Tag: சசிகுமார்_(இயக்க

பாலாவிடம் சான்ஸ் கேட்டு துரத்தும் நடிகை பூஜா!…பாலாவிடம் சான்ஸ் கேட்டு துரத்தும் நடிகை பூஜா!…

சென்னை:-2003ல் டைரக்டர் சரண் இயக்கிய ஜே ஜே படத்தில் அறிமுகமானவர் பூஜா. அதையடுத்து அட்டகாசம், உள்ளம் கேட்குமே, பட்டியல் என வரிசையாக நடித்த பூஜா, பாலா இயக்கிய நான் கடவுள் படத்தில் கண் பார்வையில்லாத பெண்ணாக நடித்திருந்தார். அவரது நடிப்பும் பேசப்பட்டது.

நயன்தாரா, ஹன்சிகாவைத் தொடர்ந்து லட்சுமிமேனனையும் கவர்ந்த நடிகர் சிம்பு!…நயன்தாரா, ஹன்சிகாவைத் தொடர்ந்து லட்சுமிமேனனையும் கவர்ந்த நடிகர் சிம்பு!…

சென்னை:-ஒரே படத்தில் நடித்து சிம்புவை தீவிரமாக காதலித்தார் நயன்தாரா. அதையடுத்து வேகமாக அவர்கள் பிரிந்தும் விட்டனர். அதையடுத்து ஹன்சிகாவும் சிம்புவை காதலித்தார். நயன்தாராவுடன் ஏற்பட்ட காதலைப்பற்றி பலரும் சொன்னபோதும், எதைப்பற்றியும் கவலையில்லை. சிம்பு நேர்மையானவர், ஒழுக்கமானவர் அந்த குணம் எனக்கு பிடித்திருக்கிறது

நான் நடிச்சாலே படம் ஹிட்தான் என பில்டப் கொடுக்கும் லட்சுமிமேனன்!…நான் நடிச்சாலே படம் ஹிட்தான் என பில்டப் கொடுக்கும் லட்சுமிமேனன்!…

சென்னை:-பிரபுசாலமன் இயக்கிய கும்கி படத்தில் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை லட்சுமிமேனன்.அவரது ஒவ்வொரு அசைவுகளும் அற்புதமாக இருப்பதாக பிரபுசாலமன் மற்றவர்களிடம் சொன்ன விசயம், சசிகுமாரின் காதுகளையும் எட்டியிருக்கிறது.அதனால், அப்போது தான் நடிக்கயிருந்த சுந்தரபாண்டியன் படத்துக்கும் லட்சுமிமேனனை புக் பண்ணினார். அந்த படத்தில் அவரது

கேரளாவில் வெளியாகும் ‘என்னமோ நடக்குது’!…கேரளாவில் வெளியாகும் ‘என்னமோ நடக்குது’!…

சென்னை:-ரஜினி, கமல், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா, சசிகுமார் படங்கள்தான் கேரளாவில் ரிலீசாகும். அடுத்த கட்ட ஹீரோக்களின் படங்களுக்கு கேரளாவில் வரவேற்பு இருக்காது. ஆனால் விஜய் வசந்த் நடிக்க அவர் தம்பி வினோத்குமார் தயாரித்த என்னமோ நடக்குது படம் கேரளாவில் ரிலீசாகிறது.

விரைவில் விஜய் நடிக்கும் படத்தை இயக்கும் சசிகுமார்?…விரைவில் விஜய் நடிக்கும் படத்தை இயக்கும் சசிகுமார்?…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாசின் கத்தி படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய் அடுத்து சிம்புதேவன், அல்லது சசிகுமார் இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. சசிகுமார் விஜய்யை சந்தித்து கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சசிகுமார் கூறியிருப்பதாவது: விஜய்யை சந்தித்து பேசியதும், அவருக்கு

சசிகுமாரை வைத்து 100 படம் எடுக்க விருப்பும் இயக்குனர்!…சசிகுமாரை வைத்து 100 படம் எடுக்க விருப்பும் இயக்குனர்!…

சென்னை:-ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்த ‘நிமிர்ந்து நில்‘ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் இயக்குனர் சமுத்திரகனி ஈரோடு வந்தார். பின்னர் நிமிர்ந்து நில் படம் ஓடும் ராயல் தியேட்டர், அன்னபூர்ணா தியேட்டர்களில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார்.

பாடல் வெளியீட்டு விழாவில் தேவிஸ்ரீ பிரசாத் உடன் பாடலாசிரியை மோதல்?…பாடல் வெளியீட்டு விழாவில் தேவிஸ்ரீ பிரசாத் உடன் பாடலாசிரியை மோதல்?…

சென்னை:-கவிஞர் தாமரை எந்த ஒரு படத்திற்கும் அனைத்து பாடல்களையும் எழுத வாய்ப்பு கொடுத்தால் மட்டுமே ஒப்புக்கொள்வார். ஆனால் பிரம்மன் படத்திற்காக சசிகுமார் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒரு பாடலை மட்டும் எழுத சம்மதித்தார். ஆனால் அந்த ஒரு பாடலிலும், தாமரை எழுதிக்கொடுத்த பல்லவிக்கு பதிலாக

பாலா படத்தில் நடிக்க போட்டி போடும் ஸ்ரேயா,வரலட்சுமி…பாலா படத்தில் நடிக்க போட்டி போடும் ஸ்ரேயா,வரலட்சுமி…

சென்னை:-பரதேசியை தொடர்ந்து கரகாட்டத்தை மையமாக வைத்து பாலா இயக்கும் படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் சசிகுமாருடன் ஜோடியாக நடிப்பதற்கான நடிகை, படத்தின் மற்ற கேரக்டர்களுக்கான கலைஞர்களின் தேர்வில் பிசியாக இருக்கிறார் டைரக்டர் பாலா. கிராமிய நடனத்துக்கு முக்கியத்துவம் உள்ள