Tag: தனுஷ்_(நடிகர்)

அடுத்த வருடம் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் என செல்வராகவன் தகவல்!…அடுத்த வருடம் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் என செல்வராகவன் தகவல்!…

சென்னை:-கடந்த 2010ம் ஆண்டு வந்த திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். செல்வராகவன் இயக்கிய இத்திரைப்படத்தில் கார்த்தி,பார்த்திபன், ரீமாசென்,ஆண்ட்ரியா ஆகியோர் நடித்திருந்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் வசூலில் வெற்றி பெறவில்லை. குழப்பமான திரைக்கதையால் இப்படம் தோல்வியடைந்ததாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஆயிரத்தில் ஒருனை

ஆன்மீகத்துக்கு மாறினார் நடிகை ரம்யா!…ஆன்மீகத்துக்கு மாறினார் நடிகை ரம்யா!…

சென்னை:-தமிழில் ‘குத்து’, ‘கிரி’, தனுசுடன் ‘பொல்லாதவன்’, சூர்யாவுடன் ‘வாரணம் ஆயிரம்’, ஜீவாவுடன் ‘சிங்கம் புலி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ரம்யா. கன்னடத்திலும் முன்னணி நடிகையாக உள்ளார். 2011ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கர்நாடக இளைஞர் காங்கிரசில் முக்கிய பொறுப்பும் அவருக்கு

நடிகர் தனுஷை எரிச்சல் அடைய வைத்த வெற்றிமாறன்!…நடிகர் தனுஷை எரிச்சல் அடைய வைத்த வெற்றிமாறன்!…

சென்னை:-கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை தயாரித்து இயக்கிக்கொண்டிருக்கும் ஆர்.பார்த்திபன் அந்தப் படத்தில் நடிக்கவில்லை.இந்தப் படத்தை முடித்த பிறகு வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் பார்த்திபன்.இதில் தனுஷ் ஹீரோவாக இருக்கிறார். வேலையில்லா பட்டதாரி படத்தை முடித்துவிட்டு தற்போது ஹிந்திப்படத்தில் நடித்து

அம்மா ஆகிறார் நடிகை ஜெனிலியா!…அம்மா ஆகிறார் நடிகை ஜெனிலியா!…

சென்னை:-ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஜெனிலியா. தொடர்ந்து விஜய்யுடன் ‘சச்சின்’, பரத்துடன் ‘சென்னைக் காதல்’, ஜெயம் ரவியுடன் ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, தனுஷுடன் ‘உத்தம புத்திரன்’, மீண்டும் விஜய்யுடன் ‘வேலாயுதம்’ ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார். அதோடு,

மீண்டும் வருகிறார் நடிகை ஷெரீன்!…மீண்டும் வருகிறார் நடிகை ஷெரீன்!…

சென்னை:-துள்ளுவதோ இளமை படத்தில் கதாநாயகியாய் அறிமுகமானவர் ஷெரீன். தனுஷுக்கு ஜோடியாய் அப்படத்தில் நடித்தார் துள்ளுவதோ இளமை படம் சூப்பர்ஹிட்டானது.அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு முன்னணி நடிகையாய் உயர்ந்தார் ஷெரீன். தொடர்ந்து சில படங்களில் நடித்தவர் இயக்குநர், தயாரிப்பாளர்கள் எவரையும் மதிக்காமல் அலட்சியப்படுத்தியதன் காரணமாகவே

நடிகை நஸ்ரியா சினிமாவை விட்டு விலகல்!…நடிகை நஸ்ரியா சினிமாவை விட்டு விலகல்!…

சென்னை:-நேரம் படம் மூலம் தமிழில் நடிகை நஸ்ரியா அறிமுகமானார். ஆர்யாவுடன் ராஜா ராணி, தனுசுடன் நய்யாண்டி படங்களில் நடித்தார். தற்போது ஜெய் ஜோடியாக திருமணம் எனும் நிக்கா படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதுவே அவருக்கு கடைசி படம் என்று

நடிகை அமலாபால் நடிக்கும் கடைசி படம் மிலி!…நடிகை அமலாபால் நடிக்கும் கடைசி படம் மிலி!…

சென்னை:-2009ல் நீலத்தாமரை என்ற மலையாள படத்தில் அறிமுகமானவர் நடிகை அமலாபால். அதையடுத்து தமிழுக்கு வந்து வீரசேகரன், சிந்து சமவெளி போன்ற படங்களில் நடித்தார். இதில் சிந்துசமவெளியில் சொந்த மாமனாருடன் தவறான உறவு வைத்துக்கொள்ளும் மருமகளாக நடித்ததால் சர்ச்சைக்குரிய நடிகையானார். பிரபுசாலமன் இயக்கத்தில்

விஜய்யின் பிறந்த நாளில் வெளியாகும் ‘கத்தி’ பர்ஸ்ட் லுக்!…விஜய்யின் பிறந்த நாளில் வெளியாகும் ‘கத்தி’ பர்ஸ்ட் லுக்!…

சென்னை:-ஐங்கரன் தயாரிப்பு நிறுவனமும், லைகா புரொடக்ஷனும் இணைந்து தயாரிக்கும் படம் ‘கத்தி’. விஜய், சமந்தா , சதீஷ் நடிக்கும் ’கத்தி’ படத்தைப் இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.தீபாவளி அன்று இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளார்கள். படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். அதில் நான்கு

விஜய்யின் ‘கத்தி’ படத்திற்கு பாடல் எழுதும் தனுஷ்!…விஜய்யின் ‘கத்தி’ படத்திற்கு பாடல் எழுதும் தனுஷ்!…

சென்னை:-விஜய்,ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘கத்தி’.இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் மொத்தம் 5 பாடல்கள்.இதுல 4 பாடல்களுக்கான இசையை முடித்துவிட்டார் அனிருத். பாக்கி ஒரு

அமலாபால் கழுத்தில் தாலி கட்டிய ஆர்யாவால் பரபரப்பு!…அமலாபால் கழுத்தில் தாலி கட்டிய ஆர்யாவால் பரபரப்பு!…

சென்னை:-கோவையில் உள்ள பிரபல திருமண மண்டபம் ஒன்றில் நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை அமலாவுக்கும் திடீர் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் நடத்தி வைத்தார். ஆம். இந்த திருமண காட்சி அவர் இயக்கும் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்”