Tag: 7-வது-ஐ.பி.எல்.

ஐ.பி.எல்:ஐதராபாத் அணியை வென்றது பஞ்சாப்!…ஐ.பி.எல்:ஐதராபாத் அணியை வென்றது பஞ்சாப்!…

சார்ஜா:-ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 9வது லீக் போட்டி சார்ஜாவில் தொடங்கியது. டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் தவான் பீல்டிங் தேர்வு செய்தார்.பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக புஜாரா,சேவாக் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை ஸ்டெய்ன் வீசினார். இந்த ஓவரில் 2 ரன்கள்

ஐ.பி.எல்.:இன்று பஞ்சாப்,ஐதராபாத் அணிகள் மோதல்…ஐ.பி.எல்.:இன்று பஞ்சாப்,ஐதராபாத் அணிகள் மோதல்…

ஷார்ஜா:-7வது ஐ.பி.எல். ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் 9-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்,ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐ.பி.எல்:ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப்!…ஐ.பி.எல்:ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப்!…

சார்ஜா:-ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 7வது போட்டி சார்ஜாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் பெய்லி பீல்டிங் தேர்வு செய்தார்.ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த நாயர்- ரகானே தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரகானே 12 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட்

ஐ.பி.எல்: இன்று மும்பையுடன் பெங்களூர் மோதல்…ஐ.பி.எல்: இன்று மும்பையுடன் பெங்களூர் மோதல்…

துபாய்:-7வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. 3–வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்,ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்

ஐ.பி.எல்: டெல்லியை வீழ்த்தியது பெங்களூர்!…ஐ.பி.எல்: டெல்லியை வீழ்த்தியது பெங்களூர்!…

சார்ஜா:-7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது.டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த டெல்லி

இந்தியாவில் மே 2ம் தேதி முதல் ஐபிஎல்!…இந்தியாவில் மே 2ம் தேதி முதல் ஐபிஎல்!…

புதுடெல்லி:-7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 16-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடத்தப்படுகிறது. இதே கால கட்டத்தில் பாராளுமன்ற தேர்தலும் நடைபெறுவதால் ஐ.பி.எல். போட்டியின் முதல் கட்ட ஆட்டங்கள் (20 லீக் ஆட்டங்கள்) ஐக்கிய

ஐபிஎல் தொடரில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் விளையாட உச்சநீதி மன்றம் அனுமதி!…ஐபிஎல் தொடரில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் விளையாட உச்சநீதி மன்றம் அனுமதி!…

புதுடெல்லி:-விரைவில் தொடங்க உள்ள 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்றும், சுனில் கவாஸ்கரை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு

7–வது ஐ.பி.எல். போட்டிக்காக ரூ. 1,100 கோடிக்கு இன்சூரன்ஸ்!…7–வது ஐ.பி.எல். போட்டிக்காக ரூ. 1,100 கோடிக்கு இன்சூரன்ஸ்!…

கொல்கத்தா:-7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 16–ந்தேதி முதல் ஜூன் 1–ந்தேதி வரை 3 கட்டங்களாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வங்காளதேசம், இந்தியா ஆகிய நாடுகளில் நடக்கிறது. ஐ.பி.எல். போட்டியை ரூ.1,100 கோடிக்கு கிரிக்கெட் வாரியம் இன்சூரன்ஸ் செய்கிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 16ம் தேதி தொடக்கம்!…ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 16ம் தேதி தொடக்கம்!…

புதுடெல்லி:-மக்களவைத் தேர்தல் நடப்பதால் 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கு போதிய பாதுகாப்பு அளிக்க முடியாது என்று மத்திய அரசு கூறியதையடுத்து, போட்டியை வெளிநாடுகளில் நடத்த ஐ.பி.எல். நிர்வாகம் ஆலோசனை நடத்தி வந்தது. இந்நிலையில், ஐ.பி.எல். தொடரை இந்தியா, வங்காளதேசம் மற்றும் ஐக்கிய