Tag: மணிரத்னம்

வெள்ளித்திரைக்கு வருகிறார் தொகுப்பாளினி ரம்யா!…வெள்ளித்திரைக்கு வருகிறார் தொகுப்பாளினி ரம்யா!…

சென்னை:-சின்னதிரையில் இருப்பவர்கள் வெள்ளித்திரையில் வந்து வெற்றி பெறுவது தற்போது தமிழ் சினிமாவில் வழக்கமாகிக் கொண்டு வருகிறது. அந்த வகையில் சின்னதிரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வரயிருப்பவர் பிரபல தனியார் தொலைக்காட்சியின் தொகுப்பாளினி ரம்யா. இவர் மணிரத்னம் இயக்கிக் கொண்டிருக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில்

தமிழர்களின் பெருமையை சொல்லும் நடிகர் ஷாருக்கான்!…தமிழர்களின் பெருமையை சொல்லும் நடிகர் ஷாருக்கான்!…

சென்னை:-‘பாலிவுட் பாஷா’ நடிகர் ஷாருக்கான் தன் ஹாப்பி நியூ இயர் படத்தின் ப்ரோமோஷன் வேலைக்காக சென்னை வந்தார். இவருடன் நடிகை தீபிகா படுகோனும் வந்திருந்தார்.இதில் தற்போது வரும் உங்கள் படங்களில் எல்லாம் தென்னிந்தியாவை சார்ந்த ஒருவராது இருக்கிறார்கள், அது ஏன்?… என்று

தமிழ்நாட்டிலும் அழுத்தமாக கால்பதிக்கும் நடிகர் ஷாரூக்கான்!…தமிழ்நாட்டிலும் அழுத்தமாக கால்பதிக்கும் நடிகர் ஷாரூக்கான்!…

சென்னை:-மற்ற இந்தி நடிகர்களை விட தென்னிந்தியா மீது குறிப்பாக, கோலிவுட் சினிமா மீது அதிக ஈடுபாடு காட்டி வரும் ஷாரூக்கான், தான் நடித்த ரா-1 படத்தில் ரஜினியையும் ஒரு காட்சியில் நடிக்க வைத்து தமிழக ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். அதையடுத்து

மணிரத்னத்துடன் நான்காவது முறையாக இணையும் பிரகாஷ்ராஜ்!…மணிரத்னத்துடன் நான்காவது முறையாக இணையும் பிரகாஷ்ராஜ்!…

சென்னை:-‘கடல்’ படத்திற்குப் பிறகு மணிரத்னம் புதிய படத்தை ஒன்றை இயக்குகிறார். இதில் நாயகனாக துல்கர் சல்மான் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பல முன்னணி நடிகைகளை தேர்வு செய்யப்பட்டு கடைசியாக நித்யா மேனன் தேர்வாகியுள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார்.

மணிரத்தினத்துடன் மீண்டும் இணைகிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்!…மணிரத்தினத்துடன் மீண்டும் இணைகிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்!…

சென்னை:-இயக்குனர் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தின் பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்தப் படம் முழுக்க முழுக்க காதல் கதை. படத்தில் துல்கர் சல்மான் ஹீரோ என்பது ஏற்கெனவே உறுதியாகிவிட்டது. ஹீரோயின் நித்யா மேனன் என்கிறார்கள். இதனை

14 வருடங்களுக்கு பிறகு இணையும் மணிரத்னம், பி.சி.ஸ்ரீராம்!…14 வருடங்களுக்கு பிறகு இணையும் மணிரத்னம், பி.சி.ஸ்ரீராம்!…

சென்னை:-இயக்குனர் மணிரத்னத்தின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். மவுனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம் என இருவரும் இணைந்து பணியாற்றிய படங்கள் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக அலைபாயுதே படத்தில் இணைந்து பணியாற்றினார்கள். இப்போது 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைகிறார்கள். கடல் படத்துக்கு பிறகு

‘தல 55’ படத்தின் பாடல் வரிகளை வெளியிட்ட இயக்குனர்!…‘தல 55’ படத்தின் பாடல் வரிகளை வெளியிட்ட இயக்குனர்!…

சென்னை:-தமிழ் திரையுலகில் மணிரத்னத்திற்கு பிறகு மிக அழகான பாடல்களை தன் படத்தில் வைப்பதில் கௌதம் மேனன் தான் பெஸ்ட். இவர் தற்போது அஜித்தை வைத்து ஒரு படத்தை எடுத்து வருகிறார். சில நாட்களுக்கு முன் தான் இப்படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை

இயக்குனர் மணிரத்னம் படத்தில் அறிமுகமாகும் ஏ.ஆர்.ரகுமானின் மகன்!…இயக்குனர் மணிரத்னம் படத்தில் அறிமுகமாகும் ஏ.ஆர்.ரகுமானின் மகன்!…

சென்னை:-ஏ.ஆர்.ரகுமானை தனது ரோஜா படத்தில் அறிமுகம் செய்தவர் இயக்குனர் மணிரத்னம். அப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டானதோடு, தொடர் ஹிட் கொடுத்து கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளரான ரகுமான், பின்னர் பாலிவுட், ஹாலிவுட் என்று இசையமைத்து இன்றைக்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளராகி விட்டார்.

மணிரத்னம் படத்திலிருந்து நீக்கப்பட்ட நடிகை நித்யாமேனன்!…மணிரத்னம் படத்திலிருந்து நீக்கப்பட்ட நடிகை நித்யாமேனன்!…

சென்னை:-மம்மூட்டியின் மகன் துல்கர்சல்மானை நாயகனாக வைத்து தனது அடுத்த படத்தை இயக்குவதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார் மணிரத்னம். இந்த படத்தின் நாயகியாக முதலில் ஜீவாவுடன் முகமூடி படத்தில் நடித்த பூஜா ஹெக்டேவிடம்தான் பேசப்பட்டது. ஆனால், இந்தியில் ஹிருத்திக் ரோசனுடன் மொகஞ்சதாரோ என்ற படத்தில்

ஷங்கர் படத்தில் நடிக்க முயற்சி எடுக்கும் நடிகை சமந்தா!…ஷங்கர் படத்தில் நடிக்க முயற்சி எடுக்கும் நடிகை சமந்தா!…

சென்னை:-தமிழில் மணிரத்னம் இயக்கிய கடல், ஷங்கர் இயக்கிய ஐ படங்களில் நடிக்க சமந்தாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.ஆனால், கடல் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது தோல் அலர்ஜி நோய் தாக்கியது. அதனால் அந்த படத்திலிருந்தே வெளியேறிய சமந்தா, சிகிச்சையில் இறங்கினார். அதன் காரணமாக,