Tag: பாகுபலி_(திரைப்ப..

நடிகை அனுஷ்காவை மட்டம் தட்டிய அஞ்சலி!…நடிகை அனுஷ்காவை மட்டம் தட்டிய அஞ்சலி!…

சென்னை:-அனுஷ்கா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ருத்ரமாதேவி, பாகுபலி என இரண்டு சரித்திர படங்களிலும் நடிக்கிறார். இந்த படங்கள் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளன. ரஜினியுடன் நடித்த ‘லிங்கா’ படம் வருகிற 12ம் தேதி ரிலீசாகிறது. இந்நிலையில்தான் அனுஷ்காவை அஞ்சலி விமர்சித்துள்ளார்.

அண்ணா என அழைத்து ஹீரோவை கப்சிப் ஆக்கிய நடிகை அனுஷ்கா!…அண்ணா என அழைத்து ஹீரோவை கப்சிப் ஆக்கிய நடிகை அனுஷ்கா!…

சென்னை:-கட்டுமஸ்தான உடற்கட்டிருந்தால் ஹீரோயின்களை வளைத்துவிடலாம் என்று ஒரு சில ஹீரோக்களின் மனதில் நப்பாசை ஒட்டிக்கொண்டிருப்பது சகஜம். ஷூட்டிங் ஸ்பாட்டில் சான்ஸ் கிடைக்கும்போது தனது ஆசையை லேசாக இனிப்பு தடவி பேச்சோடு பேச்சாக நூல்விடுவதும் வழக்கம். அப்படி சிக்கிய ஹீரோயின்கள் பலர் காதல்

குதிரையேற்றப் பயிற்சி பெறும் நடிகை சமந்தா!…குதிரையேற்றப் பயிற்சி பெறும் நடிகை சமந்தா!…

சென்னை:-தமிழ், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் நடிகை சமந்தா, குதிரையேற்றப் பயிற்சி பெற ஆரம்பித்திருக்கிறார். பொதுவாக, ஹீரோக்கள்தான் இது போன்ற பயிற்சிகள், சண்டைப் பயிற்சிகள், ஆகியவற்றில் ஈடுபடுவார்கள். அப்படியிருக்க சமந்தா குதிரையேற்றப் பயிற்சி பெறுவதற்கான காரணம், ஒரு படத்தில்

வாட்ஸ் அப்பில் ‘பாகுபலி’ திரைப்படம்!…வாட்ஸ் அப்பில் ‘பாகுபலி’ திரைப்படம்!…

சென்னை:-நான் ஈ படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் படம் ‘பாகுபலி’. சரித்திரக் கதையாக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாகம் 2015ம் ஆண்டு கோடை விடுமுறை சமயத்திலும், இரண்டாம்

ரூட் மாறும் நடிகை அனுஷ்கா!…ரூட் மாறும் நடிகை அனுஷ்கா!…

சென்னை:-சரித்திரப் படங்களில் நடிக்கும் திறமை நடிகை அனுஷ்காவுக்கு இருப்பதை அறிந்த இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அவரை அப்படிப்பட்ட படங்களில் பயன்படுத்தி வருகிறார்கள். ‘ருத்ரமாதேவி’, ‘பாகுபலி’ படங்களின் போஸ்டர்களில் அனுஷ்காவின் தோற்றம் முதிர்ச்சியாகத் தெரிவதாக படவுலகில் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து, இனி கமர்சியல் படங்களில் மட்டுமே

‘ஐ’ படத்துக்கு இணையாக பாகுபலியை பிரமாண்டமாக்கும் ராஜமவுலி!…‘ஐ’ படத்துக்கு இணையாக பாகுபலியை பிரமாண்டமாக்கும் ராஜமவுலி!…

சென்னை:-தெலுங்கில் பிரமாண்ட படங்களை இயக்கி வருபவர் ராஜமவுலி. இவர் இயக்கிய மகதீரா, நான் ஈ போன்ற படங்கள் ஆந்திராவைப் போலவே தமிழ்நாட்டிலும் வசூல் சாதனை புரிந்தது. இந்த நிலையில், இதுவரை தான் இயக்கிய படங்களை விட இன்னும் பிரமாண்டமாக அவர் இயக்கி

சரித்திர படங்களில் நடிக்க நடிகை நயன்தாரா ஆர்வம்!…சரித்திர படங்களில் நடிக்க நடிகை நயன்தாரா ஆர்வம்!…

சென்னை:-நடிகை நயன்தாராவுக்கு, தற்போது ஆக்ஷன் கதை களத்தை கொண்ட படங்கள் தான் அதிகமாக கிடைக்கின்றன. ஆனால், அவரின் கவனமோ சரித்திர கதைகள் பக்கம் திரும்பியுள்ளது. ‘ராணி ருத்ரம்மா தேவி’, ‘பாகுபாலி’ படங்களில் அனுஷ்கா நடித்து வருவதை சுட்டிக்காட்டி, அதுபோன்ற வேடங்களில் நானும்

வளைந்து கொடுத்த நடிகை அனுஷ்கா!…வளைந்து கொடுத்த நடிகை அனுஷ்கா!…

சென்னை:-பாகுபலி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் தற்போது படமாகிக்கொண்டிருப்பதால், அதில் அருந்ததி, ருத்ரம்மாதேவி படங்களில் இல்லாத அளவுக்கு அதிடியாக நடித்துக்கொண்டிருக்கிறாராம் நடிகை அனுஷ்கா. முக்கியமாக, இந்த காட்சிகளில ஒரு இரவு, ஒரு பகல் என இடைவிடாமல் நடிக்கிறாராம். அந்த காட்சிகளில் நடிப்பதற்கு அவருக்கு

மீண்டும் சரித்திரப் படம் இயக்க மாட்டேன் – எஸ்.எஸ்.ராஜமௌலி!…மீண்டும் சரித்திரப் படம் இயக்க மாட்டேன் – எஸ்.எஸ்.ராஜமௌலி!…

சென்னை:-தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜமௌலி தற்போது ‘பாகுபலி’ என்ற சரித்திரப் படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு வருட காலத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படத்தை வெளியிட

‘ஐ’ திரைப்படத்தின் சாதனையை முறியடித்த பாஹுபலி!…‘ஐ’ திரைப்படத்தின் சாதனையை முறியடித்த பாஹுபலி!…

சென்னை:-இந்திய திரையுலகில் உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் வெளிவரும் படம் என்றால் அது ’ஐ’யாக தான் இருக்கும். இப்படம் சுமார் 15000 திரையரங்குகளுக்கும் மேல் வெளிவரவுள்ளது. ஆனால், இச்சாதனையை மற்றொரு தென்னிந்திய படம் முறியடிக்கவுள்ளது. தெலுங்கு திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி