Tag: சந்தானம்_(நடிகர்)

ரஜினியை சந்தோஷப்படுத்திய நடிகர் சந்தானம்!…ரஜினியை சந்தோஷப்படுத்திய நடிகர் சந்தானம்!…

சென்னை:-நடிகர் சந்தானத்துக்கு சுக்ரதிசை சுத்தி சுத்தில் அடிக்குது தான் சொல்லணும். எந்திரனுக்கு பிறகு மீண்டும் ‘லிங்கா’ படத்தில் ரஜினியுடன் நடித்து வருகிறார். என்ன தான் எந்திரன் படத்தில் ரஜினியுடன் நடித்தாலும் அதிக காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிட்டவில்லை. ஆனால் லிங்காவில்

ரஜினியை சிரிக்க வைக்கும் நடிகர் சந்தானம்!…ரஜினியை சிரிக்க வைக்கும் நடிகர் சந்தானம்!…

சென்னை:-தற்போது ‘லிங்கா’ படத்தில் ரஜினியுடன் படம் முழுக்க வரும் காமெடியனாக வந்து கலகலப்பாக்கிக் கொண்டிருக்கிறாராம் நடிகர் சந்தானம். அதோடு மட்டுமின்றி, ஸ்பாட்டில் ரஜினி ஓய்வாக இருக்கும் நேரங்களில் அவரது கேரவனுக்குள் புகுந்து ஏதாவது விசயங்களை ஜாலியாக பேசி அவரையும் சிரிக்க வைத்து

எது தப்பு! நடிகர் சந்தானத்துக்கு நச் விளக்கம் கொடுத்த ரஜினி!…எது தப்பு! நடிகர் சந்தானத்துக்கு நச் விளக்கம் கொடுத்த ரஜினி!…

சென்னை:-நடிகர் சந்தானம் தற்போது ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்துடன் ‘லிங்கா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த அனுபவம் பற்றி மனம் திறந்துள்ளார்.சூப்பர்ஸ்டாருடன் ஆன்மிகம் பத்தி பேசினா, நேரம் போறதே தெரியாது. மனசுக்குள்ள ரொம்ப நாளா சந்தேகமான விஷயங்களைப் பத்தி அவர்கிட்ட பேசுவேன். ‘இதுக்கு இதுதான்

நடிகர் ஆர்யாவின் புது கேர்ள் பிரண்ட்!…நடிகர் ஆர்யாவின் புது கேர்ள் பிரண்ட்!…

சென்னை:-ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடித்த படம் ‘பாஸ் என்கிற பாஸ்கரன். ராஜேஷ் இயக்கி இருந்தார். படம் ஹிட் ஆனதையடுத்து 2ம் பாகம் உருவாக்க திட்டமிடப்பட்டது. இதில் ஆர்யா, தமன்னா, சந்தானம் நடிப்பதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்நிலையில் ‘பாஸ்

‘லிங்கா’ திரைப்படத்தில் முன்னணி தெலுங்கு காமெடியன்!…‘லிங்கா’ திரைப்படத்தில் முன்னணி தெலுங்கு காமெடியன்!…

சென்னை:-கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினி நடித்து வரும் படம் ‘லிங்கா’. ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் இப்படத்தில் அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா,ராதாரவி, கருணாகரன், சந்தானம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட லிங்கா படக்குழுவினரின் புகைப்படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி காமெடியனான பிரம்மானந்தமும் இருந்தது

நண்பேன்டா படப்பிடிப்பில் விபத்து!…நண்பேன்டா படப்பிடிப்பில் விபத்து!…

சென்னை:-உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா நடிக்கும் நண்பேன்டா என்ற படத்தின் படப்பிடிப்பு விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூந்துறையில் நடந்து வருகிறது. உதயநிதியும், காமெடி நடிகர் சந்தானமும் சிறையில் இருந்து தப்பி செல்வது போன்ற காட்சியை படமாக்க. ஆர்ட் டைரக்டரின் பணியாட்கள்

அரண்மனை படத்துக்கு தடைகேட்டு வழக்கு!…அரண்மனை படத்துக்கு தடைகேட்டு வழக்கு!…

சென்னை:-சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, வினய், சந்தானம் நடித்துள்ள படம் அரண்மனை. கடந்த 19ம் தேதி ரிலீசானது. தற்போது இந்தப் படத்துக்கு தடைகேட்டு 12வது சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் இயக்குனர் எம்.முத்துராமன் என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.அவர்

அரண்மனை (2014) திரை விமர்சனம்…அரண்மனை (2014) திரை விமர்சனம்…

ஜமீன்தார் குடும்ப வாரிசுகளான சித்ரா லட்சுமணன், கோவை சரளா மற்றும் வினய் ஆகியோர் தங்களின் பாரம்பரிய அரண்மனையை விற்க முயற்சி செய்கிறார்கள். இவர்கள் மூவரும் கையெழுத்திட்டால் தான் அந்த அரண்மனையை விற்கமுடியும் என்பதால் அனைவரும் ஒன்று கூடுகிறார்கள். இந்த அரண்மனையை வாங்க

நடிகர் சந்தானத்தை கழட்டிவிட்ட உதயநிதி!…நடிகர் சந்தானத்தை கழட்டிவிட்ட உதயநிதி!…

சென்னை:-உதயநிதி ஸ்டாலின் ஓகே ஓகே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர். அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நயன்தாராவுடன் நடித்த படம் கதிரவேலனின் காதல். இப்போது மீண்டும் அதே ஜோடி நண்பேன்டா படத்திலும் நடித்து வருகிறது. சந்தானமும் இந்த

நடிகர் சந்தானத்தை உதயநிதியும் கழட்டி விடுகிறார்!…நடிகர் சந்தானத்தை உதயநிதியும் கழட்டி விடுகிறார்!…

சென்னை:-ஹீரோ சான்ஸ் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காமெடி வேடங்களை விரட்டி விட்டுக்கொண்டிருந்த சந்தானம், தன்னை ஹீரோவாக வைத்து யாரும் படம் பண்ண முன்வரவில்லை என்றதும் பலத்த அதிர்ச்சியடைந்தார். ஆனபோதும், ரஜினியின் லிங்கா, உதயநிதி ஸ்டாலினின் நண்பேன்டா, சேதுவின் வாலிப ராஜா உள்பட