Tag: விமர்சனம்

சூறையாடல் (2014) திரை விமர்சனம்…சூறையாடல் (2014) திரை விமர்சனம்…

தேனிக்கு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கும் கிராமத்தில், அண்ணன், தங்கையாக நாயகன் ஸ்ரீபாலாஜியும், லீமாவும் வசித்து வருகின்றனர். சிறுவயதிலேயே அப்பாவின் கொடுமையால் அம்மாவை பறிகொடுத்த ஸ்ரீபாலாஜி, தன்னுடைய அப்பாவின் தயவில்லாமல் தனியொருவனாக வளர்த்து வருகிறான்.இருவரும் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். தனது

நேற்று இன்று (2014) திரை விமர்சனம்…நேற்று இன்று (2014) திரை விமர்சனம்…

நேற்று இன்று என இரண்டு கோணங்களில் கதை நகர்கிறது. நேற்றைய பொழுதில் ரிச்சர்ட், பரணி, நிதிஷ், ஹரீஷ், ஜெமினி பாலாஜி ஆகியோர் தலைமையில் கொண்ட குழு வீரா தலைமையில் உள்ள பயங்கரவாத கும்பல் மீது சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்துகிறார்கள். இந்த

வடகறி (2014) திரை விமர்சனம்…வடகறி (2014) திரை விமர்சனம்…

மருத்துவ பிரதிநிதியாக வேலை செய்யும் ஜெய்க்கு, சுவாதியைப் பார்த்ததும் அவரைக் காதலிக்க வேண்டும் என்ற ஆசை பிறக்கிறது.நல்ல செல்போன் வைத்து இருப்பவர்களைத்தான் பொண்ணுங்க விரும்புவாங்க என்று ஆர்.ஜே.பாலாஜி கொடுக்கும் ஒரு அறிவுரையால், சுவாதி தன்னை விரும்ப வேண்டும் என்பதற்காக விலையுயர்ந்த மொபைலை

டிராகன் 2 (2014) திரை விமர்சனம்…டிராகன் 2 (2014) திரை விமர்சனம்…

ஒரு அழகிய தீவு. அதில் ராஜாவாக நாயகனின் தந்தை. இவர் நாயகனிடம் தன்னுடைய பொறுப்புகள் அனைத்தையும் கொடுத்து அழகு பார்க்க நினைக்கிறார். இதற்கு கொஞ்சமும் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார் நாயகன். இந்த தீவில் அனைவரும் டிராகன்களை தங்களது செல்லப்பிராணியாகவும், வாகனமாகவும் பயன்படுத்தி

தி ரெய்டு 2 (2014) திரை விமர்சனம்…தி ரெய்டு 2 (2014) திரை விமர்சனம்…

இந்தோனேசிய காவல்துறையில் ரகசிய போலீசாக செயல்படுபவர் ராமா. அவருக்கு, அந்நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவில் மிகப்பெரிய குற்றங்களில் ஈடுபடும் நிழல் உலக தாதாவின் கொள்ளை கும்பலை பிடிக்கும் வேலை தரப்படுகிறது. அந்த தாதா கும்பலுக்கு காவல்துறையில் சிலர் உதவி செய்கிறார்கள். தாதா கும்பலை

ஓட்டம் ஆரம்பம் (2014) திரை விமர்சனம்…ஓட்டம் ஆரம்பம் (2014) திரை விமர்சனம்…

படத்தின் நாயகி எழிலும், அவரது முறைமாமான சண்முகமும் காதலித்து வருகின்றனர். சண்முகம் போலியோ நோயால் ஒரு காலை இழந்தவர். இவர்கள் காதலுக்கு சண்முகத்தின் அப்பா ஆதரவாக இருக்கிறார். அதன்படி, நாயகியின் அப்பாவிடம் சென்று பெண் கேட்கிறார். ஆனால், நாயகியின் அப்பாவோ சண்முகத்தின்

திருடு போகாத மனசு (2014) திரை விமர்சனம்…திருடு போகாத மனசு (2014) திரை விமர்சனம்…

செந்தில் கணேஷ் கிராமிய பாடல்கள் பாடும் மேடை கலைஞன். புதுக்கோட்டை அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் இவர் அந்த சுற்றுவட்டாரத்திலேயே மிகப்பிரபலம்.இவர் சினிமாவில் பெரிய பாடகராக வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில், இவரோடு மேடையில் ஆடி, பாடும் விமலா

வாழும் தெய்வம் (2014) திரை விமர்சனம்…வாழும் தெய்வம் (2014) திரை விமர்சனம்…

அமராவதி குடியிருப்பில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு பிரச்சினை இருக்கிறது. ராதாரவி வீட்டில் அவரது மகன் எந்த வேலைக்கும் போகாமல் வெட்டியாய் ஊரை சுற்றி பொழுதை கழிக்கிறார். இதற்கிடையில் ஒரு பெண்ணையும் காதலிக்கிறார். இந்த காதல் ஒரு கட்டத்தில் ராதாரவிக்கு தெரியவருகிறது.

நான்தான் பாலா (2014) திரை விமர்சனம்…நான்தான் பாலா (2014) திரை விமர்சனம்…

கும்பகோணத்தில் பெருமாள் கோவில் பூசாரியாக இருக்கிறார் விவேக். வயதான தாய், தந்தைக்காக திருமணமே செய்துகொள்ளாமல் இருக்கிறார். காஞ்சீபுரத்தில் பெரிய ரவுடியாக இருக்கும் தென்னவனிடம் அடியாளாக இருக்கிறார் பூச்சி என்ற வேங்கடராஜ். இவரிடம் தென்னவன், கும்பகோணத்தில் ஒரு தொழிலதிபரை கொலை செய்துவிட்டு வரவேண்டும்

முண்டாசுப்பட்டி (2014) திரை விமர்சனம்…முண்டாசுப்பட்டி (2014) திரை விமர்சனம்…

1947ம் வருடம் முண்டாசுப்பட்டி என்கிற கிராமத்துக்கு வெள்ளைக்காரர் ஒருவர் வருகிறார். அவர் அங்கு வாழும் மக்களை போட்டோ எடுத்துக்கொண்டு செல்கிறார். அவர் சென்றதும், அந்த ஊர் மக்கள் பலர் நோய்வாய்ப்பட்டு இறக்கின்றனர். வெள்ளைக்காரர் போட்டோ எடுத்ததால்தான் அனைவரும் இறந்துபோகின்றனர் என என்ணி