Tag: விக்ரம்_பிரபு

விஜய்யுடன் இணையும் விக்ரம் பிரபு!…விஜய்யுடன் இணையும் விக்ரம் பிரபு!…

சென்னை:-சைவம் படத்திற்கு பிறகு விஜய் ஒரு ரொமாண்டிக் காதல் கதையை படம் எடுக்கிறார். இதில் விக்ரம் பிரபு நடிப்பது உறுதியாகி இருக்கிறது. மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் லிஸ்பன் ஸ்டீபன் தயாரிக்கிறார். இதுபற்றி விஜய் கூறியிருப்பதாவது: சைவம் படத்திற்கு பிறகு எனக்கு பொறுப்பு

நடிகர் விக்ரம் பிரபுவுடன் இணையும் விஜய்!…நடிகர் விக்ரம் பிரபுவுடன் இணையும் விஜய்!…

சென்னை:-கும்கி படத்தின் மூலம் அறிமுகமானவர் விக்ரம் பிரபு. இப்படம் இவருக்கு நல்ல வெற்றியை தந்தாலும் ஒரு நிலையான இடத்திற்காக போராடிக்கொண்டிருந்தார்.இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் ரிலிஸான அரிமாநம்பி திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கிகொடுத்தது மட்டுமின்றி, நல்ல வசூலையும் செய்தது. அடுத்து

சரக்கு காட்சியில் நடித்தது பற்றி விளக்கம் கூறிய நடிகை பிரியா ஆனந்த்!…சரக்கு காட்சியில் நடித்தது பற்றி விளக்கம் கூறிய நடிகை பிரியா ஆனந்த்!…

சென்னை:-நடிகை பிரியா ஆனந்த் தற்போது வெளியாகியுள்ள புதிய படத்தில் ஒரு காட்சியில் ஹீரோவுடன் அமர்ந்து மது குடிப்பது போல் நடித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். ஆண்களும், பெண்களும் சமம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கொடுக்கும் வகையிலேயே இந்த காட்சியை அமைத்துள்ளதாக படக்குழு தரப்பில்

அரிமா நம்பி (2014) திரை விமர்சனம்…அரிமா நம்பி (2014) திரை விமர்சனம்…

இரவு கிளப்பில் பார்த்த முதல் நாளே அனாமிகாவின் (பிரியா ஆனந்த்) மேல் விருப்பம் கொள்ளும் அர்ஜுன் (விக்ரம் பிரபு) அவரைப் புகழ்ந்து பாடி அந்தக் கணமே அவரின் மனதில் இடம் பிடிக்கிறார்.இரண்டாவது நாள் அனாமிகாவுடன் மது அருந்திவிட்டு, நடு இரவில் அவரின்

பார்ட்டி வைத்து சான்ஸ் பிடிக்கும் நடிகை பிரியா ஆனந்த்!…பார்ட்டி வைத்து சான்ஸ் பிடிக்கும் நடிகை பிரியா ஆனந்த்!…

சென்னை:-கதாநாயகியாய் வெற்றி பெற வெறும் திறமை மட்டும் போதாது என்பதை தெளிவாகப் புரிந்து வைத்துள்ளார் பிரியா ஆனந்த். அந்தப் புரிதல் காரணமாகவோ என்னவோ, தன்னுடன் நடிக்கும் ஹீரோக்களுடன் படம் முடியும்வரை நெருக்கமான உறவை மெயின்ட்டெயின் பண்ணுகிறாராம். தன்னுடன் நடிக்கும் இளம் ஹீரோக்களுக்கு

ரிவைசிங் கமிட்டிக்குச் சென்ற ‘அரிமா நம்பி’ திரைப்படம்!…ரிவைசிங் கமிட்டிக்குச் சென்ற ‘அரிமா நம்பி’ திரைப்படம்!…

சென்னை:-கலைப்புலி தாணு தயாரிப்பில் விக்ரம் பிரபு நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் அரிமாநம்பி. இந்தப் படம் அண்மையில் தணிக்கை சான்றிதழுக்காக அனுப்பப்பட்டது. அரிமா நம்பி படத்தைப் பார்த்த தணிக்கைகுழுவினர் அதிரிச்சியில் உறைந்து போய்விட்டனராம். படத்தின் கதாநாயகன் மட்டுமின்றி கதாநாயகியும் குடிப்பதுபோல் பல

யானையைத் தொடர்ந்து சிங்கத்தை வைத்து கதை பண்ணும் பிரபுசாலமன்!…யானையைத் தொடர்ந்து சிங்கத்தை வைத்து கதை பண்ணும் பிரபுசாலமன்!…

சென்னை:-மைனா ஹிட்டுக்குப்பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் பிரபுசாலமன் இயக்கிய படம் கும்கி. அந்த படத்தையடுத்து, தற்போது கயல் என்ற படத்தை இயக்கி வருகிறார். சுனாமியின் பாதிப்புக்கு உள்ளான பகுதியை இதில் அவர் கதைக்களமாக்கியிருக்கிறார். ஆனால், சுனாமி பேரலையினால் பாதிக்கப்பட்ட மனிதர்களைப்பற்றிய கதையா?

காட்டில் தவித்த அரிமா நம்பி யூனிட்!…காட்டில் தவித்த அரிமா நம்பி யூனிட்!…

சென்னை:-கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் அரிமா நம்பியின் படப்பிடிப்புகள் கடந்த ஒரு வாரமாக தாய்லாந்து நாட்டின் அடர்ந்த காட்டுப் பகுதியில் நடந்தது. இதற்காக இயக்குனர் ஆனந்த் சங்கர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், ஹீரோ விக்ரம் பிரபு, ஹீரோயின் பிரியா ஆனந்த் ஆகியோர் உள்ளடக்கிய 120

கிராமத்து இளைஞனாக நடிக்கும் விக்ரம் பிரபு!…கிராமத்து இளைஞனாக நடிக்கும் விக்ரம் பிரபு!…

சென்னை:-நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு ‘கும்கி’ படம் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ‘இவன் வேற மாதிரி’ படத்தில் நடித்தார். அரிமா நம்பி படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது அவர் எழில் இயக்கும் புதிய படத்தில் நடிக்க

விக்ரம் பிரபுவுடன் இணையும் ஸ்ரீதிவ்யா!…விக்ரம் பிரபுவுடன் இணையும் ஸ்ரீதிவ்யா!…

சென்னை:-‘கும்கி’, ‘இவன் வேற மாதிரி’ போன்ற படங்களில் நடித்தவர் விக்ரம் பிரபு. இவர் தற்போது கிராமப் பின்னணி கொண்ட ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தஞ்சாவூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தினைக் கதைக்களமாகக் கொண்ட இந்தப் படத்தினை எஸ்.எழில் இயக்குகிறார். இதில்