Tag: ஐதராபாத்து_(இந்த..

தெலுங்கானா மாநிலத்தின் தூதராக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நியமனம்!…தெலுங்கானா மாநிலத்தின் தூதராக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நியமனம்!…

ஐதராபாத்:-ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டு புதிய மாநிலமாக உதயமானது. தெலுங்கானா மாநிலத்தின் முதலாவது முதல்-மந்திரியாக சந்திரசேகரராவ் இருந்து வருகிறார். தெலுங்கானா மாநிலத்தின் நலனையும், புகழையும் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பிரபலப்படுத்தும் நோக்கில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அந்த மாநிலத்தின்

ஐதராபாத்தில் இரவு நேர மது விருந்து நிகழ்ச்சியில் 12 பெண்கள் உள்பட 26 பேர் கைது!…ஐதராபாத்தில் இரவு நேர மது விருந்து நிகழ்ச்சியில் 12 பெண்கள் உள்பட 26 பேர் கைது!…

ஐதராபாத்:-ஐதராபாத் ஷாமிர்பேட் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் இரவு நேர மது விருந்து நடப்பதாக சைபராபாத் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஷாமிர்பேட்டில் உள்ள துர்காபள்ளி பகுதியில் இருக்கும் அந்த கோழிப்பண்ணைக்குள் சென்று பார்த்த

ஆந்திராவில் கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் வெடித்து தீ விபத்து!…ஆந்திராவில் கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் வெடித்து தீ விபத்து!…

ஐதராபாத்:-மத்திய அரசுக்கு சொந்தமான ‘கெயில்’ நிறுவனம் நாடு முழுவதும் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்ட குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயுவை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துச் சென்று விநியோகம் செய்து வருகிறது.‘கெயில்’ நிறுவனத்தின் கியாஸ் பைப் லைன் ஆந்திர மாநிலம் கிழக்கு

கங்கையில் மூழ்கி எழுந்தால் புற்றுநோய் என அதிர்ச்சி தகவல்!…கங்கையில் மூழ்கி எழுந்தால் புற்றுநோய் என அதிர்ச்சி தகவல்!…

ஐதராபாத்:-ஐதராபாத்தில் உள்ள அணுசக்தி தேசிய மையத்தின் பொருட்கள் இயைபு குணநலப்படுத்துதல் மையம் கங்கை நீரின் மாதிரிகளை சோதனை செய்து பார்த்தது. கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற கும்பமேளாத் திருவிழாவின்போது சேகரிக்கப்பட்ட நீரின் மாதிரிகளே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது அதில்

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனிக்கு கைது வாரண்ட்!…இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனிக்கு கைது வாரண்ட்!…

ஐதராபாத்:-இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனியை இந்துக் கடவுள் விஷ்ணுவின் அவதாரமாக சித்தரித்து, அவரது கையில் ஷூ உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வைத்திருப்பது போல் பிசினஸ் டுடே கடந்த ஆண்டு ஏப்ரல் அட்டைப்படம் வெளியிட்டது. இந்த அட்டைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிந்து மாதவி வேடத்தில் நடிக்கும் சன்னி லியோன்!…பிந்து மாதவி வேடத்தில் நடிக்கும் சன்னி லியோன்!…

ஐதராபாத்:-ஹாலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு வந்த சன்னி லியோன் கவர்ச்சி நடிகையானார். அதேசமயம் அவ்வப்போது ஓரிரு படங்களில நிர்வாண காட்சிகளிலும்கூட நடித்தார்.இப்படி சில ஆண்டுகளாக வடஇந்திய ரசிகர்களை புரட்டி எடுத்து வந்த சன்னிலியோன், தற்போது வெளியாகியுள்ள வடகறி மூலம் கோலிவுட் ரசிகர்களையும் துவம்சம்

டீச்சராக நடிக்கும் கவர்ச்சி நடிகை சன்னி லியோன்!…டீச்சராக நடிக்கும் கவர்ச்சி நடிகை சன்னி லியோன்!…

ஐதராபாத்:-சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்தபடம் தெலுங்கில் ரீமேக் செய்யபடுகிறது.படத்தில் ஜெகபதி பாபு,மஞ்சு மனோஜ், ராகுல் பிரீத் சிங் ஆகியோர் நடிக்கிறார்கள். தமிழில் டீச்சர் வேடத்தில் நடித்த் பிந்து மாதவி கேரகடரில் தெலுங்கில் கவர்ச்சி

தெலுங்கில் களமிறங்கும் அடுத்த வாரிசு நடிகர்!…தெலுங்கில் களமிறங்கும் அடுத்த வாரிசு நடிகர்!…

ஐதராபாத்:-இந்தியாவில் எந்தத் திரையுலகிலும் இல்லாத அளவிற்கு வாரிசு நடிகர்கள் கோலோச்சிக் கொண்டிருப்பது தெலுங்குத் திரையுலகில் மட்டும்தான். வருடத்திற்கு ஒரு சிலர் இப்படி வந்து கொண்டேயிருக்கிறார்கள்.நாகேஸ்வரராவின் மகன் நாகார்ஜுனா, நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா, அகில் என இந்த குடும்பத்தில் மூன்று தலைமுறை

ஐ.சி.சி.யை மிரட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்!…ஐ.சி.சி.யை மிரட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்!…

ஐதராபாத்:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.) முடிவு எடுப்பதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்களுக்கு அதிக அதிகாரம் மற்றும் கூடுதல் வருவாய் பகிர்வு ஆகியவற்றுக்கு வழி வகை செய்யும் திருத்தப்பட்ட புதிய சட்ட வரைவு சில மாதங்களுக்கு முன்பு ஐ.சி.சி. கூட்டத்தில்

விமான நிலையத்தில் நடிகர் பிரகாஷ்ராஜுடன் சக பயணி மோதல்!…விமான நிலையத்தில் நடிகர் பிரகாஷ்ராஜுடன் சக பயணி மோதல்!…

ஐதராபாத்:-சினிமா படபிடிப்புக்காக டெல்லி சென்ற நடிகர் பிரகாஷ் ராஜ் சென்னை திரும்புவதற்காக டெல்லி விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு ஏர் இந்தியா கவுண்டரில் பயணிகள் கியூவில் நின்று கொண்டு இருந்தார்கள். பிரகாஷ்ராஜும் அவர்களுடன் நின்றார். அப்போது சக பயணி ஒருவர் பிரகாஷ்ராஜை