Tag: ஜெயம் ராஜா

வில்லனாக மாறிய நடிகர் ஆர்யா!…வில்லனாக மாறிய நடிகர் ஆர்யா!…

சென்னை:-மங்காத்தாவில் அஜித் வில்லனாக நடித்து பலரின் கவனத்தையும் ஈர்த்தார். அவரைத் தொடர்ந்து சூர்யா ‘அஞ்சான்’ படத்திலும், விஜய் ‘கத்தி’ படத்திலும் வில்லன் வேடம் ஏற்றிருப்பதாக கூறப்படுகிறது. இப்போது இந்த வரிசையில் ஆர்யாவும் இணையப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெயம் ரவி

ஜெயம் ரவியின் படத்தில் இருந்து கழற்றிவிட்டப்பட்ட நயன்தாரா!…ஜெயம் ரவியின் படத்தில் இருந்து கழற்றிவிட்டப்பட்ட நயன்தாரா!…

சென்னை:-ஜெயம் ரவி, ஹன்சிகா நடிக்கும் படம் ‘ரோமியோ ஜூலியட்‘. இப்படத்தை லட்சுமணன் டைரக்டு செய்கிறார். முதலில் இப்படத்தில் நடிக்க நயன்தாராவிடம் கதை சொன்னார் இயக்குனர். அவரும் கதை கேட்டு விட்டு நடிக்க சம்மதம் தெரிவித்தார். ஆனால் நயன்தாராவுக்கு பதில் ஹன்சிகா ஹீரோயினாக

மீண்டும் ஜெயம் ரவியுடன் இணையும் ஹன்சிகா!…மீண்டும் ஜெயம் ரவியுடன் இணையும் ஹன்சிகா!…

சென்னை:-‘நிமிர்ந்து நில்‘ படத்தின் வெற்றி ஜெயம் ரவியை அதிகம் உற்சாகப்படுத்தி இருக்கிறது.அதனால், முன்பைவிட பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.தற்போது ‘பூலோகம்’, அண்ணன் ஜெயம் ராஜா இயக்கத்தில் நடிக்கும் படம் என பிஸியாக இருப்பவர் மேலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.

ஜெயம் ரவி,நயன்தாரா நடிக்கும் படத்தின் பெயர் ‘தனி ஒருவன்’!…ஜெயம் ரவி,நயன்தாரா நடிக்கும் படத்தின் பெயர் ‘தனி ஒருவன்’!…

சென்னை:-ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஜெயம் ராஜா இயக்கும் புதிய படம் தனி ஒருவன்.இதில் ஹீரோ ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் ஜெயபிரகாஷ், கணேஷ் வெங்கட்ராமன், ஹரீஷ் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில், ‘வேலாயுதம்’

ஜெயம் ரவியுடன் மோதும் நயன்தாரா…ஜெயம் ரவியுடன் மோதும் நயன்தாரா…

சென்னை:-ஜெயம் ரவி தனது அண்ணன் ராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் அவருடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் நயன்தாரா. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.ஜெயம் ரவி படத்தில் நயன்தாரா மரத்தை சுற்றி சுற்றி வந்து காதல் பாட்டு

முதல் முறை சேரும் ஜோடி …முதல் முறை சேரும் ஜோடி …

ஜெயம் ராஜா இயக்கத்தில், ஜெயம் ரவியுடன் நயன்தாரா முதல்முறையாக ஜோடி சேறுகிறார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. ஜெயம் ராஜா இயக்குகிறார்.ஜெயம் ரவியை வைத்து அவர் இயக்கும் 6 வது படம் இது. முற்றிலும் வித்தியாசமான கதைக் களத்தை கொண்ட,