Tag: அஞ்சலி_(நடிகை)

நடிகை அஞ்சலி விவகாரத்தில் ஜகா வாங்கியது இயக்குனர் சங்கம்!…நடிகை அஞ்சலி விவகாரத்தில் ஜகா வாங்கியது இயக்குனர் சங்கம்!…

சென்னை:-2 வருடத்துக்கு முன்பு மு.களஞ்சியம் இயக்கி, நடித்த ”ஊர் சுற்றி புராணம்” என்ற படத்தில் 12 நாட்கள் மட்டுமே நடித்திருந்த நிலையில், டைரக்டர் களஞ்சியம் மற்றும் தனது சித்தி பாரதிதேவியுடன் ஏற்பட்ட பிரச்னையினால் ஆந்திராவுக்கு சென்று தலைமறைவாகி விட்டார் நடிகை அஞ்சலி.

அஞ்சலி நடிக்கும் படத்தில் நடனமாடும் நடிகை ஸ்ருதி ஹாசன்!…அஞ்சலி நடிக்கும் படத்தில் நடனமாடும் நடிகை ஸ்ருதி ஹாசன்!…

சென்னை:-தெலுங்கில் அஞ்சலி நாயகியாக நடித்து வரும் படம் ‘கீதாஞ்சலி’. ராஜ் கிரண் என்ற புதுமுக இயக்குனர் இயக்கும் இந்தப் படத்தில் ஹர்ஷவர்தன் ரானே, பிரம்மானந்தம் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் கதைக்கு மிகவும் பொருத்தமானவராக அஞ்சலி தான் இருப்பார் என அவருக்கிருக்கும்

‘படத்தில் நடிக்க மாட்டேன்’ – நடிகை அஞ்சலி ஆவேசம்…!‘படத்தில் நடிக்க மாட்டேன்’ – நடிகை அஞ்சலி ஆவேசம்…!

நடிகை அஞ்சலி மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியது. ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கிறார். ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்து படிப்பிடிப்பில் பங்கேற்றார். 2 வருடங்களுக்கு முன்பு டைரக்டர் களஞ்சியம் மற்றும் தனது சித்தி பார்வதி

நைட் பார்ட்டியில் பாய்பிரண்டுடன் குத்தாட்டம் போட்ட நடிகை அஞ்சலி!…நைட் பார்ட்டியில் பாய்பிரண்டுடன் குத்தாட்டம் போட்ட நடிகை அஞ்சலி!…

சென்னை:-சேலை கட்டிக்கொண்டு அடக்க ஒடுக்கமாக நடித்துக்கொண்டிருந்த அஞ்சலி கலகலப்பு படத்தில் கிளாமரில் அசத்தினார். இந்நிலையில் களஞ்சியம் இயக்கிய ஊர் சுற்றி புராணம் படத்தில் ஏற்பட்ட பிரச்னையாலும், தனது சித்தியுடன் ஏற்பட்ட மோதலாலும் மனம் உடைந்து கோலிவுட்டுக்கு முழுக்குபோட்டுவிட்டு டோலிவுட்டில் நடிக்கச் சென்றார்.

அடுத்த மாதம் வெளியாகிறது அஞ்சலி நடித்த திரைப்படம்!…அடுத்த மாதம் வெளியாகிறது அஞ்சலி நடித்த திரைப்படம்!…

சென்னை:-அஞ்சலியை தெலுங்கில் உயர்த்தி பிடித்த படம் ‘சீத்தம்மா வைகிட்டோ ஸ்ரீமல்லே சிட்டு’. இந்தப் படத்தில் நடிகர் வெங்கடேசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் இன்னொரு ஜோடியாக மகேஷ் பாபுவும், சமந்தாவும் நடித்திருந்தார்கள். அண்ணன் தம்பி பாசக் கதை. ஸ்ரீகாந்த் இயக்கி இருந்தார். மணிசர்மா

இயக்குனரின் எதிர்ப்பை மீறி ஜெயம் ரவி படத்தில் நடிக்கும் அஞ்சலி…!இயக்குனரின் எதிர்ப்பை மீறி ஜெயம் ரவி படத்தில் நடிக்கும் அஞ்சலி…!

களஞ்சியம் இயக்கிய ஊர் சுற்றி புராணம் படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடித்தார். திடீரென இருவருக்கும் மோதல் ஏற்பட்டதால் அஞ்சலி தொடர்ந்து நடிக்க மறுத்தார். ஐதராபாத்தில் போய் ஊர் சுற்றி புராணம் உள்ளிட்ட எந்த தமிழ் படத்திலும் இனி நடிக்க மாட்டேன் என

அஞ்சலிக்கு பதில் நடிகை காஜல் அகர்வால்!…அஞ்சலிக்கு பதில் நடிகை காஜல் அகர்வால்!…

சென்னை:-நடிகர் ஜெயம்ரவி சுராஜ் இயக்கத்தில் முழுநீள காமெடி படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க அஞ்சலியை அணுகினார்கள். அவரும் ஓகே சொன்னார். ஆனால் அஞ்சலி தமிழில் நடிக்க பிரச்னை இருக்கிறது. இயக்குனர் களஞ்சியம் பிரச்னை செய்வதால் அவரை

எதிர்ப்பு காரணமாக ஜெயம்ரவி படத்திலிருந்து நடிகை அஞ்சலி நீக்கம்?…எதிர்ப்பு காரணமாக ஜெயம்ரவி படத்திலிருந்து நடிகை அஞ்சலி நீக்கம்?…

சென்னை:-நடிகை அஞ்சலி தமிழில் கடைசியாக ஊர்சுற்றி புராணம் படத்தில் நடித்தார். இதை களஞ்சியம் இயக்கினார். அவரே இப்படத்தில் நாயகனாக நடித்தார்.இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில் திடீரென அஞ்சலி மாயமானார். ஐதராபாத்தில் இருந்து சித்தி சித்ரவதையால் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் இனி

நான் நடிப்பதை யாரும் தடுக்க முடியாது என நடிகை அஞ்சலி பரபரப்பு பேட்டி!…நான் நடிப்பதை யாரும் தடுக்க முடியாது என நடிகை அஞ்சலி பரபரப்பு பேட்டி!…

சென்னை:-‘தமிழ் எம்.ஏ’, ‘அங்காடி தெரு’, ‘கருங்காலி’, ‘கலகலப்பு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை அஞ்சலி. சித்தி பார்வதி தேவி மற்றும் இயக்குனர் களஞ்சியம் இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக தமிழ் சினிமாவை விட்டு அஞ்சலி விலகியிருந்தார். தெலுங்கு, கன்னடம் படங்களில்

அஞ்சலியை கோர்ட்டுக்கு இழுப்பேன் என இயக்குனர் களஞ்சியம் ஆவேசம்!…அஞ்சலியை கோர்ட்டுக்கு இழுப்பேன் என இயக்குனர் களஞ்சியம் ஆவேசம்!…

சென்னை:-நடிகை அஞ்சலி தனது சித்தி பார்வதி தேவி மீதும், இயக்குனர் களஞ்சியம் மீதும் அடுக்கடுக்கான புகார்களை சொல்லிவிட்டு தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கினார். நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்த அஞ்சலி, தற்போது ஒரு சில தெலுங்கு, கன்னட படங்களில்