Tag: இந்தியா

உலகின் 2வது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக உருவாகிறது இந்தியா!…உலகின் 2வது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக உருவாகிறது இந்தியா!…

நியூயார்க்:-வரும் 2019-ஆம் ஆண்டிற்குள் இந்தியா உலகிலேயே அதிக அளவில் ஸ்மார்ட்போன் விற்பனையாகும் சந்தையாக உருவாகும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. பாஸ்டனை சேர்ந்த குளோபல் மார்க்கெட் ரிசர்ச் ஸ்மார்போன்கள் விற்பனையில் ஏற்பட்ட திடீர் தொய்வு குறித்து ஆராய்ச்சி செய்தது. இந்த ஆய்வின்

இந்திய வம்சாவளி மாணவிக்கு 2,25,000 டாலர் நஷ்டஈடு அளித்த நியூயார்க் நகர நிர்வாகம்!…இந்திய வம்சாவளி மாணவிக்கு 2,25,000 டாலர் நஷ்டஈடு அளித்த நியூயார்க் நகர நிர்வாகம்!…

நியூயார்க்:-இந்தியாவைச் சேர்ந்த கிரித்திகா பிஸ்வாஸ் என்ற மாணவி கடந்த 2011ம் ஆண்டில் நியூயார்க்கில் உள்ள குவீன்ஸ் ஜான் பிரவுன் என்ற பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். அந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒருநாள் அவரது வகுப்பு ஆசிரியருக்கு ஆபாச மின்னஞ்சல்களை அனுப்பியதான சந்தேகத்தின்பேரில்

அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 6-வது இடம்!…அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 6-வது இடம்!…

சிங்கப்பூர்:-2014ம் ஆண்டிற்கான வெல்த்-எக்ஸ் மற்றும் யூ.பி.எஸ். பில்லியனர் சென்சஸ் வெளியானது. அதில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் இந்தியாவுக்கு இந்த முறையும் பட்டியலில் 6-வது இடம் வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு 103 கோடீஸ்வர பணக்காரர்களை

உலகிலேயே குழந்தைகள் இறப்பு இந்தியாவில் அதிகம் – ஐ.நா. தகவல்!…உலகிலேயே குழந்தைகள் இறப்பு இந்தியாவில் அதிகம் – ஐ.நா. தகவல்!…

நியூயார்க்:-உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில், 1990க்குப் பிறகு குழந்தைகள் இறப்பு வீதம் பாதிக்குமேல் குறைந்துள்ளது. ஆனால், 2013ல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் 1990ல் 3.33

இந்தியா–வங்காளதேசத்தில் சிறுமிகள் திருமணங்கள் அதிகரிப்பு!… யூனிசெப் தகவல்…இந்தியா–வங்காளதேசத்தில் சிறுமிகள் திருமணங்கள் அதிகரிப்பு!… யூனிசெப் தகவல்…

நியூயார்க்:-ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யூனிசெப் நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் தெற்கு ஆசிய நாடுகளில் 18 வயதுக்கு முன்பே பெரும்பாலான சிறுமிகளுக்கு திருமணம் நடைபெறுகிறது.அது 46 சதவீதமாகும், அவர்களில் 18 சதவீதம் பேர் 15 வயதுக்கு முன்பே

அசாருதினின் சாதனையை முறியடித்த கேப்டன் தோனி!…அசாருதினின் சாதனையை முறியடித்த கேப்டன் தோனி!…

பர்மிங்காம்:-இங்கிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டு அணிக்கெதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.நேற்று நடைபெற்ற நான்காவது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் உள்ள தோனி அதிக

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா!…இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா!…

பர்மிங்காம்:-இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி பர்மிங்காமில் நேற்று நடந்தது. இந்திய அணியில் கணுக்காலில் வலியால் அவதிப்படும் வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மாவுக்கு பதிலாக தவால் குல்கர்னி சேர்க்கப்பட்டார். இதன் மூலம் மும்பையைச் சேர்ந்த 25 வயதான தவால் குல்கர்னி

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தில் இந்தியா!…ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தில் இந்தியா!…

துபாய்:-இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நாட்டிங்காமில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் அபார வெற்றி பெற்றதன்முலம் 114 தரநிலைப் புள்ளிகளுடன் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில், முத்தரப்பு ஒருநாள்

இந்தியா இங்கிலாந்து ஒரு நாள் கிரிக்கெட்: 2 வது போட்டியில் இந்தியா அபார வெற்றி!…இந்தியா இங்கிலாந்து ஒரு நாள் கிரிக்கெட்: 2 வது போட்டியில் இந்தியா அபார வெற்றி!…

கார்டிப்:-டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்திய அணி இப்போது 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2-வது ஒரு

இந்தியா – இங்கிலாந்து முதலாவது ஒரு நாள் போட்டி இன்று தொடக்கம்!…இந்தியா – இங்கிலாந்து முதலாவது ஒரு நாள் போட்டி இன்று தொடக்கம்!…

பிரிஸ்டல்:-இந்தியா-இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடக்கிறது. இதன் முதலாவது ஆட்டம் பிரிஸ்டலில் இன்று நடைபெறுகிறது.டெஸ்டில் வீழ்ச்சியால் ஏற்பட்ட மோசமான சுவடை மறைப்பதற்கு, ஒரு நாள் தொடரில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில்