Tag: லிங்குசாமி

சூர்யாவின் ‘அஞ்சான்’ படத்திற்கு பாடல் எழுத மறுத்த பாடலாசிரியர்!…சூர்யாவின் ‘அஞ்சான்’ படத்திற்கு பாடல் எழுத மறுத்த பாடலாசிரியர்!…

சென்னை:-இலங்கை தமிழர்களை கொச்சைபடுத்தி படம் தயாரித்த லிங்குசாமியின் படத்திற்கு பணிபுரிய மாட்டேன் என்று அதிரடியாக கவிஞர் அறிவுமதி கூறியிருப்பதால் லிங்குசாமி அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் இனம் திரைப்படத்தின் இயக்குனர் சந்தோஷ் சிவன், அஞ்சான் திரைப்படத்திற்கு கேமிராமேனாக பணிபுரிவதால் அவர் பணிபுரியும்

சூர்யாவுடன் நடிக்கும் பாலிவுட் நடிகை கரீனா கபூர்!…சூர்யாவுடன் நடிக்கும் பாலிவுட் நடிகை கரீனா கபூர்!…

சென்னை:-லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா,சமந்தா நடித்து வரும் படம் ‘அஞ்சான்’. இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஏற்கெனவே பாலிவுட் நடிகை சித்ரங்கதா சிங் ஒரு பாடலுக்கு கலக்கல் நடனமாடியுள்ளார். இந்நிலையில், இப்படத்தில் மேலும் ஒரு பாலிவுட் நடிகை நடிக்கவிருக்கிறாராம்.

இயக்குனர் லிங்குசாமியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்ததால் ‘அஞ்சான்’ படப்பிடிப்பு ரத்து!…இயக்குனர் லிங்குசாமியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்ததால் ‘அஞ்சான்’ படப்பிடிப்பு ரத்து!…

மும்பை:-இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ‘இனம்’. இந்த படத்தை சந்தோஷ் சிவன் இயக்கி உள்ளார். இந்த படம் இலங்கை தமிழர்கள் வாழ்க்கையை சித்தரித்து உருவாக்கப்பட்டு உள்ளது.படத்தில் சில இடங்களில் தமிழர்களை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

கொளுத்தும் வெயிலில் தவிக்கும் விஜய் பட நடிகை!…கொளுத்தும் வெயிலில் தவிக்கும் விஜய் பட நடிகை!…

சென்னை:-நடிகை சமந்தாவுக்கு ஏற்கெனவே தோல் அலர்ஜி இருந்தது. இதற்காக சில மாதங்கள் படங்களில் நடிக்காமல் சிகிச்சை எடுத்தார். நோய் குணமானதை தொடர்ந்து மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். சூர்யா ஜோடியாக ‘அஞ்சான்’ படத்திலும் விஜய் ஜோடியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.

ஆறாவது முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் சூர்யா!…ஆறாவது முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் சூர்யா!…

சென்னை:-தமிழ் சினிமாவில் முன்னனி கதநாயகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா, லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா சமந்தா பரோட்டார் சூரி ஆகியோர் நடித்துள்ள படம் ‘அஞ்சான்’. இந்த திரைபடம் ஆகஸ்ட் மாதம் 15 தேதிக்குள் திரைக்கு வர இருக்கிறது. அஞ்சான் படத்தில் சூர்யா இரண்டு

நடிகர் மோகன்பாபுவுடன் சூர்யா திடீர் சந்திப்பு!…நடிகர் மோகன்பாபுவுடன் சூர்யா திடீர் சந்திப்பு!…

ஐதராபாத்:-சூர்யா தற்போது அஞ்சான் படத்தில் நடிக்கிறார். லிங்குசாமி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் நடக்கிறது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு வருகிற 2–ந்தேதி முடியும் என்றும் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் சூர்யா

சூர்யாவுடன் நடிக்க மறுத்த ஹீரோயின்!…சூர்யாவுடன் நடிக்க மறுத்த ஹீரோயின்!…

சென்னை:-சிங்கம் 2 படத்தையடுத்து சூர்யா நடிக்கும் படம் அஞ்சான்.லிங்குசாமி டைரக்சன். சமந்தா ஹீரோயின். இப்படத்தில் சூர்யாவுடன் குத்து பாடல் ஒன்றுக்கு நடனம் ஆட பாலிவுட் வில்லன் நடிகர் சத்ருஹன் சின்ஹா மகள் சோனாக்ஷி சின்ஹாவிடம் கால்ஷீட் கேட்டார் லிங்குசாமி. முதலில் நடிக்க

அஞ்சான் படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடம்!… இயக்குனர் தகவல்…அஞ்சான் படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடம்!… இயக்குனர் தகவல்…

சென்னை:-‘அஞ்சான்’ படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இதில் நாயகியாக சமந்தா நடிக்கிறார். லிங்குசாமி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடக்கிறது. இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கும் தகவலை லிங்குசாமி வெளியிட்டார். அவர் கூறியதாவது:–சூர்யாவுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

‘அஞ்சான்’ படத்தில் சூர்யாவுடன் இணையும் காமெடி நடிகர்!…‘அஞ்சான்’ படத்தில் சூர்யாவுடன் இணையும் காமெடி நடிகர்!…

சென்னை:-வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக சினிமாவில் பிரபலமான பரோட்டா சூரி தற்போது முதன் முறையாக அஞ்சான் படத்தில் சூர்யாவோடு இணைந்து நடிக்க உள்ளார்.அண்மையில் இச்செய்தியை உறுதி செய்துள்ளார் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான யூ டிவி நிறுவனத்தின் தனஞ்சயன் கோவிந்த். சூரிக்கு

அஞ்சானில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் சூர்யா!…அஞ்சானில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் சூர்யா!…

சென்னை:-சிங்கம் 2 படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் படம் அஞ்சான். இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியீட முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர்.இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார் என்பது தெரிந்து விஷயம், ஆனால் தெரியாத ஒரு புதிய தகவல்