Tag: விமர்சனம்

ராமானுஜன் (2014) திரை விமர்சனம்…ராமானுஜன் (2014) திரை விமர்சனம்…

கும்பகோணத்தில் சீனிவாசனுக்கும், கோமளத்தம்மாளுக்கும் மகனாக பிறக்கிறார் ஸ்ரீனிவாச ராமானுஜன். ஏழை குடும்பத்தில் வாழ்ந்து வரும் இவர், சிறுவயது முதலே கணிதத்தில் அதிமேதாவியாக இருக்கிறார். இதனால், மற்ற பாடங்களில் சரிவர கவனம் செலுத்தாமல் இருந்து வருகிறார்.மெட்ரிகுலேசனில் முதல் மாணவனாக வரும் இவருக்கு இலவசமாக

கில்லாடி போலீஸ் (2014) திரை விமர்சனம்…கில்லாடி போலீஸ் (2014) திரை விமர்சனம்…

ஜெட்லி, வேன் ஜாங், மிச்செல்லி சென் மூவரும் போலீசில் ஒரு குழுவாக இருந்து வேலை செய்கின்றனர். வேன் ஜாங்கின் குறும்புத்தனத்தால் ஒவ்வொரு தடவையும் இவர்கள் குழு தோல்வியையே சந்திக்கிறது. இதனால், மேலதிகாரியிடமும் கெட்ட பெயர் வாங்குகின்றனர்.இந்நிலையில், அந்த நகரில் ஒரு நடிகர்,

இனி ஒரு விதி செய்வோம் (2014) திரை விமர்சனம்…இனி ஒரு விதி செய்வோம் (2014) திரை விமர்சனம்…

நாசர் போலீஸ் வேலை பார்த்து வருகிறார். அவரது மகன் நாயகன் ஸ்ரீகாந்த் ஐபிஎஸ் படித்து முடித்துவிட்டு போலீசில் சேர விருப்பம் இல்லாமல் இருந்து வருகிறார். போலீசில் சேர்ந்தால் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முடியாது. குற்றவாளியை தண்டிக்க முடியாது, ஏதாவது ஒரு

என் காதலுக்கு நானே வில்லன் (2014) திரை விமர்சனம்…என் காதலுக்கு நானே வில்லன் (2014) திரை விமர்சனம்…

சிறுவயதிலேயே தாய்-தந்தையை இழந்து அனாதை ஆஸ்ரமத்தில் வாழ்ந்து வருகிறார் நாயகன் ரோஹித். இவருக்கு சிறுவயதிலிருந்தே கூட்டுக் குடும்பத்துடன் இணைந்து வாழவேண்டும் என்ற ஆசை. ஆனால், அது நிறைவேறாத ஆசையாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் வளர்ந்து பெரியவனாகி, தனியார் தொலைபேசி கம்பெனியில் வேலை

அரிமா நம்பி (2014) திரை விமர்சனம்…அரிமா நம்பி (2014) திரை விமர்சனம்…

இரவு கிளப்பில் பார்த்த முதல் நாளே அனாமிகாவின் (பிரியா ஆனந்த்) மேல் விருப்பம் கொள்ளும் அர்ஜுன் (விக்ரம் பிரபு) அவரைப் புகழ்ந்து பாடி அந்தக் கணமே அவரின் மனதில் இடம் பிடிக்கிறார்.இரண்டாவது நாள் அனாமிகாவுடன் மது அருந்திவிட்டு, நடு இரவில் அவரின்

மீண்டும் அம்மன் (2014) திரை விமர்சனம்…மீண்டும் அம்மன் (2014) திரை விமர்சனம்…

முன்னொரு காலத்தில் தீய சக்திகள் வலுப்பெற்று இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து கோள்களையும் அழித்துக்கொண்டிருந்தன. அந்த தீய சக்திகள் பூமியை அழிக்க வரும்போது அம்மன், அந்த தீயசக்திகளிடம் உங்களுக்கு நான் கட்டுப்படுகிறேன் என்று சத்தியம் செய்து கொடுத்தபடியால், பூமியை அழிக்காமல் அம்மனை

சைவம் (2014) திரை விமர்சனம்…சைவம் (2014) திரை விமர்சனம்…

கிராமத்து பெரியவரான நாசருக்கு மூன்று மகன்கள், ஒரேயொரு மகள். இவர் துபாயில் வசித்து வருகிறார். மூத்த மகனும், இளையமகனும் சென்னையில் சொந்த நிறுவனம் நடத்தி வருகிறார்கள். மூன்றாவது மகன் கிராமத்தில் நாசருடன் இருக்கிறார். இவருடைய மகள் சாரா.இவர்கள் ஊர் திருவிழாவிற்காக நாசரின்

அதிதி (2014) திரை விமர்சனம்…அதிதி (2014) திரை விமர்சனம்…

அழகான காதல் மனைவி அனன்யாவுடனும், அன்பான குழந்தையுடனும் தேவைக்கு மிஞ்சிய பணத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் நந்தா.அவர் நகரின் மிக முக்கியமான பில்டிங் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தில் திட்ட மேலாளராக இருக்கிறார். அந்நிறுவனத்தில் இருந்து கொண்டே நிறுவனத்தை மிரட்டி பணம் பறிக்கும் மூவரை

தனுஷ் 5 ஆம் வகுப்பு (2014) திரை விமர்சனம்…தனுஷ் 5 ஆம் வகுப்பு (2014) திரை விமர்சனம்…

தர்மபுரியில் நாயகன் அகிலும், மீனாளும் சிறு சிறு திருட்டுத் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். அதே ஊரில் ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறார் நாயகி அஸ்ரிதா.ஒருநாள் நாயகியின் மொபைலை நாயகன் திருடிக் கொண்டு சென்றுவிடுகிறார். திருடுபோன மொபைல் நம்பருக்கு நாயகி

டிரான்ஸ்பார்மர்ஸ் 4 (2014) திரை விமர்சனம்…டிரான்ஸ்பார்மர்ஸ் 4 (2014) திரை விமர்சனம்…

ஆட்டோபாட்ஸ்களை அழித்தால் மட்டுமே தங்களால் பூமியை கைப்பற்ற முடியும்’ என்ற முடிவுக்கு வரும் டிசெப்டிகான்ஸ் சி.ஐ.ஏ அதிகாரி ஜோஸ்வாவுடன் சட்டத்திற்கு புறம்பாக கூட்டணி வைத்து சில திட்டங்களைத் தீட்டுகின்றன. அதன்படி ஆட்டோபாட்ஸ்களின் தலைவனான ஆப்டிமஸ் மற்றும் அதனுடைய சகாக்களை தேடிக் கண்டுபிடித்து