Tag: விஜய்-மில்டன்

சிம்பு, அஜீத்தைத் தொடர்ந்து விக்ரமுடன் இணையும் கெளதம்மேனன்!…சிம்பு, அஜீத்தைத் தொடர்ந்து விக்ரமுடன் இணையும் கெளதம்மேனன்!…

சென்னை:-விஜய், சூர்யா ஆகியோரால் கழட்டி விடப்பட்ட கெளதம்மேனனுக்கு தக்க சமயத்தில் கைகொடுத்தவர் சிம்பு. தனக்கு விண்ணைத்தாண்டி வருவாயா என்றொரு மெகா ஹிட் படத்தை கொடுத்தவர் என்பதால் அவரது சட்டென்று மாறுது வானிலை படத்திற்கு கால்சீட் கொடுத்து நடித்தார். அந்த நேரம் பார்த்து,

சோர்ந்து போன நடிகர் விக்ரமின் ரசிகர்கள்!…சோர்ந்து போன நடிகர் விக்ரமின் ரசிகர்கள்!…

சென்னை:-2011ல் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்த படம் தெய்வத்திருமகள். வித்தியாசமான கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்த அப்படம் அவருக்கு நல்லதொரு பெயரை வாங்கிக்கொடுத்தது.அதற்கடுத்தும் விஜய் இயக்கத்தில் தாண்டவம் என்ற படத்தில் நடித்தார். கண் பார்வை இல்லாத ஒருவன் பழி வாங்கும் கதை. ஆனால்

முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் நடிகை சமந்தா!…முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் நடிகை சமந்தா!…

சென்னை:-விஜய், சூர்யா என இரு முன்னணி கதாநாயகர்களுடன் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சமந்தா, விக்ரம் நடிக்கும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை ‘கோலி சோடா’ படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் இயக்குகிறார். இப்படத்தில் சமந்தா முதன்முறையாக இரட்டை

விஜய்மில்டன் இயக்கத்தில் நடிக்கும் டி.ராஜேந்தர்!…விஜய்மில்டன் இயக்கத்தில் நடிக்கும் டி.ராஜேந்தர்!…

சென்னை:-‘கோலிசோடா’ படத்தை இயக்கிய விஜய்மில்டன், தற்போது ஏ.ஆர்.முருகதாஸின் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துக்காக விக்ரமை வைத்து ஒரு படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதேசமயம், இன்னொரு படத்திற்கான ஸ்கிரிப்டையும் அவர் ரெடி பண்ணி வைத்திருக்கிறாராம். அந்த படத்தில் டி.ராஜேந்தர் நடிக்கப்போகிறாராம்.கதாநாயகன் என்பதில்லாமல் கதையின்

விக்ரமுடன் ஜோடி சேரும் சமந்தா!…விக்ரமுடன் ஜோடி சேரும் சமந்தா!…

சென்னை:-‘கோலி சோடா‘ படத்தை இயக்கிய விஜய் மில்டன் அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இது பற்றி விஜய்மில்டன் கூறும்போது, விக்ரம் ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளார். வரும் வாரத்தில் சமந்தாவை சந்தித்து இப்படத்தின் ஸ்கிரிப்ட் சொல்ல உள்ளேன். அதன்பிறகு

வீரத்தை முந்தியது கோலிசோடா!…வீரத்தை முந்தியது கோலிசோடா!…

சென்னை:- அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது படத்தை இயக்கிய ஒளிப்பதிவாளர் எஸ்.டி.விஜய்மில்டன் நீண்ட இடைவெளிக்கு பின் டைரக்ட் செய்துள்ள கோலிசோடா கடந்த வெள்ளிக்கிழமை ரிலீசானது. பசங்க படத்தில் நடித்த பசங்களும் சாந்தினி, சீதா என்ற இரண்டு சிறுமிகளும் நடித்திருந்தனர். ஒரு கோடி

டைரக்டரை பார்த்து காரித்துப்பிய நடிகை…டைரக்டரை பார்த்து காரித்துப்பிய நடிகை…

சென்னை:-பிரபல ஒளிப்பதிவாளராக அறியப்பட்ட விஜய் மில்டன் பல வருடங்களுக்கு பிறகு ‘கோலி சோடா’ என்ற படத்தின் மூலம் மீண்டும் தனது டைரக்‌ஷன் ஆசைக்கு தீனி போட்டிருக்கிறார்.ஏற்கனவே பரத்தை வைத்து பல வருடங்களுக்கு முன்பு டைரக்டர் சேரன் தயாரிப்பில் ‘அழகாய் இருக்கிறாய் பயமாய்