Tag: தோக்கியோ

இரண்டாம் உலகப் போருக்கு பின்பு இந்தியாவிற்கு ராணுவ உபகரணங்களை விற்பனை செய்கிறது ஜப்பான்!…இரண்டாம் உலகப் போருக்கு பின்பு இந்தியாவிற்கு ராணுவ உபகரணங்களை விற்பனை செய்கிறது ஜப்பான்!…

புதுடெல்லி:-இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் தற்போது ஜப்பான் இந்தியாவிற்கு ஆயுதம் வழங்க உள்ளது. ஏற்கனவே இந்திய கடற்படை பல்வேறு திறன்களை கொண்டுள்ளது. தற்போது இந்தியப் படை மேலும் பெரும் ஊக்கத்தை பெற்றுள்ளது. சிறப்பு கடல் விமானத்தை தயாரிக்க இந்தியாவிற்கு தொழில்நுட்பங்களை வழங்க

சீனா மீது பிரதமர் நரேந்திர மோடி கடும் தாக்கு!…சீனா மீது பிரதமர் நரேந்திர மோடி கடும் தாக்கு!…

டோக்கியோ:-5 நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று டோக்கியோ நகரில் இந்தியா மற்றும் ஜப்பான் தொழில் அதிபர்கள் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் சீனாவின் இந்த போக்கை வன்மையாக கண்டித்தார். ஆனால் நேரடியாக சீனாவின் பெயரை குறிப்பிடாமல்

இந்தியாவில் தொழில் தொடங்க ஜப்பான் தொழில் அதிபர்களுக்கு பிரதமர் அழைப்பு!…இந்தியாவில் தொழில் தொடங்க ஜப்பான் தொழில் அதிபர்களுக்கு பிரதமர் அழைப்பு!…

டோக்கியோ:-5 நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி இன்று டோக்கியோவில் நடந்த தொழில் மற்றும் வர்த்தக துறை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:–கடந்த 100 நாட்கள் ஆட்சியில் பல்வேறு நடவடிக்கைகளை எங்கள் அரசு மேற் கொண்டு உள்ளது. நல்லாட்சிக்கே

உலக அளவில் கின்னஸில் இடம்பிடித்த அதிக வயதான ஜப்பான் தாத்தா…உலக அளவில் கின்னஸில் இடம்பிடித்த அதிக வயதான ஜப்பான் தாத்தா…

டோக்கியோ :- புக்குஷிமா அருகிலுள்ள மினியாமிசோனாவில் 1903-ம் ஆண்டு பிறந்து, ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று, ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் வடக்கு பகுதியில் உள்ள முதியோர் காப்பகத்தில் வாழ்ந்து வரும் சக்காரி மோமோய்-க்கு தற்போது 111 வயது ஆகின்றது. உலகிலேயே அதிக

ஜப்பான் இளைஞர்களை கவர்ந்த செயற்கை மனைவி!…ஜப்பான் இளைஞர்களை கவர்ந்த செயற்கை மனைவி!…

டோக்கியோ:-ஜப்பானில் பொம்மைகளை செய்து விற்பனை செய்து வரும் நிறுவனம் ஒன்று அச்சு அசலாக பெண்களின் பொம்மைகளை செய்து விற்பனை செய்து வருகிறது. இந்த பொம்மைகளின் சிறப்பு அதனுடைய தோல் மற்றும் கண்கள் என கூறப்படுகிறது. உண்மையான பெண்களை போலவே கண்களும், தோல்பகுதிகளும்

ராணுவ விண்வெளிப் படையை அமைக்க ஜப்பான் திட்டம்!…ராணுவ விண்வெளிப் படையை அமைக்க ஜப்பான் திட்டம்!…

டோக்கியோ:-வரும் 2019ம் ஆண்டிற்குள் ஒரு ராணுவ விண்வெளிப் படையை அமைக்க உள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. இந்தப் படையானது பூமியைச் சுற்றிவரும் விண்வெளிக் கழிவுகளிடமிருந்து செயற்கைக் கோள்களைப் பாதுகாக்கும் பணியைச் செய்யும் என்று அரசு அறிக்கை தெரிவிக்கின்றது. விண்வெளியில் அதிகரித்துவரும் கழிவுகளை

ஜப்பானில் வெப்ப நோய்க்கு 15 பேர் பலி: 1000ற்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் அனுமதி!…ஜப்பானில் வெப்ப நோய்க்கு 15 பேர் பலி: 1000ற்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் அனுமதி!…

டோக்கியோ:-ஜப்பானில் தற்போது கோடைக்காலம் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் சூரிய வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. அதிகமான வெப்பம் காரணமாக பொதுக்கள் வியர்வை காரணமா பல்வேறு தோல் நோய்க்கு ஆளாகிறார்கள். இந்த நோயால் இதுவரை 15 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்

பிரேசிலில் ரோபோக்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி!…பிரேசிலில் ரோபோக்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி!…

ரியோ டி ஜெனிரோ:-இந்த ஆண்டிற்கான பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கோலாகலமாக நிறைவு பெற்றது. அடுத்து வரும் 19ம் தேதியிலிருந்து 25ம் தேதி வரை ரோபோக்கள் பங்கு பெறும் கால்பந்து போட்டிகள் அங்கு நடைபெற உள்ளன.

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் டெல்லிக்கு இரண்டாவது இடம்!…உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் டெல்லிக்கு இரண்டாவது இடம்!…

புது டெல்லி:-உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் வரிசையில் டோக்கியோவுக்கு அடுத்தபடியாக இந்தியா தலைநகர் டெல்லி இரண்டாவது இடம் பெற்றுள்ளது. 1990க்கு பிறகு டெல்லியின் மக்கள் தொகை இரு மடங்காகியுள்ளதும் ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. உலகின்

மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் உருவான சூப்பர் புயல்!…மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் உருவான சூப்பர் புயல்!…

டோக்கியோ:-ஜப்பான் நாட்டின் தெற்கு ஒகினாவா தீவின் கடல் பகுதியில் அதிவேக புயல் ஒன்று உருவாகி இருக்கிறது. இதற்கு சூப்பர் புயல் என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த புயல் கியூசூ பகுதியை நோக்கி மணிக்கு 250 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.