Tag: போலீஸ்

5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வேன் டிரைவர்!…5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வேன் டிரைவர்!…

புதுடெல்லி:-தெற்கு டெல்லியில் உள்ள ராணுவ குடியிருப்பு பகுதியில் அமைந்திருக்கும் அரசுப் பள்ளியில் படித்து வரும் 5 வயது சிறுமி, சோனு(பெயர் மாற்றப்பட்டுள்ளது).பள்ளிக்கு செல்வது என்றாலே துள்ளிக் குதித்துக் கொண்டு உற்சாகமாக கிளம்பும் சோனு, கடந்த 10 நாட்களாக ஏதேதோ சாக்குப் போக்குகளை

92 வயது மூதாட்டியை கற்பழித்த இளைஞன்!…92 வயது மூதாட்டியை கற்பழித்த இளைஞன்!…

முசாபர்நகர்:-உத்தரபிரதேச மாநிலம் ஷாமிலி மாவட்டம் கண்தலா என்ற பகுதியில் வசித்த 92 வயது மூதாட்டியை கடந்த 2011-ம் ஆண்டு ஆக.10ம் தேதி அன்று மன்ட்டு என்ற இளைஞன் கற்பழித்தார்.இதனையடுத்து கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட அந்த இளைஞனை போலீசார் கைது செய்து கோர்ட்டில்

ரூ.25 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட பெண்!…ரூ.25 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட பெண்!…

லக்னோ:-ஒடிசாவை சேர்ந்த சோஹன்லால் வால்மிகி என்பவர் தனது மனைவியை உத்தரபிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டம் பண்டல்கந்த் பகுதியில் உள்ள ஜாராகர் கிராமத்தில் கடந்த வாரம் நடந்த சந்தையில் ஏலம் விட்டார். சந்தையில் அதே கிராமத்தை சேர்ந்த பிரிஜ் மோகன் கோரி என்பவர்

சாப்ட்வேர் என்ஜினீயரை கற்பழித்து மிரட்டிய பேஸ்புக் நண்பன்!…சாப்ட்வேர் என்ஜினீயரை கற்பழித்து மிரட்டிய பேஸ்புக் நண்பன்!…

இந்தூர்:-இந்தூரில் 23 வயது சாப்ட்வேர் பெண் என்ஜினீயர் ஒருவரை கற்பழித்ததுடன் ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய பொறியியல் மாணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.அப்பெண் போலீசில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது, குஜராத் மாநிலம் பவ்நகரை சேர்ந்த 25 வயதான

குழந்தையை காருக்குள் பூட்டி நகத்தை அலங்கரிக்க சென்ற தாய் கைது!…குழந்தையை காருக்குள் பூட்டி நகத்தை அலங்கரிக்க சென்ற தாய் கைது!…

நியூயார்க்:-அமெரிக்காவின் கனெக்டிக்ட் மாகாணத்தில் பூட்டிய காருக்குள் 6 வயது குழந்தையை விட்டு விட்டு நக அலங்காரம் செய்யச் சென்ற தாயை போலீசார் கைது செய்தனர்.எஞ்சின் அணைக்கப்பட்டிருந்த அந்த காரினுள் 140 டிகிரி அளவுக்கு வீசிய அனலை தாங்கிக் கொள்ள முடியாத அந்த

10ம் வகுப்பு மாணவியை கற்பழித்த பாதிரியார் கைது!…10ம் வகுப்பு மாணவியை கற்பழித்த பாதிரியார் கைது!…

திருவனந்தபுரம்:-கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள வண்டிபெரியார் பகுதியை சேர்ந்தவர் ஜோமோன் (வயது 28). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வருகிறார்.இந்த ஆலயத்தின் சார்பில் ஒரு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனமும் நடத்தப்பட்டு வருகிறது.

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களில் 11 பேர் மரணம்!…நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களில் 11 பேர் மரணம்!…

லாகோஸ்:-மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக்க வேண்டுமென போக்கோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பு ஆயுதமேந்திய போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. நைஜீரியாவில் உள்ள கிருஸ்துவ தேவாலயங்களை தாக்கி அழிக்கும் இத்தீவிரவாதிகள் அப்பாவி பொதுமக்களையும் ஈவிரக்கமின்றி கொன்று குவித்து

பேஸ்புக்கில் ரூ.1.3 கோடியை இழந்த பெண்!…பேஸ்புக்கில் ரூ.1.3 கோடியை இழந்த பெண்!…

புதுடெல்லி:-டெல்லியிலுள்ள ராம் விகார் பகுதியை சேர்ந்த பீனா போர் தாகூர் என்ற பெண் பேஸ்புக்கில் அதிக நேரத்தை செலவழிப்பவர்.இந்நிலையில், சென்ற நவம்பர் மாதம் அவரது பேஸ்புக் கணக்கில் ரிச்சர்டு ஆண்டர்சன் என்பவர் நண்பராக இணைந்துள்ளார். சிறிது நாட்கள் ஆனதும், அவர் இந்தியாவில்

பெண்ணிடம் பிராவை குலுக்க சொல்லி சோதனை செய்த அதிகாரிக்கு அபராதம்!…பெண்ணிடம் பிராவை குலுக்க சொல்லி சோதனை செய்த அதிகாரிக்கு அபராதம்!…

லாக்லேண்ட்:-அமெரிக்காவில் உள்ள புளோரிடோ மாகாணத்தில் போதைப்பொருள் கடத்துவதாக வந்த தகவலை அடுத்து சாலையில் செல்லும் வாகனங்களை பாதுகாப்பு போலீஸார் கடந்த ஆண்டு மேமாதம் சோதனை செய்துகொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஜூ புருக்கர் (வயது 29) என்றபெண்ணின் காரை

ஓரினசேர்க்கைக்கு மறுத்த தோழியின் ஆபாச படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட மாணவி!…ஓரினசேர்க்கைக்கு மறுத்த தோழியின் ஆபாச படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட மாணவி!…

நாகர்கோவில்:-குமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் ராணி (20). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் செல்வி (20)(இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளன). பள்ளியில் படிக்கும் போதே இணைபிரியா தோழிகளாக இருந்த இருவரும், ஒரே பொறியியல் கல்லூரியில் சேர்ந்தனர். இந்நிலையில், ராணிக்கும் செல்விக்கும் ஓரின