, ‘நம்பர் ஒன்’ அந்தஸ்துடன் பிரேசிலுக்கு பயணமாகிறது. 1,300 புள்ளிகளுடன்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் 32 நாடுகள்!…உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் 32 நாடுகள்!…

உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகள் விளையாடுகின்றன. கண்டம் வாரியாக உலக கோப்பையில் ஆடும் நாடுகள்: ஐரோப்பா (13): ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுக்கல், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், குரோஷியா, கிரீஸ், ரஷிய, போஸ்னியா ஹெர்சகோவா. தென்அமெரிக்கா

முன்னாள் கால்பந்து வீரர் பீலேயின் மகனுக்கு 33 ஆண்டுகள் ஜெயில்!…முன்னாள் கால்பந்து வீரர் பீலேயின் மகனுக்கு 33 ஆண்டுகள் ஜெயில்!…

சாவ் பாலோ:-பிரேசில் நாட்டைச் சேர்ந்த பீலே ஒரு சிறந்த கால்பந்து வீரராவார். இவர் ஒரு தலை சிறந்த வீரராக முன்னாள், இந்நாள் வீரர்கள், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் என்று அனைத்துத் தரப்பினராலும் புகழப்படுகின்றார். இவரது மகன் எட்சன் சோல்பி டோ நசிமெண்டோ

இந்திய சினிமாவின் நூற்றாண்டை கவுரவிக்க தபால்தலை வெளியிட்ட பிரேசில்!…இந்திய சினிமாவின் நூற்றாண்டை கவுரவிக்க தபால்தலை வெளியிட்ட பிரேசில்!…

புதுடெல்லி:-இந்திய சினிமாவின் நூற்றாண்டுக் கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த சாதனையைப் பெருமைப்படுத்த இந்திய கிராபிக் டிசைனர் மூலம் வடிவமைக்கப்பட்ட இரண்டு தபால் தலைகளை பிரேசில் வெளியிட்டுள்ளது. அந்நாட்டின் தலைநகர் பிரேசிலியாவில் கடந்த 5ம் தேதி சமகால இந்திய சினிமாவிற்கென அர்ப்பணிக்கப்பட்ட ஒரு

மீண்டும் பிறந்த இயேசு …மீண்டும் பிறந்த இயேசு …

பிரேசில்:-பிரேசில் நாட்டின் பிரேசிலியா நகரை சேர்ந்தவர் கிறிஸ்டோவயது 66.இவர் தான் இயேசு கிறிஸ்துவின் மறுபிறவி என கூறிக் கொண்டு, கடந்த 35 வருடங்களாக வாழ்ந்து வருகிறார். அத்துடன் கிறிஸ்து போன்று உடை அணிந்து கொண்டு, இறை போதனைகள் செய்வதில் வல்லவராய் திகழ்கிறார்.இவரையும்