Tag: பெங்களூர்

நடிகர் அம்பரிஷ் மந்திரி பதவியை ராஜினாமா செய்யப்போவதாக பரபரப்பு!…நடிகர் அம்பரிஷ் மந்திரி பதவியை ராஜினாமா செய்யப்போவதாக பரபரப்பு!…

பெங்களூர்:-கர்நாடக காங்கிரஸ் மந்திரி சபையில் நடிகர் அம்பரீஷ் வீட்டு வசதித்துறை மந்திரியாக உள்ளார். இவருக்கும் முதல் – மந்திரி சித்தராமையாவுக்கும் இடையே நீண்ட நாட்களாக அதிருப்தி நிலவுகிறது. இந்நிலையில் அர்காவதி லே–அவுட் குடியிருப்பு பகுதி கட்டுவதற்காக அரசு ஆணையின் பேரில் நிலத்தை

சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா அப்பீல் விசாரணை தொடங்கியது!…சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா அப்பீல் விசாரணை தொடங்கியது!…

பெங்களூர்:-பெங்களுர் நீதிமன்றத்தில் நடந்த சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்– அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.இதே வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையுடன் தலா ரூ.10 கோடி அபராதம்

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு 5ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு…ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு 5ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு…

பெங்களூர் :- தமிழக முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூரு தனி நீதிமன்றத்தில் இந்த வழக்கில் விசாரணை முடிந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27–ந்

கர்நாடகாவில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: 4 சிறுவர்கள் கைது!…கர்நாடகாவில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: 4 சிறுவர்கள் கைது!…

பெங்களூர்:-கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டம், ஹோஸ்பேட் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை அதே பகுதியில் வசிக்கும் சில மாணவர்கள் சாக்லேட் தருவதாக ஆசைகாட்டி ஒரு தனிமையான திறந்தவெளிக்கு நேற்று அழைத்துச் சென்றனர். அங்கு தனது மகளை அவர்கள் கூட்டாக சேர்ந்து

பெங்களூரு பள்ளி வளாகத்தில் 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: அலுவலக உதவியாளர் கைது!…பெங்களூரு பள்ளி வளாகத்தில் 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: அலுவலக உதவியாளர் கைது!…

பெங்களூரு:-பெங்களூரு ஓல்டு மெட்ராஸ் ரோடு பகுதியில் வசித்து வரும் தனியார் நிறுவன ஊழியரின் 3 வயது சிறுமி ஷாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் (‘‘பிரீ கே.ஜி’’) படித்து வருகிறாள்.கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி காலை

நித்யானந்தாவுக்கு நடந்த ஆண்மை பரிசோதனை அறிக்கை கோர்ட்டில் தாக்கல்!…நித்யானந்தாவுக்கு நடந்த ஆண்மை பரிசோதனை அறிக்கை கோர்ட்டில் தாக்கல்!…

பெங்களூரு:-பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ராவ் என்பவர் நித்யானந்தா மீது கற்பழிப்பு புகார் கூறினார். இதுகுறித்த வழக்கு ராமநகர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.இந்த வழக்கு ராமநகர் கோர்ட்டில்

தரவரிசையில் 4வது இடத்திற்கு முன்னேறினார் சாய்னா நேவால்!…தரவரிசையில் 4வது இடத்திற்கு முன்னேறினார் சாய்னா நேவால்!…

பெங்களூர்:-இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் நேற்று அளித்த பேட்டியில், உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருந்த நான், 3 பட்டங்கள் வென்று 4வது இடத்திற்கு முன்னேறியது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த மாதம் நடக்கும் துபாய் சூப்பர் சீரிஸ் போட்டியிலும் சிறப்பாக

கிருஷ்ணருக்கு உலகிலேயே மிகப்பெரிய கோவில்: மதுரா அருகே கட்டப்படுகிறது!…கிருஷ்ணருக்கு உலகிலேயே மிகப்பெரிய கோவில்: மதுரா அருகே கட்டப்படுகிறது!…

பிருந்தாவன்:-பெங்களூரைச் சேர்ந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தினரான ‘இஸ்கான்’ அமைப்பினர் உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே பிருந்தாவனத்தில் கிருஷ்ண பகவானுக்காக மிகப்பெரிய கோவிலை ரூ.300 கோடி செலவில் கட்ட முடிவு செய்து உள்ளனர். ‘பிருந்தாவன் சந்திரோதய மந்திர்’ என்று அழைக்கப்படும் இந்த கோவிலின்

பெங்களூரில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்!…பெங்களூரில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்!…

பெங்களூர்:-பெங்களூர் உள்ள பள்ளியில் படித்துவரும் 6 வயது சிறுமி, கடந்த புதன்கிழமை வீடு திரும்பியபோது வயிற்று வலியால் அவதிப்பட்டார். அச்சிறுமியின் பெற்றோர் சிறுமியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்தபோது அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விசாரணையில்

திருமணமாகியும் தாம்பத்ய உறவை தவிர்த்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது!…திருமணமாகியும் தாம்பத்ய உறவை தவிர்த்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது!…

பெங்களூர்:-கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அபிஷேக்(வயது 32). இவரது மனைவி சுமா.(கணவன்-மனைவி இருவர் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது). அபிஷேக் பெங்களூரில் உள்ள பிரபல தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் தும்கூர் மாவட்டத்தை சேர்ந்த பல் டாக்டரான சுமாவுக்கும் கடந்த சில