Tag: நயன்தாரா

உதயநிதிக்காக பிரச்சாரம் செய்யும் சந்தானம்!…உதயநிதிக்காக பிரச்சாரம் செய்யும் சந்தானம்!…

சென்னை:-இது கதிர்வேலன் காதல் படத்துக்கு பிறகு உதயநிதி நடிக்கும் படம் ‘நண்பேண்டா’. ஆர்.ஜெகதீஷ் இயக்குகிறார். நயன்தாரா ஹீரோயின். சந்தானம் காமெடியன். ஹாரிஸ் ஜெயராஜ் இசை. பாலசுப்பிரமணியம் கேமரா. உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்புகள் தீவிரமாக நடந்து வருகிறது.இது தேர்தல்

ஜெயம் ரவியின் படத்தில் இருந்து கழற்றிவிட்டப்பட்ட நயன்தாரா!…ஜெயம் ரவியின் படத்தில் இருந்து கழற்றிவிட்டப்பட்ட நயன்தாரா!…

சென்னை:-ஜெயம் ரவி, ஹன்சிகா நடிக்கும் படம் ‘ரோமியோ ஜூலியட்‘. இப்படத்தை லட்சுமணன் டைரக்டு செய்கிறார். முதலில் இப்படத்தில் நடிக்க நயன்தாராவிடம் கதை சொன்னார் இயக்குனர். அவரும் கதை கேட்டு விட்டு நடிக்க சம்மதம் தெரிவித்தார். ஆனால் நயன்தாராவுக்கு பதில் ஹன்சிகா ஹீரோயினாக

உதயநிதியின் அடுத்த பட நாயகி லட்சுமி மேனன்!…உதயநிதியின் அடுத்த பட நாயகி லட்சுமி மேனன்!…

சென்னை:-‘இது கதிர்வேலன் காதல்’ படத்தை தொடர்ந்து உதயநிதி ‘நண்பேன்டா‘ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜோடியாக நயன்தாரா நடிக்க ஏ.ஜெகதீஷ் என்பவர் இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு பிறகு இரண்டு படங்களில் நடிக்க திட்டமிட்டிருக்கிறாராம் உதயநிதி.

பிரபுதேவாவின் நைட் பார்ட்டிக்கு நயனுக்கு அழைப்பு இல்லை!…பிரபுதேவாவின் நைட் பார்ட்டிக்கு நயனுக்கு அழைப்பு இல்லை!…

சென்னை:-போக்கிரி, வில்லு படங்களை இயக்கிய பிரபுதேவா பின்னர் பாலிவுட் படங்களை இயக்க தொடங்கினார். இதையடுத்து சென்னையிலிருந்து தனது குடியிருப்பை காலி செய்துவிட்டு மும்பையில் செட்டிலானார். அவ்வப்போது தனது குடும்பத்தினரை சந்திக்க சென்னை வந்து சென்றார். பாலிவுட்டில் கவனம் செலுத்தி வந்ததால் கோலிவுட்

காஜல் அகர்வாலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த உதயநிதி!…காஜல் அகர்வாலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த உதயநிதி!…

சென்னை:-இது கதிர்வேலன் காதல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே நண்பேன்டா என்ற படத்தில் நடிக்க முடிவு செய்தார் உதயநிதி ஸ்டாலின்.அப்போது காஜல் அகர்வால் பரபரப்பான கதாநாயகியாக பேசப்பட்டதால், நண்பேன்டா படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்தார் உதயநிதி. அப்போதே

சிம்புவை விட்டு விலகியதை உறுதி செய்தார் ஹன்சிகா!…சிம்புவை விட்டு விலகியதை உறுதி செய்தார் ஹன்சிகா!…

சென்னை:-சிம்புவை விட்டு விலகி விட்டேன் என்று நடிகை ஹன்சிகா மீண்டும் உறுதிப்படுத்தினார். இருவரும் வேட்டைமன்னன், வாலு படங்களில் நடித்தனர். அப்போது நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டார்கள். இந்த காதலை இருவருமே பகிரங்கமாக அறிவிக்கவும் செய்தனர். ஆனால் இது நீடிக்கவில்லை. சில வாரங்களிலேயே

உதயநிதி படத்தில் இருந்து நயன்தாரா விலக காரணம் ரூ.2 கோடி?…உதயநிதி படத்தில் இருந்து நயன்தாரா விலக காரணம் ரூ.2 கோடி?…

சென்னை:-‘இது கதிர்வேலன் காதல்’ படத்தை அடுத்து உதயநிதியுடன் ‘நண்பேண்டா‘ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நயன்தாரா, இந்த படத்திற்கு குறைந்த சம்பளமே போதும் என்று அவராகவே முன்வந்து பெற்றுக்கொண்டார். முதலில் நல்ல கெமிஸ்ட்ரியில் போய்க்கொண்டிருந்த உதயநிதி, நயன்தாரா படப்பிடிப்பில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நயன்தாராவுடன் மோதிய இயக்குனர்!…நயன்தாராவுடன் மோதிய இயக்குனர்!…

சென்னை:-இந்தியில் ஹிட்டான ‘கஹானி’ படம் தெலுங்கில் ‘அனாமிகா’ என்ற பெயரிலும், தமிழில் ‘நீ எங்கே என் அன்பே’ என்ற பெயரிலும் ரீமேக் ஆகிறது. இரு மொழிகளிலும் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். இந்தியில் வித்யா பாலன் நடித்த வேடத்தை அவர் ஏற்று நடிக்கிறார்.

நடிகை நயன்தாரா இறால் குழம்பு சாப்பிட தடை!…நடிகை நயன்தாரா இறால் குழம்பு சாப்பிட தடை!…

சென்னை:-நடிகை நயன்தாரா காதல் தோல்வியில் இருக்கிறார்.சிம்பு, பிரபு தேவாவுடனான இரு காதலும் நிறைவேறாமல் போனது. இனிமேல் யாரையும் காதலிப்பது இல்லை என்ற உறுதியான முடிவோடு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் இறால் மீதான அவரது அளப்பரியா காதலில் அடி

பாலா படத்தில் இருந்து ஸ்ரேயா நீக்கம்!… வரலட்சுமிக்கு வாய்ப்பு…பாலா படத்தில் இருந்து ஸ்ரேயா நீக்கம்!… வரலட்சுமிக்கு வாய்ப்பு…

சென்னை:-தமிழ் சினிமாவில் நடிகை ஸ்ரேயாவின் மார்க்கெட் தற்போது சரிந்துள்ளது.ரஜினியுடன் ‘சிவாஜி’ படத்தில் நடித்த பிறகு நயன்தாரா, திரிஷாபோல் மார்க்கெட்டை நிலையாக தக்க வைத்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து சில படங்கள் தோல்வியானதால் ஓரம் கட்டப்பட்டார். தமிழில் கடைசியாக ‘ரெளத்திரம்’ படத்தில்