Day: April 18, 2014

முதன்முறையாக சொந்த குரலில் பேசும் நடிகை அனுஷ்கா!…முதன்முறையாக சொந்த குரலில் பேசும் நடிகை அனுஷ்கா!…

சென்னை:-வீரம் படத்தை தொடர்ந்து அஜித்,கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். ஏ.எம். ரத்னம் தயாரிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. தற்போது சென்னை அருகே கிழக்கு

மகனை கொலை செய்த வாலிபரின் தூக்கு தண்டனையை தடுத்த தாய்!…மகனை கொலை செய்த வாலிபரின் தூக்கு தண்டனையை தடுத்த தாய்!…

டெஹ்ரான்:-ஈரானில் உள்ள நவுஷரார் என்ற நகரத்தை சேர்ந்தவர் அப்துல்கனி ஹுசைன் ஷெடாக். இவர் முன்னாள் கால்பந்து வீரர். இவரது மனைவி சமீரா அலிநிஜாத். இவர்களுக்கு 2 மகன்கள். ஒருவர் ஏற்கனவே பைக் விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் இவரது மற்றொரு மகனை, பலால்

இயக்குநர் குரு தனபால் மரணம்!…இயக்குநர் குரு தனபால் மரணம்!…

சென்னை:-உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் குரு தனபால். தொடர்ந்து தாய் மாமன், மாமன் மகள், பெரிய இடத்து மாப்பிள்ளை, பெரிய மனுஷன் போன்று சில படங்களை இயக்கியுள்ளார். சினிமாவில் வாய்ப்பு குறைந்த பின்னர் தனது சினிமா

பஞ்சாப்புக்கு 205 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை!…பஞ்சாப்புக்கு 205 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை!…

அபுதாபி:-ஐ.பி.எல். 7வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றன.டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள்

தெனாலிராமன் (2014) திரைவிமர்சனம்…தெனாலிராமன் (2014) திரைவிமர்சனம்…

நீண்ட இடைவேளைக்கு பிறகு வடிவேலு நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘தெனாலிராமன்’.மன்னன், மந்திரி என இருவேடங்களில் கலக்கி இருக்கிறார்.விகட நகரத்தை ஆளும் மன்னனின் அரசவையில் இருக்கும் 9 ‘நவரத்தின மந்திரிகள்’ மற்றும் ராஜதந்திரியான ராதாரவி ஆகியோர் மக்கள் நலத்திட்டப் பணிகளை கவனித்து

முதல் முறையாக விஜய்யுடன் ஜோடி சேரும் ஸ்ருதி ஹாசன்!…முதல் முறையாக விஜய்யுடன் ஜோடி சேரும் ஸ்ருதி ஹாசன்!…

சென்னை:-‘கத்தி’ படத்தை தொடர்ந்து, சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார், விஜய். இந்த படத்தில், விஜயுடன், பிரியங்கா சோப்ரா அல்லது தீபிகா படுகோனேவை நாயகியாக்கும் முயற்சிகள் நடந்தன. ஆனால், இந்த இரண்டு நடிகைகளும் கேட்ட சம்பள தொகை, படத்தின் பட்ஜெட்டை விட

14 நாட்களில் 50 கோடி வசூல் செய்த ‘மான் கராத்தே’!…14 நாட்களில் 50 கோடி வசூல் செய்த ‘மான் கராத்தே’!…

சென்னை:-சிவகார்த்திகேயன் நடித்து சில தினங்களுக்கு முன் வெளியான ‘மான்கராத்தே’ படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங் அமைந்தது.அஜித், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்கள் அளவுக்கு படம் வெளியான அனைத்து தியேட்டர்களிலும் மக்கள் அலைமோதியது. முதல் மூன்று நாட்களில் பரபரப்பைக் கிளப்பிய மான் கராத்தே

அஜித்துடன் நடிக்க மறுத்த த்ரிஷா!…அஜித்துடன் நடிக்க மறுத்த த்ரிஷா!…

சென்னை:-அஜித் நடிக்கும் படத்தில் நெகடீவான ரோலில் நடிக்க த்ரிஷாவிடம் கேட்டார் கெளதம்மேனன்.அஜித்துடன் மங்காத்தா படத்தில் டூயட் பாடிய தன்னை வில்லியாக நடிக்க கேட்டவுடன் தெலுங்கில் ஒரு படம் உள்ளது. தமிழில் சிம்புவுடன் செல்வராகவன் இயக்கும் அலைவரிசையில் நடிக்கிறேன். அதனால், இப்போதைக்கு கால்சீட்

மணல் புயலால் நடிகை அனுஷ்காவின் ஷூட்டிங் பாதிப்பு!…மணல் புயலால் நடிகை அனுஷ்காவின் ஷூட்டிங் பாதிப்பு!…

புதுடெல்லி:-பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தயாரிக்கும் முதல் படம் ‘என்எச்10‘. நவ்தீப் சிங் இயக்கும் இப்படத்தில் அனுஷ்கா சர்மா கதாநாயகியாக நடிக்கிறார். செப்டம்பர் 12ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இதன் படப்பிடிப்பு தற்போது வடஇந்திய சமவெளிப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

வாலிபர் சிறுநீர் கழித்ததால் வேஸ்ட்டான 2 கோடி லிட்டர் தண்ணீர்!…வாலிபர் சிறுநீர் கழித்ததால் வேஸ்ட்டான 2 கோடி லிட்டர் தண்ணீர்!…

போர்ட்லேண்ட்:-அமெரிக்காவில் ஓரிகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்ட் என்ற இடத்தில் மிகப் பெரிய நீர்த்தேக்கம் உள்ளது. வனப்பகுதிகளில் இருந்து நீரை கொண்டு வந்து இயற்கையான சூழலுக்கு மத்தியில் தண்ணீரை சேமித்து மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்து வருகின்றனர். இந்த நீர்த்தேக்கத்தில் சுமார் 2