Tag: செவ்வாய்_(கோள்..

செவ்வாய் கிரக ஆராய்ச்சி: இன்னும் 75 நாட்களில் இலக்கை எட்டும் மங்கள்யான்!…செவ்வாய் கிரக ஆராய்ச்சி: இன்னும் 75 நாட்களில் இலக்கை எட்டும் மங்கள்யான்!…

பெங்களூர்:-செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையம் கடந்த நவம்பர் மாதம் 5-ம் தேதி மங்கள்யான் விண்கலத்தை ஏவியது. கடந்த 8 மாதங்களாக விண்ணில் பறந்து செவ்வாய்க்கிரகம் நோக்கி சென்று கொண்டிருக்கும் மங்கள்யான், தனது பயணத்திட்டத்தில் இன்னும் 75

‘மங்கள்யான்’ விண்கலம் இலக்கை எட்ட இன்னும் 100 நாள்!…‘மங்கள்யான்’ விண்கலம் இலக்கை எட்ட இன்னும் 100 நாள்!…

பெங்களூர்:-செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி மங்கள்யான் என்னும் ஆய்வு விண்கலத்தை செலுத்தியது. கடந்த 7 மாதங்களாக விண்ணில் பறந்து செவ்வாய்க்கிரகம் நோக்கி சென்று கொண்டிருக்கும் மங்கள்யான், தனது

செவ்வாய்கிரக பயணத்தில் 70 சதவீத தூரத்தை கடந்தது மங்கள்யான்!…செவ்வாய்கிரக பயணத்தில் 70 சதவீத தூரத்தை கடந்தது மங்கள்யான்!…

பெங்களூர்:-செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக மங்கள்யான் என்னும் ஆய்வு விண்கலத்தை இந்திய விஞ்ஞானிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி விண்ணில் செலுத்தினார்கள்.கடந்த 7 மாதங்களாக மங்கள்யான் விண்கலம் விண்ணில் பறந்து செவ்வாய்க்கிரகம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பூமியில் இருந்து

செவ்வாய் கிரகத்தில் குடியேற 44 இந்தியர்கள் தேர்வு!…செவ்வாய் கிரகத்தில் குடியேற 44 இந்தியர்கள் தேர்வு!…

லண்டன்:-நெதர்லாந்தைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ‘மார்ஸ் ஒன்‘.2024ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றப் போவதாகவும் அந்த திட்டத்தில் சேர விரும்பும் நபர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க கடந்த ஆண்டு அழைப்பு விடுத்தது. ஒரு முறை மட்டுமே பயணம் செய்ய

செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் நுண்ணுயிர் கிருமிகள்!…செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் நுண்ணுயிர் கிருமிகள்!…

லண்டன்:-செவ்வாய் கிரகத்துக்கு ‘கியூரியாசிட்டி’ விண்கலத்தை அனுப்பி அமெரிக்காவின் ‘நாசா’ மையம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அதற்கு அடுத்தப்படியாக அங்கு மனிதனை அனுப்பி குடியமர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதற்கு முன்னதாகவே, பூமியில் இருந்து நுண்ணுயிர் கிருமிகள் செவ்வாய் கிரகத்துக்கு சென்று வந்து குடியேறும்

செவ்வாய் கிரகத்தில் பிரகாசமாக தெரிந்த மர்ம வெளிச்சம்!…செவ்வாய் கிரகத்தில் பிரகாசமாக தெரிந்த மர்ம வெளிச்சம்!…

அமெரிக்கா:-அமெரிக்காவின் நாசா மையம் ‘கியூரியாசிட்டி’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா.என ஆய்வு மேற்கொள்ள அனுப்பியுள்ளது. அது கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது. செவ்வாய் கிரகத்தின் வறண்ட மேற்பரப்பை கியூரியாசிட்டி ஆய்வு செய்து