Tag: ரா._பார்த்திபன்

நட்புக்காக நடிகரான ஆர்யா!…நட்புக்காக நடிகரான ஆர்யா!…

சென்னை:-தற்போது அதிக படங்களில் கௌரவ வேடத்தில் நடித்த நடிகர் ஆர்யா தான். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் மத்தியில் சில வருடங்களுக்கு முன்பு வரை நட்புறவு இருந்ததே இல்லை. ஆர்யாவின் வருகைக்குப் பிறகே இளம் நடிகர்களுக்குள் ஆத்மார்த்தமான நல்ல நட்பு ஏற்பட்டது.

ஒரு பாட்டில் நடனமாடும் 10 முன்னணி ஹீரோக்கள்!…ஒரு பாட்டில் நடனமாடும் 10 முன்னணி ஹீரோக்கள்!…

சென்னை:-பார்த்திபன் இயக்கி வரும் படம் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்‘. கதையே இல்லாமல் இயக்கி வரும் இந்தப் படத்தில் சந்தோஷ், லல்லு, அகிலா, மகாலட்சுமி, சாகித்யா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். 5 இசை அமைப்பாளர்கள் இசை அமைக்கிறார்கள். ஆர்யா, விஜய்சேதுபதி, விஷால்,

ஒரே பாட்டில் நடனமாடும் 10 ஹீரோக்கள்!…ஒரே பாட்டில் நடனமாடும் 10 ஹீரோக்கள்!…

சென்னை:-பார்த்திபன் இயக்கி வரும் படம் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்‘. கதையே இல்லாமல் இயக்கி வரும் இந்தப் படத்தில் சந்தோஷ், லல்லு, அகிலா, மகாலட்சுமி, சாகித்யா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். 5 இசை அமைப்பாளர்கள் இசை அமைக்கிறார்கள். ஆர்யா, விஜய்சேதுபதி, விஷால்,

அடுத்த வருடம் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் என செல்வராகவன் தகவல்!…அடுத்த வருடம் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் என செல்வராகவன் தகவல்!…

சென்னை:-கடந்த 2010ம் ஆண்டு வந்த திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். செல்வராகவன் இயக்கிய இத்திரைப்படத்தில் கார்த்தி,பார்த்திபன், ரீமாசென்,ஆண்ட்ரியா ஆகியோர் நடித்திருந்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் வசூலில் வெற்றி பெறவில்லை. குழப்பமான திரைக்கதையால் இப்படம் தோல்வியடைந்ததாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஆயிரத்தில் ஒருனை

நடிகர் தனுஷை எரிச்சல் அடைய வைத்த வெற்றிமாறன்!…நடிகர் தனுஷை எரிச்சல் அடைய வைத்த வெற்றிமாறன்!…

சென்னை:-கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை தயாரித்து இயக்கிக்கொண்டிருக்கும் ஆர்.பார்த்திபன் அந்தப் படத்தில் நடிக்கவில்லை.இந்தப் படத்தை முடித்த பிறகு வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் பார்த்திபன்.இதில் தனுஷ் ஹீரோவாக இருக்கிறார். வேலையில்லா பட்டதாரி படத்தை முடித்துவிட்டு தற்போது ஹிந்திப்படத்தில் நடித்து

ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம் எடுப்பேன் என செல்வராகவன் அறிவிப்பு!…ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம் எடுப்பேன் என செல்வராகவன் அறிவிப்பு!…

சென்னை:-‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் 2010ல் வந்தது. கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் நடித்து இருந்தனர். வித்தியாசமான கதை களத்தில் அதிநவீன கிராபிக்ஸ் காட்சிகளுடன் இந்த படத்தை செல்வராகவன் இயக்கி இருந்தார். இதன் இரண்டாம் பாகம் தயாராகலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால்

கதை திரைக்கதை வசனம் இயக்கம் (2014) பட டிரெய்லர்…கதை திரைக்கதை வசனம் இயக்கம் (2014) பட டிரெய்லர்…

நடிகர் பார்த்திபன் மீண்டும் தன்னை நிரூபிக்க வித்தியாசமான தலைப்புடன் களமிறங்கியுள்ளார். இந்தப் படத்தின் பெயர் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’. 100 ஆண்டு இந்திய சினிமாவுக்கு தான் செலுத்தும் மரியாதை என்ற அறிவிப்போடு படத்தின் போஸ்டர்களை வெளியிட்டுள்ளார். கூடவே A Film

தன் படத்தில் நடிக்க 22 நடிகர்களை அழைத்த பார்த்திபன்!…தன் படத்தில் நடிக்க 22 நடிகர்களை அழைத்த பார்த்திபன்!…

சென்னை:-இயக்குனர் பார்த்திபன் தற்போது கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை கதையே இல்லாமல் புதுமையாக எடுத்து வருகிறார். ஆர்யா, அமலாபால், சேரன், பிரகாஷ்ராஜ், டாப்ஸி, விஜய் சேதுபதி, விஷால் ஆகியோர் இதில் சிறப்பு தோற்றத்தில்

திருமண அறிவிப்பால் பட வாய்ப்பை இழக்கும் அமலாபால்!…திருமண அறிவிப்பால் பட வாய்ப்பை இழக்கும் அமலாபால்!…

சென்னை:-நடிகை அமலாபால் தமிழில் தனுஷ் ஜோடியாக ‘வேலை இல்லா பட்டதாரி’ மற்றும் பார்த்திபன் இயக்கும் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படங்களில் நடிக்கிறார். ஒரு தெலுங்கு படம், ஒரு மலையான படமும் கைவசம் உள்ளன. மேலும் சில தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களில்

பார்த்திபன் படத்தில் நடனமாடும் சிவகார்த்திகேயன்!…பார்த்திபன் படத்தில் நடனமாடும் சிவகார்த்திகேயன்!…

சென்னை:-நடிகர் பார்த்திபன் தற்போது ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என்ற பெயரில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.இந்த படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, அமலாபால், டாப்சி, நஸ்ரியா என ஒரு நட்சத்திர பட்டாளத்தையே களத்தில் இறக்கியுள்ளார். அதோடு, இப்படத்திற்காக சிம்ரனை