Tag: சமந்தா_ருத்_பிரபு

நடிகை சமந்தாவிடம் பொது இடத்தில் சில்மிஷம் செய்த ரசிகர்!…நடிகை சமந்தாவிடம் பொது இடத்தில் சில்மிஷம் செய்த ரசிகர்!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் நடிகை சமந்தாவும் ஒருவர். இவர் கடந்த வருடம் ஒரு கடைத்திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார். அங்கு ரசிகர்கள் அவரை பார்க்கவேண்டும் என்ற ஆர்வ மிகுதியால் சமந்தாவிடம் நெருங்கி வந்தனர். அதில் ஒரு ரசிகர் அவரிடம்

பட அதிபர்கள் மீது நடிகை சுருதிஹாசன் புகார்!…பட அதிபர்கள் மீது நடிகை சுருதிஹாசன் புகார்!…

சென்னை:-சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தயாரிப்பாளர்களிடம் அதிக சம்பளம் கேட்டு சுருதிஹாசன் நிர்ப்பந்திப்பதாக செய்திகள் பரவி உள்ளன. சமீபத்திய படங்கள் ஹிட்டானதால் சம்பளத்தை கணிசமாக உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுருதிஹாசனிடம் கேட்டபோது ஆவேசப்பட்டார். அவர்

விக்ரம் படத்துக்கு நடிகர் அஜித் செய்த உதவி!…விக்ரம் படத்துக்கு நடிகர் அஜித் செய்த உதவி!…

சென்னை:-கோலி சோடா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 10 எண்றதுக்குள்ள என்ற படத்தை இயக்கி வருகிறார் விஜய்மில்டன். இப்படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்து வருகிறார். விக்ரமுக்கு ஜோடியாக முதல் முறையாக சமந்தா இந்தப் படத்தில் நடிக்கிறார். தி ட்ரான்ஸ்போர்ட்டர் என்ற வௌநாட்டுப்படத்தை

நடிகை சமந்தா எடுத்த புதிய முயற்சிக்கு திரிஷா வாழ்த்து!…நடிகை சமந்தா எடுத்த புதிய முயற்சிக்கு திரிஷா வாழ்த்து!…

சென்னை:-தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் என்றாலே சற்று ஈகோ இருக்கும். ஆனால், தற்போதுள்ள நாயகிகள் அனைவருமே நட்புடன் பழகி வருகின்றனர்.இதை நிருபிக்கும் பொருட்டு ‘கத்தி’ பட ஹீரோயின் நடிகை சமந்தா தன் டுவிட்டர் பக்கத்தில், நான் குதிரை சவாரி பழக போகிறேன் என்று

குதிரையேற்றப் பயிற்சி பெறும் நடிகை சமந்தா!…குதிரையேற்றப் பயிற்சி பெறும் நடிகை சமந்தா!…

சென்னை:-தமிழ், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் நடிகை சமந்தா, குதிரையேற்றப் பயிற்சி பெற ஆரம்பித்திருக்கிறார். பொதுவாக, ஹீரோக்கள்தான் இது போன்ற பயிற்சிகள், சண்டைப் பயிற்சிகள், ஆகியவற்றில் ஈடுபடுவார்கள். அப்படியிருக்க சமந்தா குதிரையேற்றப் பயிற்சி பெறுவதற்கான காரணம், ஒரு படத்தில்

ரூ.150 கோடியை தாண்டியது ‘கத்தி’ பட வசூல்!..ரூ.150 கோடியை தாண்டியது ‘கத்தி’ பட வசூல்!..

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து தீபாவளியன்று வெளிவந்திருக்கும் படம் கத்தி. படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும், விமர்சக ரீதியாகவும் பெரிய அளவில் வவேற்பு கிடைத்தது. 25 நாட்களை கடந்து படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு புறம் வசூல் வேட்டையும் நடத்தவும் தவறவில்லை.

ஆமாங்க, நான் சுயநலக்காரி தான் – நடிகை சமந்தா!…ஆமாங்க, நான் சுயநலக்காரி தான் – நடிகை சமந்தா!…

சென்னை:-நடிகை சமந்தா தமிழில் நடித்த படங்கள் பெரிய வெற்றி பெற்றதில்லை என்ற சென்டிமென்ட், கத்தி மூலம் தகர்க்கப்பட்டதில், செல்பி புள்ளைக்கு ரொம்பவே சந்தோஷம். சமீபத்தில் ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், படங்களின் வெற்றி, தோல்விக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது

தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்த நடிகை சமந்தா!…தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்த நடிகை சமந்தா!…

சென்னை:-பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் நடிகர், நடிகைகள் பங்கேற்று வருகின்றனர். இந்தி நடிகர்கள் பலர் துடைப்பம் ஏந்தி தெருக்களை சுத்தம் செய்த வண்ணம் இருக்கிறார்கள். இதனால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. தற்போது நடிகை சமந்தாவும் தூய்மை

நடிகர் விக்ரமுடன் இணையும் சாந்தினி!…நடிகர் விக்ரமுடன் இணையும் சாந்தினி!…

சென்னை:-நடிகர் விக்ரம் தற்போது ’10 எண்றதுக்குள்ள’ திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.இப்படத்தில் புதிதாக இணைந்திருப்பவர் சாந்தினி. இவர் கோலிசோடா படத்தில் பள்ளி மாணவியாக வரும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர் இப்படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில்

எண்ணிக்கை குறையாத ‘கத்தி’ திரைப்படம்!…எண்ணிக்கை குறையாத ‘கத்தி’ திரைப்படம்!…

சென்னை:-நடிகர் விஜய், சமந்தா நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘கத்தி’ திரைப்படம் இந்த வருடம் வந்த படங்களிலேயே அதிக வசூல் செய்த படம். இப்படம் இன்று 25 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் இன்றும் கூட்டம் குறையாமல்