Tag: இஸ்லாமாபாத்

இலங்கை கிரிக்கெட் வீரர் தில்சானை மதம் மாற பாக். வீரர் வற்புறுத்தினாரா?… விசாரணைக்கு உத்தரவு…இலங்கை கிரிக்கெட் வீரர் தில்சானை மதம் மாற பாக். வீரர் வற்புறுத்தினாரா?… விசாரணைக்கு உத்தரவு…

இஸ்லாமாபாத்:-பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இரு அணிகள் மோதிய 3–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கடந்த சனிக்கிழமை நடந்தது. இந்த போட்டி முடிந்தது பெலிலியன் திரும்பியபோது இலங்கை வீரர் தில்சானிடம் பாகிஸ்தான் வீரர் அகமது

புதிய பாகிஸ்தானை அமைத்ததும் திருமணம் – இம்ரான்கான் அறிவிப்பு!…புதிய பாகிஸ்தானை அமைத்ததும் திருமணம் – இம்ரான்கான் அறிவிப்பு!…

இஸ்லாமாபாத்:-பாகிஸ்தானின் கிரிக்கெட் வீரராக விளங்கி பின்னர் அரசியல்வாதியாக மாறிய இம்ரான்கான் தற்போது அங்கு அரசு எதிர்ப்புப் போராட்டங்களில் தனது கட்சியான டெஹ்ரிக்-இ-இன்சாப்க்கு தலைமை தாங்கி நடத்தி வருவதுடன் அந்நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரிப் பதவி விலகவேண்டும் என்று கோரிக்கை விடுத்துவருகின்றார். இந்தப்

3 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்தார் உமர் அக்மல்!…3 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்தார் உமர் அக்மல்!…

இஸ்லாமாபாத்:-இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் வீரர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3 வருடங்களுக்கு பிறகு உமர் அக்மல் இடம் பெற்றுள்ளார். மொகமது ஹபீஸ் நீக்கப்பட்டுள்ளார். 2013ம் ஆண்டு ஹபீஸ் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு எதிராக

47 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஜின்னாவின் தங்கைக்கு தண்ணீர் பில்!…47 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஜின்னாவின் தங்கைக்கு தண்ணீர் பில்!…

இஸ்லாமாபாத்:-இந்தியாவில் இருந்து பிரிந்து பாகிஸ்தான் என்ற தனிநாடு உருவாக காரணமாக இருந்தவர் முகம்மது அலி ஜின்னா.பாகிஸ்தானின் கராச்சி நகரில் வசித்து வந்த இவரது தங்கை பாத்திமா ஜின்னா இறந்து 47 ஆண்டுகள் ஆகின்றது. இந்நிலையில், கராச்சி நகர குடிநீர் வழங்கல் மற்றும்

பாகிஸ்தானில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் 16 தீவிரவாதிகள் மரணம்!…பாகிஸ்தானில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் 16 தீவிரவாதிகள் மரணம்!…

இஸ்லாமாபாத்:-பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதலை நடத்தி தீவிரவாதிகளை அழித்து வருகிறது. கடைசியாக டிசம்பர் மாதம் தாக்குதல் நடத்தியது. அதன்பின்னர், தலிபான் தீவிரவாத அமைப்புடன் அரசு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்பு வழங்கும் வகையில் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி

பாகிஸ்தானில் இருந்து ஆண்டு தோறும் வெளியேறும் 5 ஆயிரம் இந்துக்கள்!…பாகிஸ்தானில் இருந்து ஆண்டு தோறும் வெளியேறும் 5 ஆயிரம் இந்துக்கள்!…

இஸ்லாமாபாத்:-பாகிஸ்தானில் இந்துக்கள் ‘மைனாரிட்டி’ ஆக உள்ளனர். அவர்கள் சிந்து மாகாணத்தில் பெருமளவில் வசிக்கின்றனர். அங்கு அவர்கள் மீது சமூக விரோதிகளும், தீவிரவாதிகளும் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.கடத்தல், வழிப்பறி, கற்பழிப்பு போன்ற சம்பவங்களை நடத்தி மிரட்டி வருகின்றனர். அங்குள்ள இந்து கோவில்கள்

மலையில் இருந்து பஸ் உருண்டு விழுந்து 10 பேர் பலி!…மலையில் இருந்து பஸ் உருண்டு விழுந்து 10 பேர் பலி!…

இஸ்லாமாபாத்:-பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு வட கிழக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலை நகரான முர்ரி சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். முர்ரியில் இருந்து ராவல்பிண்டிக்கு நேற்று மாலை 20 பயணிகளுடன்

பணத்துக்காக ‘நிர்வாண ரேஸ்’: 6 இளைஞர்கள் கைது…பணத்துக்காக ‘நிர்வாண ரேஸ்’: 6 இளைஞர்கள் கைது…

இஸ்லாமாபாத்:-லாகூரில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பஞ்சாப் மாகாணம், கோராலி பகுதியை சேர்ந்த 6 வாலிபர்கள் பக்கத்தில் உள்ள நாட் கிராமம் வரை நேற்று மாலை நிர்வாணமாக ஓடுவது என்று பந்தயம் கட்டினர். நாட் கிராமத்தை யார் முதலில்