Tag: மருத்துவமனை

அரசு மரியாதையுடன் கோபிநாத் முண்டே உடல் தகனம்!…அரசு மரியாதையுடன் கோபிநாத் முண்டே உடல் தகனம்!…

புதுடெல்லி:-மத்திய மந்திரி கோபிநாத் முண்டே நேற்று காலை டெல்லியில் நடந்த சாலை விபத்தில் சிக்கி, திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் மரணம் அடைந்தார். அவரது உடல் டெல்லி பா.ஜ.க. அலுவலகத்தில் நேற்று முழுவதும் வைக்கப்பட்டிருந்தது. பிரதமர் மோடி, அத்வானி, மத்திய மந்திரிகள், பா.ஜ.க.

மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே விபத்தில் சிக்கி மரணம்!…மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே விபத்தில் சிக்கி மரணம்!…

புதுடெல்லி:-மும்பையை சேர்ந்தவரும் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான கோபிநாத் முண்டே இன்று காலை டெல்லி விமான நிலையம் நோக்கி காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார். விபத்தில் படுகாயமடைந்த முண்டே உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில்

ஆசிரியரின் தொடர் சில்மிஷத்தால் 8ம் வகுப்பு மாணவி தீக்குளிப்பு!…ஆசிரியரின் தொடர் சில்மிஷத்தால் 8ம் வகுப்பு மாணவி தீக்குளிப்பு!…

ஸ்ரீவில்லிபுத்தூர்:-விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள டி.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் அன்னக்கொடி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8&ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு அதே பள்ளியில் பயிற்சி ஆசிரியராக பணி புரிந்த அதே பகுதியில்

நடிகர் நாசரின் மகன் சென்ற கார் விபத்து!…நடிகர் நாசரின் மகன் சென்ற கார் விபத்து!…

சென்னை:-தமிழ் நடிகர் நாசர் எப்படிப்பட்ட கதாபாத்திரமானாலும் அதை சர்வ சாதரணமாக நடிக்கும் வல்லமை படைத்தவர். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் பாசில் என்பவர் தனது நண்பர்களுடன் பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி காரில் வந்துள்ளார். கார், மாமல்லபுரம் அடுத்த மணவை

ஓரே உடலில் இரு தலையுடன் பிறந்த இரட்டை குழந்தை!…ஓரே உடலில் இரு தலையுடன் பிறந்த இரட்டை குழந்தை!…

சிட்னி:-ஆஸ்திரேலியாவை சேர்ந்த சைமன் ஹோவி,ரினீ யங் தம்பதியருக்கு இரு தலை ஓர் உடலுடன் கூடிய இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தைகளை பெறாமல் கருக்கலைப்பு செய்து விடுமாறு மருத்துவர்கள் தெரிவித்த அறிவுரையை அவர்கள் நிராகரித்ததுடன் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். தங்களுக்கு என்ன குழந்தை பிறக்கப்போகின்றது

ஓடும் விமானத்தில் பெண்ணுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்!…ஓடும் விமானத்தில் பெண்ணுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்!…

ரஷ்யா:-ரஷ்யாவை சேர்ந்த இரினா வசைல்கோவா என்ற பெண்மணி, போலார் ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானத்தில் சைரங்காவிலிருந்து யாகுட்ச்க் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்ப்ட்டது. உடனடியாக அப்பெண்ணுக்கு பிரசவம் பார்க்க அருகில் உள்ள எலனா ஸ்டெப்ட்கோவா

‘ரமணா’ பட பாணியில் பிணத்துக்கு ஒரு வாரம் சிகிச்சை!…‘ரமணா’ பட பாணியில் பிணத்துக்கு ஒரு வாரம் சிகிச்சை!…

போபால்:-தமிழில் விஜயகாந்த் நடித்த ‘ரமணா‘ திரைப்படத்தில் தனியார் மருத்துவமனையில் இறந்து போன உடலுக்கு சிகிச்சையளித்து பணம் வசூலிப்பது போன்ற காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருந்தன.மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் இதே போன்ற ஒரு சம்பவம் உண்மையாகவே நடந்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலம்

இரண்டு தலையுடன் பிறந்த குழந்தை!…இரண்டு தலையுடன் பிறந்த குழந்தை!…

ஹரியானா:-இந்தியாவில் உள்ள ஹரியானா மாநிலத்தில் Cygnus JK Hindu Hospital என்ற மருத்துவமனையில் ஊர்மிலா சர்மா என்ற 28 வயது பெண்ணுக்கு நேற்று ஒரு குழந்தை பிறந்தது. குழந்தையை பிரசவம் பார்த்த மருத்துவர் மாலிக் கடும் அதிர்ச்சி அடைந்தார். காரணம் ஊர்மிளாவுக்கு

மனநிலை பாதித்த பெண்னை ஏடிஎம்.மில் பலாத்காரம் செய்த வாலிபர்!…மனநிலை பாதித்த பெண்னை ஏடிஎம்.மில் பலாத்காரம் செய்த வாலிபர்!…

ஹவுரா:-மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ளது அந்துல் பகுதி. இங்குள்ள சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் ஒருவர் இரவு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். நசிர் கன்ஞ்சில் உள்ள பான்ட்ரா என்ற பகுதியில் ஒரு பெண் தனியாக நின்று

சிறுமியை கடித்துக்குதறிய நாய்கள்…சிறுமியை கடித்துக்குதறிய நாய்கள்…

ஆக்லாந்து:-நியூசிலாந்து நாட்டில் ஆக்லாந்து பகுதியில் வடக்கு தீவில் அமைந்துள்ள முரூபரா நகருக்கு நண்பர்களை பார்ப்பதற்காக ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி சென்றனர். தங்களுடன் ஒரே மகள் சகுராகோ உகாரா(7) என்பவளை அழைத்துச் சென்றார்கள். ஆனால் விருந்திற்கு சென்ற வீட்டில் செல்லப்பிராணியாக